தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
சோழ மாமன்னன் [[இராசேந்திர சோழன்]] செயங்கொண்டசோழபுரம் மாநகரை நிர்மாணிக்கும் போது மருதயாற்றின் வடக்கே ஒரு வளமான பகுதி இருந்ததை கண்டு அங்கே ஒரு சதுர்வேதி மங்கலத்தை ஏற்படுத்த எண்ணினான் அந்த ஊரே [[வானவன்மாதேவி]] சதுர்வேதி மங்கலம். இவ்வூரில் ராஜேந்திரசோழன் வெட்டிய அம்பிகாபதி எனும் ஏரியும், அவன் எடுப்பித்த அந்த ஏரிக்கரையில் கைலாசநாதர் கற்றளிம் இன்றளவிலும் உள்ளது. | |||
மேலும் இவ்வூரைச் சுற்றிலும் வரலாற்று சிறப்புகள் வாய்ந்த பல ஊர்கள் அமைந்துள்ளது | |||
1,மதுராந்தக சோழபுரம் எனும் பெரிய திருக்கோணம் | |||
2, விக்ரம சோழபுரம் என்னும் விக்கிரமங்கலம் | |||
3, ஐம் புலவர் கட்டளை எனும் அம்பலவர் கட்டளை | |||
{{cn}} | |||
== அடிப்படை வசதிகள் == | == அடிப்படை வசதிகள் == |