சங்கரன்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
clean up using AWB
No edit summary |
imported>KanagsBOT சி (clean up using AWB) |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
footnotes = முதல் நிலை நகராட்சி | | footnotes = முதல் நிலை நகராட்சி | | ||
}} | }} | ||
'''சங்கரன்கோவில்''' ''(Sankarankovil)'', [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி | '''சங்கரன்கோவில்''' ''(Sankarankovil)'', [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]] ஆகும். [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் தென்காசிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமாகும். [[சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்]] இங்கு பிரசித்தி பெற்றது. 108 சக்தி தலங்களில் ஒன்று. சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா சிறப்பாக ஒவ்வொரு வருடமும் சங்கரன்கோயில் ஆடித்தவசுத் திருவிழா மாதம் கொண்டாடப்படுகிறது. மேலும் தென் தமிழகத்தில் சுருக்கெழுத்து (Short Hand - Steno) மற்றும் தட்டச்சு (Type Writing) பயிற்சி நிறுவனங்கள் சங்கரன்கோவிலில் அதிக அளவில் உள்ளன. இதன் மூலம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று அதிகளவில் சுருக்கெழுத்து தட்டச்சர் (Stenographer) மற்றும் தட்டச்சராக (Typist) இன்றும் அரசுப் பணிகளில் தமிழகம் முழுவதும் (குறிப்பாக தலைமை செயலகத்தில்) இப்பகுதி மாணவர்கள் பணியில் உள்ளனர். | ||
== மக்கள் வகைப்பாடு == | == மக்கள் வகைப்பாடு == | ||
வரிசை 48: | வரிசை 48: | ||
== தொழில் == | == தொழில் == | ||
சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. இதில் சங்கரன்கோவில் நகருக்கு முதன்மை இடம் உண்டு. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெசவு தொழிலுக்கு அடுத்தபடியாக வேளாண் சார்ந்த தொழில் (விவசாயம்) சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய தொழிலாக உள்ளது. | சங்கரன்கோவில் நெசவு தொழிலுக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில்தான் வாழ்வாதாரம். நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. இதில் சங்கரன்கோவில் நகருக்கு முதன்மை இடம் உண்டு. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் மதிப்பிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெசவு தொழிலுக்கு அடுத்தபடியாக வேளாண் சார்ந்த தொழில் (விவசாயம்) சங்கரன்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் முக்கிய தொழிலாக உள்ளது. | ||
== சங்கரன்கோவிலின் பிரபலங்கள் == | == சங்கரன்கோவிலின் பிரபலங்கள் == | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
== செவ்வாடு == | == செவ்வாடு == | ||
இந்த வட்டத்திற்கு உட்பட்ட [[மேலநீலிதநல்லூர்]] மற்றும் [[கீழநீலிதநல்லூர் ஊராட்சி|கீழநீலிதநல்லூர்]] பகுதியில் வளர்க்கப்படும் [[செம்மறியாடு|செவ்வாடு]]கள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article9311888.ece | இந்த வட்டத்திற்கு உட்பட்ட [[மேலநீலிதநல்லூர்]] மற்றும் [[கீழநீலிதநல்லூர் ஊராட்சி|கீழநீலிதநல்லூர்]] பகுதியில் வளர்க்கப்படும் [[செம்மறியாடு|செவ்வாடு]]கள் உடற்கூறு மற்றும் மரபு அமைப்பின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்று விளங்குகிறது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article9311888.ece உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’] தி இந்து தமிழ் நவம்பர் 6 2016</ref> | ||
== சந்தை == | == சந்தை == | ||
வரிசை 86: | வரிசை 86: | ||
== போக்குவரத்து == | == போக்குவரத்து == | ||
=== தொடருந்து போக்குவரத்து === | === தொடருந்து போக்குவரத்து === | ||
சங்கரன்கோவிலின் புறநகர் பகுதியில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. | |||
சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு இரயில்கள் வந்து செல்லும் . அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இரயில் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும். | சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் ஆறு இரயில்கள் வந்து செல்லும் . அதில் மூன்று மதுரை முதல் செங்கோட்டை வரை மற்ற மூன்று செங்கோட்டை முதல் மதுரை வரையாகும். மேலும், சங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் தினமும் இரண்டு விரைவு இரயில் வந்து செல்லும். அதில் ஒன்று சென்னை முதல் செங்கோட்டை வரை பிரிதொன்று செங்கோட்டை முதல் சென்னை வரையாகும். | ||
வரிசை 99: | வரிசை 99: | ||
சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர் : '''அண்ணா பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையத்தின் பெயர் : '''தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம்'''. தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. | சங்கரன்கோவிலில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் பெயர் : '''அண்ணா பேருந்து நிலையம்'''. புதிய பேருந்து நிலையத்தின் பெயர் : '''தந்தை பெரியார் புதிய பேருந்து நிலையம்'''. தற்சமயம் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடின்றி உள்ளது. ஏனெனில், புதிய பேருந்து நிலையமானது நகரத்தை விட்டு சற்று வெளியே உள்ளது. ஆனால், இன்னும் சில நாட்களில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. | ||
சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது. | சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலைகளான 41 மற்றும் 71 ஆகிய இரு பெரும் நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்துள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளான 7 மற்றும் 208 ஆகியவை மிகவும் அருகில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதி உள்ளது. | ||
சங்கரன்கோவிலிருந்து [[திருநெல்வேலி]], [[தென்காசி மாவட்டம்|தென்காசி]],[[கோவில்பட்டி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]], [[சிவகாசி]], [[தேனி]], [[குமுளி]], [[தூத்துக்குடி]], [[நாகர்கோவில்]],[[திருச்செந்தூர்]], [[அம்பாசமுத்திரம்]], [[பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], செங்கோட்டை, [[போடி]], [[விருதுநகர்]], [[திருச்சி]], [[திருப்பூர்]], [[சென்னை]], [[கோயமுத்தூர்]] என தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் உள்ளன. கேரள மாநிலத்தின் [[கொல்லம்]], [[திருவனந்தபுரம்]], [[புனலூர்]] போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல விரும்பினால் தென்காசி சென்று செல்லலாம். [[பெங்களூரு]], [[பாண்டிச்சேரி]] போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது. | சங்கரன்கோவிலிருந்து [[திருநெல்வேலி]], [[தென்காசி மாவட்டம்|தென்காசி]],[[கோவில்பட்டி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]], [[சிவகாசி]], [[தேனி]], [[குமுளி]], [[தூத்துக்குடி]], [[நாகர்கோவில்]],[[திருச்செந்தூர்]], [[அம்பாசமுத்திரம்]], [[பாபநாசம் (திருநெல்வேலி)|பாபநாசம்]], செங்கோட்டை, [[போடி]], [[விருதுநகர்]], [[திருச்சி]], [[திருப்பூர்]], [[சென்னை]], [[கோயமுத்தூர்]] என தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் உள்ளன. கேரள மாநிலத்தின் [[கொல்லம்]], [[திருவனந்தபுரம்]], [[புனலூர்]] போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்ல விரும்பினால் தென்காசி சென்று செல்லலாம். [[பெங்களூரு]], [[பாண்டிச்சேரி]] போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது. | ||
வரிசை 150: | வரிசை 150: | ||
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]] | [[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தென்காசி | [[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]] | ||