சித்திரலேகா மௌனகுரு

சித்திரலேகா மௌனகுரு

சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.

இயற்பெயர்/
அறியும் பெயர்
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
பிறப்புபெயர் சித்திரலேகா
பணி பேராசிரியர்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
துணைவர் பேராசிரியர்
.சி.மௌனகுரு

இவர் தொகுத்த நூல்கள்

  • சொல்லாத சேதிகள்
  • சிவரமணி கவிதைகள்
  • உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)

வெளி இணைப்பு


"https://wiki1.tamilar.wiki/index.php?title=சித்திரலேகா_மௌனகுரு&oldid=2305" இருந்து மீள்விக்கப்பட்டது