சிவராசா ராசையா

சிவராசா ராசையா மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியின் சுபாங் நகரின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் நீதிக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.[1] இவர் அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கு முக்கிய வழக்கறிஞர் ஆவார்.

சிவராசா ராசையா
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
நாடாளுமன்ற உறுப்பினர்
for சுபாங்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிParti Keadilan Rakyat.png மக்கள் நீதிக் கட்சிபாக்காத்தான் ஹரப்பான்

மேற்கோள்கள்

  1. "Keputusan Pilihan Raya Umum Parlimen 2013" (in Malay). Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 6 May 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=சிவராசா_ராசையா&oldid=25075" இருந்து மீள்விக்கப்பட்டது