1934 ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து
வார்ப்புரு:Infobox Aircraft occurrence ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து (Air France Wibault 282T crash) எனும் இந்த வானூர்தி விபத்து, 1934-ம் ஆண்டு மே 9-ம் நாளன்று, கட்டுபாட்டை இழந்து இங்கிலாந்தின் 'கென்ட்' (Kent) பிராந்தியத்தில் உள்ள ஆங்கில கால்வாய்க்குள் (English Channel) விழுந்து உடனடியாக மூழ்கியது. விபுல்ட் 282டி-12 (Wibault 282T-12) வகையைச் சார்ந்த (பதிவு எண்:F-AMHP) இவ்வானூர்தி விபத்தில், பயணித்த 6 பேர்களும் பலியாகினர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.