மு. கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 142: வரிசை 142:


== விமர்சனங்கள் ==
== விமர்சனங்கள் ==
1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி [[வீராணம் ஏரி|வீராணம்]] ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு [[குடியரசுத் தலைவர் ஆட்சி|ஆளுனர் ஆட்சி]]அமல்படுத்தப்பட்டது.<ref>{{cite web | url=http://www.hinduonnet.com/2001/06/10/stories/0410223a.htm | title=What the Sarkaria Commission said | accessdate=8 ஆகத்து 2018 | archive-date=2010-12-05 | archive-url=https://web.archive.org/web/20101205052213/http://www.hinduonnet.com/2001/06/10/stories/0410223a.htm |url-status=dead }}</ref><ref>{{cite web | url=http://www.hinduonnet.com/2001/07/14/stories/05142523.htm | title=Delhi's warning | accessdate=8 ஆகத்து 2018 | archive-date=2006-06-20 | archive-url=https://web.archive.org/web/20060620074646/http://www.hinduonnet.com/2001/07/14/stories/05142523.htm |url-status=dead }}</ref> 1973 ல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] 1975 சூன் மாதத்தில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடிக்கால அறிவிப்பை]] அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி [[இந்திரா காந்தி]] அமல்படுத்தினார்.  1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசை]] கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் [[பாரதிய ஜனதா கட்சி]]யைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.{{cn}}
1972 இல் விவசாயிகள் போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} 1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி [[வீராணம் ஏரி|வீராணம்]] ஊழல் புகார் இலஞ்சத்தை காரணமாகக் காட்டி கலைக்கப்பட்டு [[குடியரசுத் தலைவர் ஆட்சி|ஆளுனர் ஆட்சி]]அமல்படுத்தப்பட்டது. 1973 ல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] 1975 சூன் மாதத்தில் [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடிக்கால அறிவிப்பை]] அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி [[இந்திரா காந்தி]] அமல்படுத்தினார்.  1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு மதுரைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வந்தபோது திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள். சென்னைக்கு வந்தபோதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டார்கள்.{{cn}} [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசை]] கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, தொடக்க காலத்தில் [[பாரதிய ஜனதா கட்சி]]யைக் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டது, பொதுமக்களின், குறிப்பாக ஊடகங்களின், விமர்சனத்திற்கு உள்ளானது.{{cn}}


== எதிர்க்கட்சித் தலைவர் ==
== எதிர்க்கட்சித் தலைவர் ==
வரிசை 386: வரிசை 386:
* 1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  
* 1987-ஆம் ஆண்டு, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  
* 2010-ஆம் ஆண்டு,  ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார்.
* 2010-ஆம் ஆண்டு,  ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ.ஆர். ரகுமான் அமைத்தார்.
* கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி!<ref name="இந்நேரம்.காம்">{{cite news | title = முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு உலகக் கலை படைப்பாளி விருது - திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வழங்கியது | url = http://www.inneram.com/tamilnadu/19171-sonia-gandhi-inaugurate-karunanidhi-statue.html | date = 10 அக்டோபர் 2009 | accessdate = 16 திசம்பர் 2018 | language = {{த}} }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் சோனியா காந்தி!


== இறப்பு ==
== இறப்பு ==
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/5555" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி