தாயங்கண்ணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''தாயங்கண்ணனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 11 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணக் கிடக்கின்றன. இவரது மனைவியார் தாயங்கண்ணியார். இவரும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 80: வரிசை 80:
இது மணலில் படரும் ஒருவகைக் கொடிப்பூ.
இது மணலில் படரும் ஒருவகைக் கொடிப்பூ.


=====குரவு=====
==குரவு==
குரவம்பூ பாம்மின் பல் போலப் பூக்கும். இதனை இக்காலத்தில் நாகலிங்கப் பூ என்பர்.
குரவம்பூ பாம்மின் பல் போலப் பூக்கும். இதனை இக்காலத்தில் நாகலிங்கப் பூ என்பர்.


===அகநானூறு 319 பாடல் தரும் செய்திகள்===
==அகநானூறு 319 பாடல் தரும் செய்திகள்==
====கடுவினை மறவர்====
==கடுவினை மறவர்==
நிலம் பாலையாக மாறிய காலத்தில் அந்நில மறவர் தன் வில் வலிமையால் வாழ்க்கை நடத்திவந்தனர். இந்தச் செயலைப் புலவர் தாயங்கண்ணனார் கடியத் தக்க செயல் என்று குறிப்பிடுகிறார். அவர்களைக் 'கடுவினை மறவர்' என்று குறிப்பிடுவது அவர் அவர்களைகளைக் கடியும் வன்சொல்.
நிலம் பாலையாக மாறிய காலத்தில் அந்நில மறவர் தன் வில் வலிமையால் வாழ்க்கை நடத்திவந்தனர். இந்தச் செயலைப் புலவர் தாயங்கண்ணனார் கடியத் தக்க செயல் என்று குறிப்பிடுகிறார். அவர்களைக் 'கடுவினை மறவர்' என்று குறிப்பிடுவது அவர் அவர்களைகளைக் கடியும் வன்சொல்.


====செடியினம்====
==செடியினம்==
=====வேங்கை=====
==வேங்கை==
மகளிர் மார்பகத்தின் நன்னிறத்தில் அவர்கள் தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் தோன்றும் சுணங்கு என்னும் பொன்னிறம் பூத்து வேங்கைப் பூ கொட்டிக் கிடப்பது போல இருக்குமாம்.
மகளிர் மார்பகத்தின் நன்னிறத்தில் அவர்கள் தலைவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் தோன்றும் சுணங்கு என்னும் பொன்னிறம் பூத்து வேங்கைப் பூ கொட்டிக் கிடப்பது போல இருக்குமாம்.


===அகநானூறு 357 பாடல் தரும் செய்திகள்===
==அகநானூறு 357 பாடல் தரும் செய்திகள்==
====செடியினம்====
==செடியினம்==
=====ஈங்கை=====
==ஈங்கை==
ஈங்கை நீண்ட முள்ளுடன் கூடிய ஒருவகைச் செடி. இதன் பழம் வெண்மையாக இருக்கும். (இக்காலத்தில் சிறுவர்கள் இதனைப் பறித்து உண்பர்.)  
ஈங்கை நீண்ட முள்ளுடன் கூடிய ஒருவகைச் செடி. இதன் பழம் வெண்மையாக இருக்கும். (இக்காலத்தில் சிறுவர்கள் இதனைப் பறித்து உண்பர்.)  
=====சூரல்=====
==சூரல்==
(சூரல் வளைந்த முள்ளுடன் கூடிய ஒரு செடி. இதன் பழம் கருமையாக இருக்கும். இதனையும் சிறுவர்கள் பறித்து உண்பர்.)
(சூரல் வளைந்த முள்ளுடன் கூடிய ஒரு செடி. இதன் பழம் கருமையாக இருக்கும். இதனையும் சிறுவர்கள் பறித்து உண்பர்.)
நிறைமாத யானை வயா வேட்கையில் இருக்கும்போது அதன் ஆண்யானை ஈங்கை, சூரல் பழங்கள் உள்ள செடியை அதற்கு வளைத்துக் கொடுக்குமாம்.
நிறைமாத யானை வயா வேட்கையில் இருக்கும்போது அதன் ஆண்யானை ஈங்கை, சூரல் பழங்கள் உள்ள செடியை அதற்கு வளைத்துக் கொடுக்குமாம்.


=====நீலம்=====
==நீலம்==
நீலப் பூ தன் இலையாகிய அகன்ற அடையிலிருந்து அவிழ்ந்து விழுந்து தண்ணீரில் மிதந்து காற்றில் அலைக்கழிவது போல தலைவியின் கண் தலைவனைப் பிரிந்திருந்தபோது கண்ணீரில் மிதந்தது என்கிறார் புலவர் தாயங்கண்ணனார்.
நீலப் பூ தன் இலையாகிய அகன்ற அடையிலிருந்து அவிழ்ந்து விழுந்து தண்ணீரில் மிதந்து காற்றில் அலைக்கழிவது போல தலைவியின் கண் தலைவனைப் பிரிந்திருந்தபோது கண்ணீரில் மிதந்தது என்கிறார் புலவர் தாயங்கண்ணனார்.


====உம்பல் பெருங்காடு====
==உம்பல் பெருங்காடு==
உம்பல் என்னும் சொல் யானையைக் குறிக்கும். ஆனைமலைக் காடுகளை உம்பல் பெருங்காடு என வழங்கினர். [[உம்பற்காடு]] எனப்பட்ட இந்தக் காட்டில் யானைகளைப் புலி கொன்று குருதி பட இழுக்குமாம்.
உம்பல் என்னும் சொல் யானையைக் குறிக்கும். ஆனைமலைக் காடுகளை உம்பல் பெருங்காடு என வழங்கினர். [[உம்பற்காடு]] எனப்பட்ட இந்தக் காட்டில் யானைகளைப் புலி கொன்று குருதி பட இழுக்குமாம்.


வரிசை 108: வரிசை 108:
மாலைக் காலத்தைப் புதுமையான கண்ணோட்டத்தில் இந்தப் பாடல் பார்க்கிறது. மான் தன் பிணையைத் தழுவிக்கொண்டு புதரில் பதுங்கிக்கொள்ளுமாம். யானை தன் பிடியைத் தழுவிக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றுவிடுமாம்.
மாலைக் காலத்தைப் புதுமையான கண்ணோட்டத்தில் இந்தப் பாடல் பார்க்கிறது. மான் தன் பிணையைத் தழுவிக்கொண்டு புதரில் பதுங்கிக்கொள்ளுமாம். யானை தன் பிடியைத் தழுவிக்கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றுவிடுமாம்.


==நற்றிணை 219 பாடல் தரும் செய்திகள்==
<h1>நற்றிணை 219 பாடல் தரும் செய்திகள்</h1>
===பழக்க வழக்கம்===
==பழக்க வழக்கம்==
பரதவர் இரவு வேளையில் தம் திமில் படகுகளில் விளக்கேற்றி வைப்பர். அது மதில் சுவர்களில் ஏற்றி வைத்த விளக்குகளைப் போல இரவில் தோன்றுமாம்.
பரதவர் இரவு வேளையில் தம் திமில் படகுகளில் விளக்கேற்றி வைப்பர். அது மதில் சுவர்களில் ஏற்றி வைத்த விளக்குகளைப் போல இரவில் தோன்றுமாம்.


"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/11931" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி