கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தானியங்கிஇணைப்பு: de:Coimbatore (Distrikt); cosmetic changes
imported>VolkovBot சி (தானியங்கி இணைப்பு: ca:Districte de Coimbatore) |
imported>Xqbot சி (தானியங்கிஇணைப்பு: de:Coimbatore (Distrikt); cosmetic changes) |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
'''கோயம்புத்தூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் இரண்டம் பெரிய நகரமான [[கோயம்புத்தூர்]] நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். | '''கோயம்புத்தூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தின் இரண்டம் பெரிய நகரமான [[கோயம்புத்தூர்]] நகரம், இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். | ||
==வரலாறு== | == வரலாறு == | ||
பழமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் 'கோசர்' எனும் பழங்குடியினரின் தலைநகரமான 'கோசம்பத்தூர்' என்பதே பிற்காலத்தில் 'கோயம்புத்தூர்' என மருகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. | பழமை வாய்ந்த [[கொங்கு நாடு|கொங்கு நாட்டின்]] ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் 'கோசர்' எனும் பழங்குடியினரின் தலைநகரமான 'கோசம்பத்தூர்' என்பதே பிற்காலத்தில் 'கோயம்புத்தூர்' என மருகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. | ||
பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்ட்ரகுடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில், [[சோழர்]] கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும், பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள்நாட்டு பிரச்சனைகள் இருந்த போது, [[டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால் இப்பகுதி [[மதுரை சுல்தான்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78-ஆம் ஆண்டு [[விஜயநகர பேரரசு]] கைப்பற்றியது. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர். | பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராஷ்ட்ரகுடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில், [[சோழர்]] கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும், பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள்நாட்டு பிரச்சனைகள் இருந்த போது, [[டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால் இப்பகுதி [[மதுரை சுல்தான்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78-ஆம் ஆண்டு [[விஜயநகர பேரரசு]] கைப்பற்றியது. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர். | ||
==புவியியல்== | == புவியியல் == | ||
===நதிகள்=== | === நதிகள் === | ||
சிறுவாணி, [[பவானி ஆறு|பவானி]], [[நொய்யல் ஆறு|நொய்யல்]] மற்றும் [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன. | சிறுவாணி, [[பவானி ஆறு|பவானி]], [[நொய்யல் ஆறு|நொய்யல்]] மற்றும் [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன. | ||
==நிர்வாகம்== | == நிர்வாகம் == | ||
===வட்டங்கள்=== | === வட்டங்கள் === | ||
கோயம்புத்தூர் மாவட்டம் 9 வட்டங்களாக பிரிக்கப் படுகிறது. | கோயம்புத்தூர் மாவட்டம் 9 வட்டங்களாக பிரிக்கப் படுகிறது. | ||
#[[பொள்ளாச்சி]] | #[[பொள்ளாச்சி]] | ||
வரிசை 46: | வரிசை 46: | ||
#[[மேட்டுப்பாளையம்]] | #[[மேட்டுப்பாளையம்]] | ||
==மக்கள் வகைப்பாடு== | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 42,71,856 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 42,71,856 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>[http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு]</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
==ஆதாரங்கள்== | == ஆதாரங்கள் == | ||
<references/> | <references/> | ||
==வெளி இணைப்புகள்== | == வெளி இணைப்புகள் == | ||
#[http://www.coimbatore.tn.nic.in/ கோயம்புத்தூர் மாவட்டம்] | #[http://www.coimbatore.tn.nic.in/ கோயம்புத்தூர் மாவட்டம்] | ||
{{தமிழ்நாடு}} | {{தமிழ்நாடு}} | ||
{{TamilNadu-geo-stub}} | |||
[[பகுப்பு:தமிழக மாவட்டங்கள்]] | [[பகுப்பு:தமிழக மாவட்டங்கள்]] | ||
[[ca:Districte de Coimbatore]] | [[ca:Districte de Coimbatore]] | ||
[[de:Coimbatore (Distrikt)]] | |||
[[en:Coimbatore district]] | [[en:Coimbatore district]] | ||
[[hi:कोयंबतूर जिला]] | [[hi:कोयंबतूर जिला]] |