செங்கோட்டை (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
சி (Anto Ajayஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>Arularasan. G
No edit summary
வரிசை 16: வரிசை 16:
பின்குறிப்புகள்  = |
பின்குறிப்புகள்  = |
}}
}}
                '''செங்கோட்டை''' (Sengottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது கேரளாவின் [[கொல்லம்]] மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது.
'''செங்கோட்டை''' (Sengottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது கேரளாவின் [[கொல்லம்]] மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது.
   
   
                    செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]],சிதம்பரம் பிள்ளை [[நாடார்]] ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது.
செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]],சிதம்பரம் பிள்ளை [[நாடார்]] ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது.




அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114046" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி