6,774
தொகுப்புகள்
("'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும்<ref>{{Cite web|url=http://www.kaakam.com/?p=1618|title=படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும் | '''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றவர். | ||
திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் [[உதயன்]] பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார் | திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் [[உதயன்]] பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். பின்னர் புலம் பெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார். | ||
இவரது கவிதைகள் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ஐரிய மொழி|ஐரியம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[வீரகேசரி]], [[தினக்குரல்]], உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன | இவரது கவிதைகள் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ஐரிய மொழி|ஐரியம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[வீரகேசரி]], [[தினக்குரல்]], உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன. | ||
==இவரது நூல்கள்== | ==இவரது நூல்கள்== | ||
*''திருக்குமரன் கவிதைகள்'' (கரிகணன் பதிப்பகம், 2004) | *''திருக்குமரன் கவிதைகள்'' (கரிகணன் பதிப்பகம், 2004) | ||
*''விழுங்கப்பட்ட விதைகள்'' (முதல் பதிப்பு 2011: உயிரெழுத்துப் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்)< | *''விழுங்கப்பட்ட விதைகள்'' (முதல் பதிப்பு 2011: உயிரெழுத்துப் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2015:தமிழோசை பதிப்பகம்)< | ||
*''தனித்திருத்தல்'' (உயிரெழுத்துப் பதிப்பகம், 2014, ISBN 978-93-8109952-0) | *''தனித்திருத்தல்'' (உயிரெழுத்துப் பதிப்பகம், 2014, ISBN 978-93-8109952-0) | ||
*''விடைபெறும் வேளை'' (யாவரும் பதிப்பகம், 2019) | *''விடைபெறும் வேளை'' (யாவரும் பதிப்பகம், 2019) | ||
*''சேதுக்கால்வாய்த் திட்டம்'' (இராணுவ, அரசியல், பொருளாதார, சூழலியல் நோக்கு, ஆய்வுநூல், பிரம்மா பதிப்பகம், 2006) | *''சேதுக்கால்வாய்த் திட்டம்'' (இராணுவ, அரசியல், பொருளாதார, சூழலியல் நோக்கு, ஆய்வுநூல், பிரம்மா பதிப்பகம், 2006) | ||
* | * | ||
தொகுப்புகள்