பசுபதிநாத் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rasnaboy
(இணைப்புத் திருத்தம்)
 
No edit summary
 
வரிசை 34: வரிசை 34:
இக்கோவில் எப்போது நிறுவப்பட்டது என்பது உறுதியாக அறியப்படவில்லை. நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி <ref>http://www.sacred-destinations.com/nepal/kathmandu-pashupatinath.htm புனிதத் தலங்கள்</ref> ஒரு கதை நம்பப்படுகிறது. அஃது,  [[கைலாயம்|கைலாய மலையில்]] வாழ்வது [[சிவன்|சிவனுக்கு]] மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில்  [[காட்மாண்டூ|காத்மாண்டுப்]] பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார். பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் [[விலங்கு|விலங்குகளின்]] கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய [[மான்]] வடிவில் மாறுவேடம் பூண்டார். அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம்மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் [[சிவன்]] பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். [[விஷ்ணு|திருமால்]] அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் [[விஷ்ணு|திருமால்]]  பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த [[மான்]] கொம்புகளைக் கொண்டு [[இலிங்கம்|லிங்கச்]] சிலையை உருவாக்கினார். காலப்போக்கில் அக்கோவிலானது சிதைவடைந்தது. மேலும் அது யாராலும் கண்டுகொள்ளப்படவும் இல்லை. பின்னர் ஒரு நாள் ஓர் [[ஆடு]] அம்மண்மேட்டின் மீது பாலைச் சுரந்தது. அவ்விடத்தைச் சுற்றி அந்த [[ஆடு]] தன் கால்களால் தோண்டப் புதையுண்ட கோவில் வெளிப்பட்டது. பின்னர் அந்த [[இலிங்கம்|லிங்கச் சிலை]] கண்டறியப்பட்டு மீண்டும் கோவில் நிறுவப்பட்டது.<ref>Nepal Mahatmaya and Himvatkhanda</ref>
இக்கோவில் எப்போது நிறுவப்பட்டது என்பது உறுதியாக அறியப்படவில்லை. நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி <ref>http://www.sacred-destinations.com/nepal/kathmandu-pashupatinath.htm புனிதத் தலங்கள்</ref> ஒரு கதை நம்பப்படுகிறது. அஃது,  [[கைலாயம்|கைலாய மலையில்]] வாழ்வது [[சிவன்|சிவனுக்கு]] மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில்  [[காட்மாண்டூ|காத்மாண்டுப்]] பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார். பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் [[விலங்கு|விலங்குகளின்]] கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய [[மான்]] வடிவில் மாறுவேடம் பூண்டார். அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம்மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் [[சிவன்]] பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். [[விஷ்ணு|திருமால்]] அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் [[விஷ்ணு|திருமால்]]  பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த [[மான்]] கொம்புகளைக் கொண்டு [[இலிங்கம்|லிங்கச்]] சிலையை உருவாக்கினார். காலப்போக்கில் அக்கோவிலானது சிதைவடைந்தது. மேலும் அது யாராலும் கண்டுகொள்ளப்படவும் இல்லை. பின்னர் ஒரு நாள் ஓர் [[ஆடு]] அம்மண்மேட்டின் மீது பாலைச் சுரந்தது. அவ்விடத்தைச் சுற்றி அந்த [[ஆடு]] தன் கால்களால் தோண்டப் புதையுண்ட கோவில் வெளிப்பட்டது. பின்னர் அந்த [[இலிங்கம்|லிங்கச் சிலை]] கண்டறியப்பட்டு மீண்டும் கோவில் நிறுவப்பட்டது.<ref>Nepal Mahatmaya and Himvatkhanda</ref>


== பசுபதிநாத் கோவிலைப் பற்றி விவரிக்கும் பிற கதைகள் ==
== பசுபதிநாத் கோவிலைப் பற்றி விவரிக்கும் பிற கதைகள் - இடையன் கதை ==
=== இடையன் கதை ===
[[சிவன்]] முறை ஒரு [[மான்]] வடிவம் எடுத்துக் பாக்மதி ஆற்றின் காடுகளில் அலைந்து திரிந்த போது கடவுளர் அந்த [[மான்|மானைப்]] பிடிக்க அதன் கொம்புகளைப் பற்றினர். அப்போது அக்கொம்பு உடைந்து [[சிவன்|சிவனின்]] உரு வெளிப்பட்டது. அது முதல் அம்மானின் உடைந்த கொம்பு  ஒரு லிங்கமாக வழிபடப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அது புதையுண்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஓர் இடையன் தான் மேய்த்து வந்த [[மாடு]] அங்கு தானே [[பால்]] பொழிந்ததைக் கண்டு, அங்கே லிங்க உருவத்தைக் கண்டறிந்தான் எனக் கூறப்படுகிறது.<ref name="சார்க் நாடுகளின் சுற்றுலா"/>
[[சிவன்]] முறை ஒரு [[மான்]] வடிவம் எடுத்துக் பாக்மதி ஆற்றின் காடுகளில் அலைந்து திரிந்த போது கடவுளர் அந்த [[மான்|மானைப்]] பிடிக்க அதன் கொம்புகளைப் பற்றினர். அப்போது அக்கொம்பு உடைந்து [[சிவன்|சிவனின்]] உரு வெளிப்பட்டது. அது முதல் அம்மானின் உடைந்த கொம்பு  ஒரு லிங்கமாக வழிபடப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அது புதையுண்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஓர் இடையன் தான் மேய்த்து வந்த [[மாடு]] அங்கு தானே [[பால்]] பொழிந்ததைக் கண்டு, அங்கே லிங்க உருவத்தைக் கண்டறிந்தான் எனக் கூறப்படுகிறது.<ref name="சார்க் நாடுகளின் சுற்றுலா"/>


