9,330
தொகுப்புகள்
imported>Almighty34 சி (Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
No edit summary |
||
வரிசை 39: | வரிசை 39: | ||
மீண்டும் [[மதுரை]]க்கு மாற்றினார். | மீண்டும் [[மதுரை]]க்கு மாற்றினார். | ||
== ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள். == | |||
#[[திருநெல்வேலி]] நாடு, [[திருவிதாங்கூர்]] ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள | #[[திருநெல்வேலி]] நாடு, [[திருவிதாங்கூர்]] ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள | ||
வரிசை 59: | வரிசை 59: | ||
[[திருமலை நாயக்கர் அரண்மனை|திருமலை நாயக்கர் மகால்]] என அழைக்கப்படும் [[அரண்மனை]] திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. [[புதுமண்டபம்]] கட்டி முடித்த பின்னர், இவரால் துவக்கப்பட்ட [[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரம்]] கட்டிடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது. | [[திருமலை நாயக்கர் அரண்மனை|திருமலை நாயக்கர் மகால்]] என அழைக்கப்படும் [[அரண்மனை]] திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. [[புதுமண்டபம்]] கட்டி முடித்த பின்னர், இவரால் துவக்கப்பட்ட [[இராயகோபுரம், மதுரை|இராயகோபுரம்]] கட்டிடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது. | ||
== மணிமண்டபம் == | |||
திருமலை நாயக்கர் [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|திருவில்லிபுத்தூர் ஆண்டாள்]] தீவிரமான பக்தன். தினந்தோரும் [[ஆண்டாள்]] கோவில் உச்சிகால [[பூசை]] முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.<ref>http://www.thehindu.com/life-and-style/metroplus/article3602086.ece</ref> | திருமலை நாயக்கர் [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|திருவில்லிபுத்தூர் ஆண்டாள்]] தீவிரமான பக்தன். தினந்தோரும் [[ஆண்டாள்]] கோவில் உச்சிகால [[பூசை]] முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.<ref>http://www.thehindu.com/life-and-style/metroplus/article3602086.ece</ref> | ||
==பட்டங்கள்== | |||
திருமலை நாயக்கரின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மூலம் அவருக்கு பல பட்டப் பெயர்கள் இருந்துள்ளமை அறியமுடிகிறது. செப்பேடுகளில் இவரின் பெயரின் முன்பாக கச்சி என இட்டு, "கச்சி திருமலை" என்றே அழைப்பது வழக்கமாக உள்ளது. <ref>https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007362_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf?fbclid=IwAR2AiXmLDsblwhoK8TGxc3d1SywQ6R5D2R-378YOFRM1_yrrjlQ5KcYZPC4</ref> | திருமலை நாயக்கரின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மூலம் அவருக்கு பல பட்டப் பெயர்கள் இருந்துள்ளமை அறியமுடிகிறது. செப்பேடுகளில் இவரின் பெயரின் முன்பாக கச்சி என இட்டு, "கச்சி திருமலை" என்றே அழைப்பது வழக்கமாக உள்ளது. <ref>https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007362_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf?fbclid=IwAR2AiXmLDsblwhoK8TGxc3d1SywQ6R5D2R-378YOFRM1_yrrjlQ5KcYZPC4</ref> | ||
தொகுப்புகள்