→ஆறுகள்
imported>Msboobathi No edit summary |
imported>Msboobathi (→ஆறுகள்) |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
வைதிக கார்யங்கள் செய்வதற்குப் பிராமணர்கள் இல்லைஎன்பதால் திருச்செந்தூரிலிருந்து ஐந்து திரிசுதந்திரப் பிராமணக் குடும்பங்களைக் கொணர்ந்து ஐந்து வேவ்வேறு ஊர்களை உருவாக்கி அவர்களுக்குத் தானமாக வழங்கினார். அப்படி உருவான அக்கிரஹாரங்கள் பஞ்சக்கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. திருவேங்கடம், நென்மேனி, பாண்டவர் மங்கலம், இலுப்பையூரணி, தெற்கிலந்தைக்குளம் என்பன அக்கிராமங்கள்.திருவேங்கடத்தில் உள்ளவர்கள் தங்களுக்குக் குலதெய்வமாகச் சாஸ்தாவைத் தேர்ந்தெடுத்துக் கூடப்ர சாஸ்தா கோவிலை உருவாக்கினார்கள்.. அங்கே வீரபத்ரர் பிரசித்தம். அங்கிருந்து மண்ணெடுத்துவந்து தெற்கிலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் வீரபத்ரசுவாமி கோவிலைக் கட்டினர் | வைதிக கார்யங்கள் செய்வதற்குப் பிராமணர்கள் இல்லைஎன்பதால் திருச்செந்தூரிலிருந்து ஐந்து திரிசுதந்திரப் பிராமணக் குடும்பங்களைக் கொணர்ந்து ஐந்து வேவ்வேறு ஊர்களை உருவாக்கி அவர்களுக்குத் தானமாக வழங்கினார். அப்படி உருவான அக்கிரஹாரங்கள் பஞ்சக்கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. திருவேங்கடம், நென்மேனி, பாண்டவர் மங்கலம், இலுப்பையூரணி, தெற்கிலந்தைக்குளம் என்பன அக்கிராமங்கள்.திருவேங்கடத்தில் உள்ளவர்கள் தங்களுக்குக் குலதெய்வமாகச் சாஸ்தாவைத் தேர்ந்தெடுத்துக் கூடப்ர சாஸ்தா கோவிலை உருவாக்கினார்கள்.. அங்கே வீரபத்ரர் பிரசித்தம். அங்கிருந்து மண்ணெடுத்துவந்து தெற்கிலந்தைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் வீரபத்ரசுவாமி கோவிலைக் கட்டினர் | ||
== ஆறுகள் == | == ஆறுகள் == | ||
திருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே | திருவேங்கடம் ஊரில் [[நிட்சேப நதி]] பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு | ||
கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. | கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. | ||
== வழிபாட்டுத் தலங்கள் == | == வழிபாட்டுத் தலங்கள் == | ||
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்) , | அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்) , |