இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962 என்பது 7 மே 1962-ல் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும். சாகீர் உசேன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் இரண்டு தேர்தல்களும் போட்டியின்றி நடந்ததால், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், இந்தியாவில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிருந்த முதல் தேர்தல் இதுவாகும்.[1] இத்தேர்தலில் சாகீர் உசேன் என். சி. சமந்த்சின்ஹாரை எதிர்த்து அபார வெற்றி பெற்றார்.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962
|
|
|
|
முடிவுகள்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962-முடிவுகள்[1]
வேட்பாளர்
|
வாக்குகள்
|
வாக்கு விகிதம்
|
---|
சாகீர் உசேன் |
568 |
97.59
|
என். சி. சமந்த்சின்ஹா |
14 |
2.41
|
|
மொத்தம்
|
582
|
100.00
|
---|
|
செல்லத்தக்க வாக்குகள் |
582 |
97.65
|
செல்லாத வாக்குகள் |
14 |
2.35
|
பதிவான வாக்குகள் |
596 |
80.00
|
வாக்களிக்காதவர் |
149 |
20.00
|
வாக்காளர்கள் |
745 |
|
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்