இறையனார்களவியல்
இறையனார்களவியல் என்பது தமிழில் வெளிவந்த காலத்தால் முந்திய உரைநூலாக கருதப்படுகிறது. இது பல தலைமுறைகளாக ஆசிரியர் மாணவர்களுக்கு வாய்மொழியில் பரிமாறி வந்தது என்று அந்த நூலில் காணப்படும் "உரை நடந்து வந்த முறை" பகுதி கூறுகிறது.
இறையனார்களவியல் என்பது தமிழில் வெளிவந்த காலத்தால் முந்திய உரைநூலாக கருதப்படுகிறது. இது பல தலைமுறைகளாக ஆசிரியர் மாணவர்களுக்கு வாய்மொழியில் பரிமாறி வந்தது என்று அந்த நூலில் காணப்படும் "உரை நடந்து வந்த முறை" பகுதி கூறுகிறது.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |