இளநாகன்
இளநாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 38 - 44 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் இவனுடைய மாமியாரான சிவாலிக்குப் பின் ஆட்சி ஏறியவன். இவனுக்குப் பின் இவனுடைய மகனான சந்தமுகன் ஆட்சிபீடம் ஏறினான்.
| இளநாகன் | |
|---|---|
| அனுராதபுர யுக அரசர் | |
| ஆட்சி | 38 - 44 |
| முன்னிருந்தவர் | சிவாலி (அரசி) |
| சந்தமுகன் | |
| அரச குலம் | விசய வம்சம் |