32,497
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
இவர் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு 1998ம் ஆண்டு மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது. [[கண்ணன் (இதழ்)|கண்ணன்]], [[அரும்பு (இதழ்)|அரும்பு]] [[கோகுலம் (இதழ்)|கோகுலம்]], சிறுவர்மணி ஆகிய சிறுவர் இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார். | இவர் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு 1998ம் ஆண்டு மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது. [[கண்ணன் (இதழ்)|கண்ணன்]], [[அரும்பு (இதழ்)|அரும்பு]] [[கோகுலம் (இதழ்)|கோகுலம்]], சிறுவர்மணி ஆகிய சிறுவர் இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கமலவேலன், இளம் வயது முதலே இலக்கிய ஆர்வம் உடையவராக இருந்தார். இவரது புதுமை என்னும் தலைப்பிலான முதல் சிறுகதை, இவரது 18 ஆம் வயதில், 1961-ல், [[கண்ணன் (இதழ்)|கண்ணன்]] சிறார் இதழில் வெளியானது. தொடர்ந்து சிறார்களுக்காக ‘[[அரும்பு]]’, ’[[கோகுலம்]]’, ‘[[பாலர் மலர்]]’ போன்ற இதழ்களில் எழுதினார். பெரியோர்களுக்கான முதல் சிறுகதை [[நாரண துரைக்கண்ணன்]] ஆசிரியராக இருந்த '[[பிரசண்ட விகடன்]]' இதழில் வெளியானது. தொடர்ந்து '[[ஆனந்தபோதினி|ஆனந்த போதினி]]' இதழில் சில இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். [[நா. பார்த்தசாரதி]] நடத்திய ‘[[தீபம்]] இதழில் இவரது சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து [[கலைமகள்]], [[கல்கி (வார இதழ்)|கல்கி]], [[குங்குமம்]], [[குமுதம்]], [[கண்ணதாசன் (இதழ்)|கண்ணதாசன்]], [[இலக்கியபீடம்|இலக்கிய பீடம்]], [[அமுதசுரபி]], [[குமுதம் ஜங்ஷன்]], [[ஆனந்த விகடன்]], [[சாவி]], [[இதயம் பேசுகிறது]], [[தமிழரசி]], [[ராணி வாராந்தரி|ராணி]] என்று பல இதழ்களில் சிறுகதைகள், குறுநாவல், கட்டுரைகள் எழுதினார். கண்ணதாசன் இதழில் இவர் எழுதிய ''ஆண்டாள் கவிராயர்'' கட்டுரை வாசக வரவேற்பைப் பெற்றது. | கமலவேலன், இளம் வயது முதலே இலக்கிய ஆர்வம் உடையவராக இருந்தார். இவரது புதுமை என்னும் தலைப்பிலான முதல் சிறுகதை, இவரது 18 ஆம் வயதில், 1961-ல், [[கண்ணன் (இதழ்)|கண்ணன்]] சிறார் இதழில் வெளியானது. தொடர்ந்து சிறார்களுக்காக ‘[[அரும்பு]]’, ’[[கோகுலம்]]’, ‘[[பாலர் மலர்]]’ போன்ற இதழ்களில் எழுதினார். பெரியோர்களுக்கான முதல் சிறுகதை [[நாரண துரைக்கண்ணன்]] ஆசிரியராக இருந்த '[[பிரசண்ட விகடன்]]' இதழில் வெளியானது. தொடர்ந்து '[[ஆனந்தபோதினி|ஆனந்த போதினி]]' இதழில் சில இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். [[நா. பார்த்தசாரதி]] நடத்திய ‘[[தீபம்]] இதழில் இவரது சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து [[கலைமகள்]], [[கல்கி (வார இதழ்)|கல்கி]], [[குங்குமம்]], [[குமுதம்]], [[கண்ணதாசன் (இதழ்)|கண்ணதாசன்]], [[இலக்கியபீடம்|இலக்கிய பீடம்]], [[அமுதசுரபி]], [[குமுதம் ஜங்ஷன்]], [[ஆனந்த விகடன்]], [[சாவி]], [[இதயம் பேசுகிறது]], [[தமிழரசி]], [[ராணி வாராந்தரி|ராணி]] என்று பல இதழ்களில் சிறுகதைகள், குறுநாவல், கட்டுரைகள் எழுதினார். கண்ணதாசன் இதழில் இவர் எழுதிய ''ஆண்டாள் கவிராயர்'' கட்டுரை வாசக வரவேற்பைப் பெற்றது. | ||
==நூல்கள் == | |||
விண்வெளி விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான [[ஏ.பி.ஜே. அப்துல் கலாம்]], ஒய்.எஸ். ராஜனுடன் இணைந்து எழுதிய ''இந்தியா 2020'' என்னும் நூலை, சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கி எழுதினார் மா. கமலவேலன். முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். கே.ஆர்.நாராயணன் வாழ்க்கை வரலாறு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [[சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருதுகள்|சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார்]] விருது பெற்ற இவரது நூலான [[அந்தோணியின் ஆட்டுக்குட்டி]]’மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய சிறார் நூல்களை [[பழனியப்பா பிரதர்ஸ்]], [[தென்றல் நிலையம்]], [[மணிவாசகர் பதிப்பகம்]], [[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்]], [[தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்]] போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. | விண்வெளி விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான [[ஏ.பி.ஜே. அப்துல் கலாம்]], ஒய்.எஸ். ராஜனுடன் இணைந்து எழுதிய ''இந்தியா 2020'' என்னும் நூலை, சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கி எழுதினார் மா. கமலவேலன். முன்னாள் குடியரசுத் தலைவர்களான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். கே.ஆர்.நாராயணன் வாழ்க்கை வரலாறு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [[சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார் விருதுகள்|சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார்]] விருது பெற்ற இவரது நூலான [[அந்தோணியின் ஆட்டுக்குட்டி]]’மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய சிறார் நூல்களை [[பழனியப்பா பிரதர்ஸ்]], [[தென்றல் நிலையம்]], [[மணிவாசகர் பதிப்பகம்]], [[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்]], [[தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்]] போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. | ||
வரிசை 39: | வரிசை 34: | ||
மா. கமலவேலன் 90 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றில் சுமார் 30 நூல்கள் சிறார்களுக்கானவை. | மா. கமலவேலன் 90 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவற்றில் சுமார் 30 நூல்கள் சிறார்களுக்கானவை. | ||
== நாடக வாழ்க்கை == | == நாடக வாழ்க்கை == | ||
கமலவேலன், திருச்சி, மதுரை வானொலி நிலையங்களின் ''சிறுவர் பூங்கா'' நிகழ்ச்சியிலும் ''இளைய பாரதம்'' நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இவரது முதல் வானொலி நாடகம் ''அப்பாவுக்குத் தெரியாமல்'' நவம்பர் 1971-ல் ஒலிபரப்பானது. தொடர்ந்து பல உரைச்சித்திரங்களை, நாடகங்களை எழுதினார். இவரது நாடகங்கள் அகில இந்திய வானொலி நாடக விழா க்களில் ஒலிபரப்பாகின. காந்தி கிராமத்தில் இயங்கி வரும் ஊரகப் பல்கலைக் கழகம் பற்றிய ''அண்ணலின் அடிச்சுவட்டில்'' என்ற உரைச்சித்திரத்தை, மதுரை (பொதிகை) தொலைக்காட்சிக்காக வழங்கினார். தவிர ''பொதிகை''க்காக பல நூல் மதிப்புரைகளை அளித்துள்ளார். | கமலவேலன், திருச்சி, மதுரை வானொலி நிலையங்களின் ''சிறுவர் பூங்கா'' நிகழ்ச்சியிலும் ''இளைய பாரதம்'' நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இவரது முதல் வானொலி நாடகம் ''அப்பாவுக்குத் தெரியாமல்'' நவம்பர் 1971-ல் ஒலிபரப்பானது. தொடர்ந்து பல உரைச்சித்திரங்களை, நாடகங்களை எழுதினார். இவரது நாடகங்கள் அகில இந்திய வானொலி நாடக விழா க்களில் ஒலிபரப்பாகின. காந்தி கிராமத்தில் இயங்கி வரும் ஊரகப் பல்கலைக் கழகம் பற்றிய ''அண்ணலின் அடிச்சுவட்டில்'' என்ற உரைச்சித்திரத்தை, மதுரை (பொதிகை) தொலைக்காட்சிக்காக வழங்கினார். தவிர ''பொதிகை''க்காக பல நூல் மதிப்புரைகளை அளித்துள்ளார். | ||
கமலவேலன் எழுதிய ''பாவமா? சாபமா?'' , ''எங்கப்பாவா கஞ்சன்'', ''வாடாமலர்'' போன்ற நாடகங்கள் கோகுலம் இதழில் பிரசுரமாகின. அசோகன் பதிப்பகம், இவர் எழுதிய நாடகங்களைத் தொகுத்து ''உறவுப்பாலம்'' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது. இந்த நூல், பள்ளிக் கல்வித் துறையின் ''கரும்பலகைத் திட்டம்'' மூலம் 11000 படிகள் வாங்கப்பட்டு தமிழ்நாடெங்கும் விநியோகிக்கப்பட்டது. | கமலவேலன் எழுதிய ''பாவமா? சாபமா?'' , ''எங்கப்பாவா கஞ்சன்'', ''வாடாமலர்'' போன்ற நாடகங்கள் கோகுலம் இதழில் பிரசுரமாகின. அசோகன் பதிப்பகம், இவர் எழுதிய நாடகங்களைத் தொகுத்து ''உறவுப்பாலம்'' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டது. இந்த நூல், பள்ளிக் கல்வித் துறையின் ''கரும்பலகைத் திட்டம்'' மூலம் 11000 படிகள் வாங்கப்பட்டு தமிழ்நாடெங்கும் விநியோகிக்கப்பட்டது. | ||
[ | |||
== | ==விருதுகள்== | ||
*சாகித்ய அகாதெமி குழந்தைகள் இலக்கியத்துக்கான “பாலசாகித்ய புரஸ்கார் விருது” "அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்ற சிறுவர் நூலுக்கு கிடைத்துள்ளது. இப்பரிசு பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் மா.கமலவேலன்<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=293571&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE.%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81 எழுத்தாளர் மா.கமலவேலனுக்கு பாலசாகித்ய புரஸ்கார் விருது], தினமணி, ஆகத்து 27, 2010</ref>. | |||
*திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, | |||
*தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற விருது | |||
*அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருது | |||
* [[இலக்கியச் சிந்தனை]] பரிசு ''தீபம்'' இதழில் வெளியான ''ஆடு ஒன்று அழைக்கிறது'' சிறுகதைக்காக. | * [[இலக்கியச் சிந்தனை]] பரிசு ''தீபம்'' இதழில் வெளியான ''ஆடு ஒன்று அழைக்கிறது'' சிறுகதைக்காக. | ||
* சாவி நடத்திய மாதச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு | * சாவி நடத்திய மாதச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு | ||
வரிசை 56: | வரிசை 55: | ||
* [[மால்கம் ஆதிசேஷையா விருது]] - அறிவொளி இயக்கம் சார்ந்த பணிகளுக்காக. | * [[மால்கம் ஆதிசேஷையா விருது]] - அறிவொளி இயக்கம் சார்ந்த பணிகளுக்காக. | ||
* பால் சாகித்ய புரஸ்கார் - ''அந்தோணியின் ஆட்டுக் குட்டி'' நாவலுக்காக. (2010) | * பால் சாகித்ய புரஸ்கார் - ''அந்தோணியின் ஆட்டுக் குட்டி'' நாவலுக்காக. (2010) | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
சிறார்களைக் கவரும் வகையில் சிறு சிறு வார்த்தைகளைக் கொண்ட எளிய நடையில் தன் நூல்களை எழுதி வருகிறார் மா. கமலவேலன். [[ரேவதி]], [[செல்லக்கணபதி]], [[கொ.மா. கோதண்டம்]], [[இரா. நடராசன்]], [[தேவி நாச்சியப்பன்]] [[எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்]] போன்ற சிறார் எழுத்தாளர்கள் வரிசையில் மா. கமலவேலன் இடம் பெறுகிறார். | சிறார்களைக் கவரும் வகையில் சிறு சிறு வார்த்தைகளைக் கொண்ட எளிய நடையில் தன் நூல்களை எழுதி வருகிறார் மா. கமலவேலன். [[ரேவதி]], [[செல்லக்கணபதி]], [[கொ.மா. கோதண்டம்]], [[இரா. நடராசன்]], [[தேவி நாச்சியப்பன்]] [[எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்]] போன்ற சிறார் எழுத்தாளர்கள் வரிசையில் மா. கமலவேலன் இடம் பெறுகிறார். | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
== சிறுகதை - கட்டுரை நூல்கள் == | |||
* அந்தோணியின் ஆட்டுக்குட்டி | * அந்தோணியின் ஆட்டுக்குட்டி | ||
* அழகர்சாமியின் நீச்சல் | * அழகர்சாமியின் நீச்சல் | ||
வரிசை 108: | வரிசை 107: | ||
* மாறி வரும் முகவரிகள் | * மாறி வரும் முகவரிகள் | ||
* உறவுப்பாலம் | * உறவுப்பாலம் | ||
== ஆங்கில நூல்கள் == | |||
* Antony And The Little Lamb | * Antony And The Little Lamb | ||
* Chetan Bagat The Three Mistake Of My Life | * Chetan Bagat The Three Mistake Of My Life |
தொகுப்புகள்