=== லிச்சாவி வம்சம் ===
== லிச்சாவி வம்சம் ==
நேபாளத்தின் [[லிச்சாவி]] வம்சாவளியைச் சேர்ந்த '''கோபால்ராஜ்''' என்ற [[அரசன்]] காலத்தில் கிடைத்த, [[பொது ஊழி|பொ.ஊ.]] 753 -ஐச் சேர்ந்த, 'இரண்டாம் ஜெயதேவர்' என்பவரால் அமைக்கப்பட்டு, இக்கோயிலின் வெளிச்சுற்றில் கிடைத்த  [[கல்வெட்டு]]ச் சான்றின்படி  இக்கோவில் 'சுபஸ்பதேவர்' என்பவரால் கட்டப்பட்டது. அவரது காலம் தொடங்கி அதாவது [[பொது ஊழி|பொ.ஊ.]] 464–505 வரை  39 தலைமுறைகளாக 'மானதேவர்' என்பவரின் காலம் வரை அக்கோயிலில் வழிபாடு நடந்தமைத் தெரியவருகிறது.<ref name="சார்க் நாடுகளின் சுற்றுலா"/>
நேபாளத்தின் [[லிச்சாவி]] வம்சாவளியைச் சேர்ந்த '''கோபால்ராஜ்''' என்ற [[அரசன்]] காலத்தில் கிடைத்த, [[பொது ஊழி|பொ.ஊ.]] 753 -ஐச் சேர்ந்த, 'இரண்டாம் ஜெயதேவர்' என்பவரால் அமைக்கப்பட்டு, இக்கோயிலின் வெளிச்சுற்றில் கிடைத்த  [[கல்வெட்டு]]ச் சான்றின்படி  இக்கோவில் 'சுபஸ்பதேவர்' என்பவரால் கட்டப்பட்டது. அவரது காலம் தொடங்கி அதாவது [[பொது ஊழி|பொ.ஊ.]] 464–505 வரை  39 தலைமுறைகளாக 'மானதேவர்' என்பவரின் காலம் வரை அக்கோயிலில் வழிபாடு நடந்தமைத் தெரியவருகிறது.<ref name="சார்க் நாடுகளின் சுற்றுலா"/>


=== கோவில் சான்றுகள் ===
== கோவில் சான்றுகள் ==
சுபஸ்பதேவர் இங்கு ஐந்து நிலை மாடங்கள் கொண்ட [[கோவில்]]  அமைப்பதற்கு முன்பே அங்கு லிங்க வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்யும் [[கோவில்]] ஒன்று இருந்தது. காலப்போக்கில் இந்தக் கோவிலை பழுதுபார்த்து புணரமைக்கும் தேவை எழுந்தது. எனவே இங்கு சுபஸ்பதேவரால் கோவில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பின்னர் இடைக்காலத்தில் இந்த கோவில் 'சிவதேவர்' ([[பொது ஊழி|பொ.ஊ.]] 1099–1126) என்ற [[அரசன்|மன்னரால்]] மறுகட்டுமானம் செய்யப்பட்டதாகவும் அதன் பின் ஆனந்த மல்லர் என்ற [[அரசன்]] இக்கோவிலுக்கு ஒரு கூரை அமைத்து அதனைப் புதுப்பித்தார் எனவும் [[கோவில்]] சான்றுகள் கூறுகின்றன.<ref name="சார்க் நாடுகளின் சுற்றுலா"/>
சுபஸ்பதேவர் இங்கு ஐந்து நிலை மாடங்கள் கொண்ட [[கோவில்]]  அமைப்பதற்கு முன்பே அங்கு லிங்க வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்யும் [[கோவில்]] ஒன்று இருந்தது. காலப்போக்கில் இந்தக் கோவிலை பழுதுபார்த்து புணரமைக்கும் தேவை எழுந்தது. எனவே இங்கு சுபஸ்பதேவரால் கோவில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பின்னர் இடைக்காலத்தில் இந்த கோவில் 'சிவதேவர்' ([[பொது ஊழி|பொ.ஊ.]] 1099–1126) என்ற [[அரசன்|மன்னரால்]] மறுகட்டுமானம் செய்யப்பட்டதாகவும் அதன் பின் ஆனந்த மல்லர் என்ற [[அரசன்]] இக்கோவிலுக்கு ஒரு கூரை அமைத்து அதனைப் புதுப்பித்தார் எனவும் [[கோவில்]] சான்றுகள் கூறுகின்றன.<ref name="சார்க் நாடுகளின் சுற்றுலா"/>


"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/144162" இருந்து மீள்விக்கப்பட்டது