தொகுப்பு சுருக்கம் இல்லை
(→வரலாறு: Including many points) |
No edit summary |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.<ref>{{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}</ref> | ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது.<ref>{{cite book url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf/217 | title=சேரமன்னர் வரலாறு | publisher=வள்ளுவர் பண்ணை | author=ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை | year=2002 | location=சென்னை | pages=215}}</ref> தாராபுரம் கொங்குநாட்டின் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஒரு பழமையான ஊர். கோயமுத்தூர் உருவாவதற்கு முன்புவரை தாராபுரம்தான் தலைநகராயிருந்தது. தாராபுரத்தின் பழமையைச் சோழ அரசன் முதலாம் பராந்தகனோடு தொடர்புப் படுத்தலாம். ஏனெனில், முதலாம் பராந்தகன் பெயரால் தாராபுரத்துக்குப் பராந்தகபுரம் என்றொரு பெயர் இருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர், இவ்வூருக்கு இராஜராஜபுரம் என்ற பெயர் வழங்கியது. இடையில், இவ்வூருக்கு இராஜமகேந்திரபுரம் என்ற பெயர் இருந்துள்ளது என அறிஞர் வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார். அதற்கான கல்வெட்டுச் சான்றும் உள்ளதென அவர் கூறியுள்ளார். இப்போது கல்வெட்டு இல்லை. இவற்றுக்கிடையில், தாராபுரத்துக்கு விலாடபுரம், விலாடபுரி ஆகிய பெயர்களும் இருந்ததாகத் தொன்மப்புனைவுகள் (Myth) கூறுகின்றன. | ||
கங்கர்கள் காலத்தில் தாராபுரம்: | கங்கர்கள் காலத்தில் தாராபுரம்: | ||
வரிசை 38: | வரிசை 38: | ||
2 சேன்திரதேவன் யாண்டு பதின | 2 சேன்திரதேவன் யாண்டு பதின | ||
3 ஞ்சாவது இராசராசபுரத்து அடிக்கீழ்த்தள | 3 ஞ்சாவது இராசராசபுரத்து அடிக்கீழ்த்தள | ||
4 த்து விலைய ........ | 4 த்து விலைய ........ | ||
வரிசை 49: | வரிசை 47: | ||
கல்வெட்டுகள்: | கல்வெட்டுகள்: |