கதிஜா யூசோப்

கதிஜா முகமது யூசோப் (Khatijah Yusoff) ஒரு மலேசிய கல்வியாளர் மற்றும் தீநுண்மி அறிவியலாளர் ஆவார்.[1] கோழிகளில் காணப்படும் தீநுண்மி நியூகேசில் நோய் குறித்த ஆராய்ச்சி பங்களிப்பு காரணமாக உள்நாட்டிலும் உலக அளவிலும் யூசோப் அங்கீகாரம் பெற்றுள்ளார். 2005ஆம் ஆண்டில் நுண்ணுயிரியலுக்கான நுண்ணுயிரியலுக்கான கார்லோசு ஜு. பின்லே பரிசைப் பெற்றார்.[2]

முனைவர்
கதிஜா யூசோப்
முனைவர்
புலத்தலைவர், கால்நடை மருத்துவம்
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 சனவரி 2016
வேந்தர் சிலாங்கூர் சுல்தான் சராபுதீன்
தனிநபர் தகவல்
பிறப்பு 15 சூன் 1956 (1956-06-15) (அகவை 68)
பினாங்கு
குடியுரிமை மலேசியா
தேசியம் மலேசியா
இருப்பிடம் பினாங்கு
படித்த கல்வி நிறுவனங்கள் லா ட்ரோப் பல்கலைக்கழகம் (உயிரியல்)
லா ட்ரோப் பல்கலைக்கழகம் (முனைவர்)

பிறப்பு

கதிஜா 1956இல் பினாங்கில் பிறந்தார்.

மேற்கோள்கள்

  1. "Biodata".
  2. "Yusoff Khatijah Mohamad".
"https://wiki1.tamilar.wiki/index.php?title=கதிஜா_யூசோப்&oldid=18003" இருந்து மீள்விக்கப்பட்டது