செங்கோட்டை (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kanags (Tropicalkitty இன் கடைசித் தொகுப்புக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது) |
imported>Kanags No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
மாவட்டம் = திருநெல்வேலி | | மாவட்டம் = திருநெல்வேலி | | ||
தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்| | தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்| | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = | | உயரம் = 181 | | ||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | கணக்கெடுப்பு வருடம் = 2001 | | ||
மக்கள் தொகை = 26, | மக்கள் தொகை = 26,823| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''செங்கோட்டை''' (Sengottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது கேரளாவின் [[கொல்லம்]] மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. | |||
செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]],சிதம்பரம் பிள்ளை [[நாடார்]] ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது. | |||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26, | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,823 மக்கள் இங்கு வாழ்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49.9% ஆண்கள், 50.1% பெண்கள் ஆவார்கள். செங்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 84.3% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82.1%, பெண்களின் கல்வியறிவு 68.36% ஆகும். இது [[இந்தியா|இந்திய]] தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செங்கோட்டை மக்கள் தொகையில் 10.49% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |