அசோகமித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{infobox person
{| style="float:right;border:1px solid black"
|name = அசோகமித்திரன்
!colspan="2" width="280" style="color:green;" | அசோகமித்திரன்
|image = Asokamitran.jpg
|-
|birth_date  = 22-09-1931
!colspan="2" | [[File:Asokamitran.jpg |260px]]
|birth_name = தியாகராஜன்
|-
|birth_place = [[சிக்கந்தராபாத்]], [[ஆந்திரப் பிரதேசம்]]
!colspan="2" |
|death_date  = 23-03-2017
|-
|death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
 
|occupation = எழுத்தாளர்
! பிறப்பு
| nationality = இந்தியர்
|22-09-1931 <br>தியாகராஜன்<br>[[சிக்கந்தராபாத்]],<br> [[ஆந்திரப் பிரதேசம்]]
| awards      = [[சாகித்திய அகாதமி விருது]]
|-
}}
!மறைவு
| 23-03-2017 <br>[[சென்னை]],<br> [[தமிழ்நாடு]]
|-
! தேசியம்
| [[இந்தியர்]]
|-
! அறியப்படுவது
| எழுத்தாளர்
|-
 
! பணி
|எழுத்தாளர்
|-
 
!விருது
| [[சாகித்திய அகாதமி விருது]]
|-
 
|}
 
 
 
 
 
 
'''அசோகமித்திரன்''' (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) [[தமிழ்|தமிழின்]] சிறந்த [[எழுத்தாளர்]]களுள் ஒருவர். '''தியாகராஜன்''' என்ற '''இயற்பெயர்''' கொண்ட அசோகமித்திரன் [[1931]]-ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேச]]த்தில் உள்ள [[செகந்திராபாத்]] நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் <ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-10/article9135064.ece அசோகமித்திரன் 10]</ref> . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய [[நகைச்சுவை]]யும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் [[ஆங்கிலம்]], [[இந்தி]] உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.
'''அசோகமித்திரன்''' (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) [[தமிழ்|தமிழின்]] சிறந்த [[எழுத்தாளர்]]களுள் ஒருவர். '''தியாகராஜன்''' என்ற '''இயற்பெயர்''' கொண்ட அசோகமித்திரன் [[1931]]-ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேச]]த்தில் உள்ள [[செகந்திராபாத்]] நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் <ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-10/article9135064.ece அசோகமித்திரன் 10]</ref> . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய [[நகைச்சுவை]]யும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் [[ஆங்கிலம்]], [[இந்தி]] உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.


"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/2965" இருந்து மீள்விக்கப்பட்டது