9,330
தொகுப்புகள்
("'''குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்''' (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் '''இராமசாமி கனகரத்தினம்''' இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்''' (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் '''இராமசாமி கனகரத்தினம்''' இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், [[சுவடி]]களை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். [[உலகத் தமிழர் ஆவணக் காப்பகம்]] ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார். | '''குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்''' (ஆகத்து 1, 1934 - சூன் 22, 2016) என அழைக்கப்படும் '''இராமசாமி கனகரத்தினம்''' இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், [[சுவடி]]களை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். [[உலகத் தமிழர் ஆவணக் காப்பகம்]] ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார். | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
வரிசை 5: | வரிசை 5: | ||
==ஆவணக் காப்பகம்== | ==ஆவணக் காப்பகம்== | ||
இரா. கனகரத்தினம் 1956 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தார். | இரா. கனகரத்தினம் 1956 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தார். இவர் ஆவணங்களைக் ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ் ஆவணக் காப்பகம் என்ற அமைப்பை [[கண்டி]]யில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி [[யுனெஸ்கோ]]வின் ஆதரவில் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர்களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை [[நோர்வே]] அரசின் உதவியுடன் 200 இற்கும் அதிகமான நுண்ணிழைப்படங்களில் பதிவு செய்து வைத்துள்ளார். | ||
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். | யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். | ||
[[சாலை இளந்திரையன்]] தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். கனடாத் தமிழர் இவருக்கு ''ஆவணஞானி'' என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். | |||
[[சாலை இளந்திரையன்]] தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். கனடாத் தமிழர் இவருக்கு ''ஆவணஞானி'' என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். | |||
==மறைவு== | ==மறைவு== | ||
இரா. கனகரத்தினம் 2016 சூன் 22 புதன்கிழமை தனது 81-வது அகவையில் [[கண்டி]]யில் காலமானார். இவருக்கு பவளராணி என்ற மனைவியும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். | இரா. கனகரத்தினம் 2016 சூன் 22 புதன்கிழமை தனது 81-வது அகவையில் [[கண்டி]]யில் காலமானார். இவருக்கு பவளராணி என்ற மனைவியும், இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். | ||
==எழுதிய நூல்கள்== | ==எழுதிய நூல்கள்== | ||
*சிறுகதை (“சீசரின் தியாகம்" 1952) | *சிறுகதை (“சீசரின் தியாகம்" 1952) | ||
*2500,000 மக்கள் தலைவர் ([[சா. ஜே. வே. செல்வநாயகம்|தந்தை செல்வா]] பற்றிய தொகுப்பு நூல், 1960)<ref>{{cite journal | title= நூல் நயம் | journal=தென்றல் | date=மார்ச் 26, 1960|location = சென்னை }}</ref> | *2500,000 மக்கள் தலைவர் ([[சா. ஜே. வே. செல்வநாயகம்|தந்தை செல்வா]] பற்றிய தொகுப்பு நூல், 1960)<ref>{{cite journal | title= நூல் நயம் | journal=தென்றல் | date=மார்ச் 26, 1960|location = சென்னை }}</ref> |
தொகுப்புகள்