வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 அக்டோபர் 2013
சி
*உரை திருத்தம்*
imported>கி. கார்த்திகேயன்
சி (*உரை திருத்தம்*)
வரிசை 19: வரிசை 19:


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்                                                                                                1.வடலூர் பேரூராட்சி.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 78%,  பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்                                                                                                ==வடலூர் பேரூராட்சி==
        இதில் பார்வதிபுரம்,கோட்டைகரை,காட்டுகொல்லை,சேராக்குப்பம்,ஆபத்தாரணபுரம்,பூசாலிகுப்பம்,
வடலூர் பேரூராட்சியின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர்.சி.காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர்.கே.மூர்த்தி நகர், என்.எல்.சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வெங்கட்டங்குப்பம்,நெத்தனாங்குப்பம்,ஆர்.சி.காலனி,சின்ன காலனி ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன.
தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இங்கு வந்து அதிக
அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன.அவை ஆர்.கே.மூர்த்தி நகர்,என்.எல்.சி
ஆபீசர் நகர்,புது நகர்,ஜெயப்பிரியா நகர்,செல்லியம்மன் கோயில் நகர்,ராகவேந்திரா நகர் போன்றவையாகும்
பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.


2.பாசனம்.
==பாசனம்==
      பேரூராட்சியில் அடங்கியுள்ள  சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது.மழைக்காலத
பேரூராட்சியில் அடங்கியுள்ள  சேராக்குப்பம் பகுதியில் அய்யனேரி என்ற ஏரி உள்ளது.மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது.   இவ்வேரி சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.
தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது.ஏரி சுமார் 25 ஏக்கர் பரப்பளவு இருக்கும்.
இந்த ஏரியின் நீரைக்கொண்டு நெல் பயிரிடப்படுகிறது.தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்த்திலி
ருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.


3.போக்குவரவு.
==போக்குவரத்து==
              வட்லூர் சென்னை-கும்பகோணம் சாலையும்,கடலூ-சேலம் சாலையும் ச்ந்திக்கும் இடத்
வடலூர் சென்னை-கும்பகோணம் சாலையும்,கடலூ-சேலம் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவண்னாமலை, விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து
தில் அமைந்துள்ளது.அதனால் சென்னை,காஞ்சிபுரம்,திருவண்னாமலை,விழுப்புரம் போன்ற ஊர்கலிருந்து
வடலூர் வழியாக தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை, காட்டுமன்னார் கோயில் ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து திருச்சி, சேலம், மேட்டூர் ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
வடலூர் வழியாக தஞ்சை,கும்பகோணம்,சிதம்பரம்,மயிலாடுதுறை,காட்டுமன்னார் கோயில் ஆகிய
ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது.அதே போல் கடலூரிலிருந்து திருச்சி,சேலம், மேட்டூர் ஆகிய ஊர்
களுக்கும் வட்லூர் வழியாக பேருந்து வசதி உண்டு.வட்லூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது.
கடலூர் சேலம்,கடலூர் திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
{{TamilNadu-geo-stub}}


{{கடலூர் மாவட்டம்}}
{{கடலூர் மாவட்டம்}}


[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/105757" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி