மு. இராமலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''மு. இராமலிங்கம்''' (9 அக்டோபர் 1908 - 1 ஆகத்து 1974) ஈழத்து எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், நாடகாசிரியரும், நாட்டுப் பாடல் ஆய்வாளரும் ஆவார். முரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மு. இராமலிங்கம்''' (9 அக்டோபர் 1908 - 1 ஆகத்து 1974) ஈழத்து எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், நாடகாசிரியரும், நாட்டுப் பாடல் ஆய்வாளரும் ஆவார். முருகரம்மான் என்ற பெயரிலும் எழுதியவர்.<ref name=Mallikai>{{cite journal | title=முதன் முதலில் சந்தித்தேன் | author=இரசிகமணி [[கனக செந்திநாதன்]] | journal=மல்லிகை | year=1968 | month=ஆகத்து}}</ref> ''மக்கள் கவிமணி'' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
'''மு. இராமலிங்கம்''' (9 அக்டோபர் 1908 - 1 ஆகத்து 1974) ஈழத்து எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், நாடகாசிரியரும், நாட்டுப் பாடல் ஆய்வாளரும் ஆவார். முருகரம்மான் என்ற பெயரிலும் எழுதியவர். ''மக்கள் கவிமணி'' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
நன்னித்தம்பி முருகேசு இராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட மு. இராமலிங்கம் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]] [[வட்டுக்கோட்டை]]யில் பிறந்தவர். [[யாழ்ப்பாணக் கல்லூரி]]யில் கல்வி கற்று, இலங்கை இரயில்வே திணைக்களத்திலும், இறைவரித் திணைக்களத்திலும் பணியாற்றியவர்.<ref name="MW">{{cite web | url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_1977.11_(23) | title=மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் | publisher=மில்க்வைற் செய்தி | date=23 நவம்பர் 1977 | accessdate=21 பெப்ரவரி 2016 }}</ref> நாட்டார் இலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றி எழுதியும், பாடல்கள் சிலவற்றைத் தொகுத்தும் பல இதழ்களில் எழுதினார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்த இவரின் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆக்கங்களை தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிட்டன.<ref name="Iniyoru">{{cite web | url=http://inioru.com/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/ | title=ஊற்றுக்களும் ஓட்டங்களும்: மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி வரை-விமர்சனம் | publisher=இனியொரு | date=24 அக்டோபர் 2012 | accessdate=21 பெப்ரவரி 2016 | author=[[தெளிவத்தை ஜோசப்]]}}</ref>
நன்னித்தம்பி முருகேசு இராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட மு. இராமலிங்கம் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]] [[வட்டுக்கோட்டை]]யில் பிறந்தவர். [[யாழ்ப்பாணக் கல்லூரி]]யில் கல்வி கற்று, இலங்கை இரயில்வே திணைக்களத்திலும், இறைவரித் திணைக்களத்திலும் பணியாற்றியவர். நாட்டார் இலக்கியம், நாட்டார் பாடல்கள் பற்றி எழுதியும், பாடல்கள் சிலவற்றைத் தொகுத்தும் பல இதழ்களில் எழுதினார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்த இவரின் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆக்கங்களை தமிழ்நாட்டுப் பத்திரிகைகளும் வெளியிட்டன.


இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றிய போது [[கொழும்பு]] [[வெள்ளவத்தை]]யில் வசித்து வந்தார். வெள்ளவத்தை மு. இராமலிங்கம் என்றே எழுதியவர் ஓய்வு பெற்று [[யாழ்ப்பாணம்]] சென்றபின் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் என்று எழுதி வந்தார். 1943 இல் அசோகமாலா என்ற நாடக நூலை முருகரம்மான் என்ற புனை பெயரில் வெளியிட்டார்.
இறைவரித்திணைக்களத்தில் பணியாற்றிய போது [[கொழும்பு]] [[வெள்ளவத்தை]]யில் வசித்து வந்தார். வெள்ளவத்தை மு. இராமலிங்கம் என்றே எழுதியவர் ஓய்வு பெற்று [[யாழ்ப்பாணம்]] சென்றபின் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் என்று எழுதி வந்தார். 1943 இல் அசோகமாலா என்ற நாடக நூலை முருகரம்மான் என்ற புனை பெயரில் வெளியிட்டார்.
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1647" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி