செங்கோட்டை (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Bhaminik சிNo edit summary |
imported>Jinxonton No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
}} | }} | ||
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 26,823 மக்கள் தொகை பெருக்கத்தை கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்தால் இப்பெயர் பெற்றது. 1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார்,சிதம்பரம் பிள்ளை நாடார் ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. | [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருநெல்வேலி|நெல்லை]] மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 26,823 மக்கள் தொகை பெருக்கத்தை கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்தால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]],சிதம்பரம் பிள்ளை [[நாடார்]] ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |