மலைமுரசு (இதழ்)

மலைமுரசு இலங்கை, கண்டியிலிருந்து 1963களில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய சஞ்சிகையாகும். அக்காலகட்டங்களில் மலையகத்தில் பல இலக்கியவாதிகளை உருவாக்குவதற்கு இச்சஞ்சிகை பெரிதும் உதவியுள்ளது. மலைநாடு நல்வாழ்வு வாலிபர் சங்கம் சார்பாக இந்த இதழ் வெளிவந்தது.[1]

கூட்டாசிரியர்கள்

  • க. ப. சிவம்
  • மு. கு. ஈழகுமார்

உள்ளடக்கம்

மலைமுரசு இதழ் மலையகம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளையும், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், நாடகங்கள், மலையக கலை இலக்கிய தகவல்கள் போன்ற பல்வேறு ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

மேற்கோள்கள்

  1. வி.ரி. தர்மலிங்கம் (2013). மலையகம் எழுகின்றது. எழுநா. p. 92. {{cite book}}: |access-date= requires |url= (help)
"https://tamilar.wiki/index.php?title=மலைமுரசு_(இதழ்)&oldid=14958" இருந்து மீள்விக்கப்பட்டது