சிறீ. சாரதாக்குட்டி

சிறீ. சாரதாக்குட்டி (S. Saradakkutty) மலையாள மொழியின் இந்திய இலக்கிய மற்றும் சமூக விமர்சகர் ஆவார்.[1] இவர் இலக்கிய விமர்சனத்திற்கான 2022 கேரள சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர்.[2]

சிறீ. சாரதாக்குட்டி
S Saradakkutty.jpg
இயற்பெயர் சிறீ. சாரதாக்குட்டி
பிறப்புபெயர் சிறீ. சாரதாக்குட்டி
பிறந்தஇடம் கோட்டயம், கேரளம், இந்தியா
பணி இலக்கியம் & சமூக திறனாய்வு
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத் திறனாய்விற்கான கேரள சாகித்ய அகாடமி விருது

வாழ்க்கை

சாரதாக்குட்டி, கேரளாவின் கோட்டயத்தில் டி. எசு. சிறீதரன் நாயர் மற்றும் ஜே. பாரதியம்மாவின் மகளாகப் பிறந்தார். கவிதையில் புத்த தரிசனம் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[3] இவரது முக்கியப் படைப்புகளில் நான் நீங்கல்கேதிரே ஆகாசதேயும் பூமியும் சாக்ஷ்யம் வெகுன்னு, பிரணயாதடவுகாரன், எத்ரயேத்ரா பிரேரணங்கள், பெண்வினிமயங்கள் மற்றும் பெண் கொத்திய வாக்குகள் ஆகியவை அடங்கும். சாரதாக்குட்டி 2023-இல் எத்ரயேத்ர பிரேரணகல் என்ற படைப்புக்காக இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார்.[4]

மேற்கோள்கள்

  1. "'എഴുത്തുകാരാ, വികലഭാവനകളിൽ ചവിട്ടിമെതിക്കുവാൻ ഇവിടെ ഇനി പെണ്ണുങ്ങളില്ല!'- എസ്.ശാരദക്കുട്ടി". Mathrubhumi. 2022-08-18. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  2. "Kerala Sahitya Akademi Awards announced, V Shinilal's 'Sambarkkakranthi' best novel". English.Mathrubhumi. 2023-06-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  3. "S Saradakutty". MBIFL 2020 (in English). 2020-01-24. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  4. "കേരള സാഹിത്യ അക്കാദമി പുരസ്കാരങ്ങൾ പ്രഖ്യാപിച്ചു". Indian Express Malayalam (in മലയാളം). 2023-06-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=சிறீ._சாரதாக்குட்டி&oldid=19204" இருந்து மீள்விக்கப்பட்டது