சிவாஜி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person | name = சிவாஜி கணேசன் | image = SivajiGanesan 19620824.jpg | imagesize = 230px | caption = சிவாஜி கணேசன், 1962 ஆகத்து 24 பிலிம்பேரில் வெளியானது | birth_name = விழுப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 25: வரிசை 25:
சர்வதேச அளவில்  சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் [[கெய்ரோ|கெய்ரோவில்]] நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் [[பத்ம ஸ்ரீ]], [[பத்ம பூசன்]] மற்றும் திரைப்பட துறையின்  உயரிய விருதான  [[தாதாசாஹெப் பால்கே விருது]] போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான [[செவாலியர் விருது|செவாலியர்]] விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.
சர்வதேச அளவில்  சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன். 1960 இல் எகிப்தின் [[கெய்ரோ|கெய்ரோவில்]] நடைபெற்ற ஆப்பிரிக்க -ஆசிய திரைப்பட விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் [[பத்ம ஸ்ரீ]], [[பத்ம பூசன்]] மற்றும் திரைப்பட துறையின்  உயரிய விருதான  [[தாதாசாஹெப் பால்கே விருது]] போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான [[செவாலியர் விருது|செவாலியர்]] விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் ஆவார்.


<h1>வாழ்க்கைக் குறிப்பு<h1>
<h1>வாழ்க்கைக் குறிப்பு</h1>
==இளமைப் பருவம்==
==இளமைப் பருவம்==
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4 ஆவது மகனாக விழுப்புரத்தில் [[1928]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 1]] ஆம் தேதி  பிறந்தார். சிவாஜி கணேசனின் பூர்வீகம் [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம்.  ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் [[விழுப்புரம்]]. அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்.<ref name="imdb" />
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4 ஆவது மகனாக விழுப்புரத்தில் [[1928]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 1]] ஆம் தேதி  பிறந்தார். சிவாஜி கணேசனின் பூர்வீகம் [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம்.  ராஜாமணி அம்மாளின் பூர்வீகம் [[விழுப்புரம்]]. அங்குதான் 1928 இல் சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் இரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் மேலும் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். ஒருமுறை வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் இரயிலுக்கு சின்னையா வெடி வைத்ததற்காக அவருக்கு ஆங்கிலேய அரசால் 7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்.<ref name="imdb" />
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/21783" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி