செங்கோட்டை (நகரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→வெளி இணைப்புகள்) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
latd = 8.97| longd = 77.27| | latd = 8.97| longd = 77.27| | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = | மாவட்டம் = தென்காசி | | ||
வட்டம் = [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை]]| | |||
தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்| | தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்| | ||
தலைவர் பெயர் = | | தலைவர் பெயர் = | | ||
உயரம் = 181 | | உயரம் = 181 | | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = 26,823| | மக்கள் தொகை = 26,823| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
வரிசை 16: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
|சட்டமன்றத் தொகுதி=கடையநல்லூர்}} | |சட்டமன்றத் தொகுதி=கடையநல்லூர்}} | ||
'''செங்கோட்டை''' (Sengottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ | '''செங்கோட்டை''' ('''Sengottai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது கேரளாவின் [[கொல்லம்]] மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. | ||
செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]],சிதம்பரம் பிள்ளை | செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]], சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது. | ||
==மக்கள் வகைப்பாடு== | |||
24 வார்டுகள் கொண்ட செங்கோட்டை நகராட்சியின் 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த [[மக்கள்தொகை]] 26,823 ஆகும். அதில் ஆண்கள் 13,183, பெண்கள் 13,640 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1035 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 86.62 % ஆகவுள்ளது. மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 76.98%, இசுலாமியர் 21.19%, கிறித்தவர் 1.77% மற்றும் பிறர் 0.06% ஆக உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803855-shenkottai-tamil-nadu.html Shenkottai Population Census 2011]</ref> | |||
== மாநில எல்லை பிரச்சினை == | == மாநில எல்லை பிரச்சினை == | ||
இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது [[திருவிதாங்கூர்]] சமஸ்தானம்( இன்றைய கேரளா) இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய [[திருவிதாங்கூர்]]-[[கொச்சி இராச்சியம்|கொச்சி]] மாநிலத்துடன் '''[[செங்கோட்டை ஊராட்சி|செங்கோட்டை]]''' முதல் '''கம்பிளி''' வரையிலான தமிழக பகுதிகள் இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூரின்]] தாலுக்காவான ''[[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]'' மக்கள் [[தமிழ்|தமிழைத்]] தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை [[மலையாளம்|மலையாள]] [[திருவிதாங்கூர்]] அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த '''[[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]]''' [[தமிழர்கள்]], திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து [[தமிழகம்|தமிழகத்துடன்]] இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரியில்]] [[நேசமணி|மார்சல் ஏ.நேசமணி]] தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழக மக்கள் பல உயிர் தியாகங்கள், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை தாலுகா]] ('''அகரை,கம்பிளி பகுதிகள்)''' தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதி கொடுமையில்]] இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதிக் கொடுமைகளும்]] இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது. | இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது [[திருவிதாங்கூர்]] சமஸ்தானம்( இன்றைய கேரளா) இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய [[திருவிதாங்கூர்]]-[[கொச்சி இராச்சியம்|கொச்சி]] மாநிலத்துடன் '''[[செங்கோட்டை ஊராட்சி|செங்கோட்டை]]''' முதல் '''கம்பிளி''' வரையிலான தமிழக பகுதிகள் இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூரின்]] தாலுக்காவான ''[[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]'' மக்கள் [[தமிழ்|தமிழைத்]] தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை [[மலையாளம்|மலையாள]] [[திருவிதாங்கூர்]] அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த '''[[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]]''' [[தமிழர்கள்]], திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து [[தமிழகம்|தமிழகத்துடன்]] இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரியில்]] [[நேசமணி|மார்சல் ஏ.நேசமணி]] தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழக மக்கள் பல உயிர் தியாகங்கள், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை தாலுகா]] ('''அகரை,கம்பிளி பகுதிகள்)''' தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதி கொடுமையில்]] இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதிக் கொடுமைகளும்]] இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது. | ||
==பின்னணி== | |||
''முதல் காரணம்:'' | ''முதல் காரணம்:'' | ||
மத்திய அரசின் தமிழக பகுதிக்கான நீர்பாசன திட்டங்களை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு தடுத்தது. | மத்திய அரசின் தமிழக பகுதிக்கான நீர்பாசன திட்டங்களை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு தடுத்தது. | ||
வரிசை 30: | வரிசை 33: | ||
''மூன்றாம் காரணம்:'' | ''மூன்றாம் காரணம்:'' | ||
தமிழ் மக்கள் குறிப்பாக '''[[நாடார்]]''' சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் முதலமைச்சராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். [[மங்காடு ஊராட்சி|மங்காட்டில்]] தேவசகாயம், [[கீழ்குளம்|கீழ்குளத்தில்]] செல்லையன் இருவரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையின் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் 11 பேர் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் வீரமரணம் அடைந்தனர். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள்,நாடார் சமுதாய மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும். | தமிழ் மக்கள் குறிப்பாக '''[[நாடார்]]''' சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் முதலமைச்சராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். [[மங்காடு ஊராட்சி|மங்காட்டில்]] தேவசகாயம், [[கீழ்குளம்|கீழ்குளத்தில்]] செல்லையன் இருவரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையின் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் 11 பேர் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் வீரமரணம் அடைந்தனர். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள்,நாடார் சமுதாய மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும். | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
வரிசை 45: | வரிசை 45: | ||
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]] | [[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | ||
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]] |