பிரவலூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>NeechalBOT (தமிழக ஊராட்சிக் கட்டுரை உருவா...) |
imported>Sivapiravalur சிNo edit summary |
||
வரிசை 70: | வரிசை 70: | ||
# கோகுல கிருஷ்ண நகர் | # கோகுல கிருஷ்ண நகர் | ||
# மாசாத்தியார் நகர் | # மாசாத்தியார் நகர் | ||
# | |||
# | |||
# | |||
<!--tnrd-habit--> | <!--tnrd-habit--> | ||
. | |||
பிரவலூர் எப்படி இந்த பெயர் இந்த ஊருக்கு சூட்டப்பட்டது, தமிழ் இலக்கிய சொற்களின் பெயர் மருவலை ஆதாரமாக வைத்து இந்த ஊருக்கு இந்த பெயர் வந்திருக்கிறது என்று சொல்லலாம்.ஏனெனில் அதன் இயற்கை அமைப்பு மற்றும் பக்கத்து ஊரான ஒக்கூரின் இயற்கை அமைப்பு வேடந்தாங்கல் போல் பறவைகள் பல வாழ்வதற்கு அந்த நூறு பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்றதாக இருந்திருக்கிறது. | |||
ஒக்கூருக்கு கொக்கூர் என்பதே உண்மையான பெயர், கொக்கு+ ஊர் மருவி ஒக்கூர் என ஆனது. இது உண்மை.ஏனெனில் ஒக்கூர் கண்மாய் மற்றும் அதனை சுற்றியுள்ள காட்டு வெளிகளில் கொக்குகள் மிக அதிக அளவில் காணப்பட்டதால் அந்தக்கால மக்கள் அதனை கொக்கூர் என அழைத்தனர். | |||
அதேபோல் ஒக்கூரின் வயல்வெளிகளை அடுத்து அமைந்த பிரவலூரில் வடகாடு மற்றும் காட்டு வெளிகளில் பல வகையான பறவைகள் அதிகளவில் பல இருந்தன. பறவை வேட்டைக்கு சென்று பறவைகளைப்பிடித்து உணவாக உட்கொண்டவர்கள் அங்கு குடியிருந்தவர்களை பறவை ஊரார் என அழைக்கலாயினர். அது கொஞ்சம் கொஞ்சமாக மருவி #பறவ+#ஊர் என்று #பறவளூர் ஆகி மீண்டும் வாய் வழக்குச் சொல்லாக மருவி #பெறவ+#ஊர் #பெறவளூர் என்றாகி அரசாங்கப்பதிவேடுகளில் #பிரவலூர் என்று இப்போது இருக்கும் பெயராக உருமாறி விட்டது.பிறகு மக்களிடம் மேலும் வழக்குச்சொல்லாக மருவி #பெறவளி என்று ஆகியிருக்கிறது.அந்த காலத்து முதியவர்கள் என்ன #பெறவளிக்கா போகிறீர்கள் என்று இப்போதும் சொல்வதை கேட்கலாம். | |||
ஒக்கூருக்கு எத்தனை ஆண்டு வரலாறு,புறநானூற்றுக்கால இரண்டாயிரம் ஆண்டு முந்தைய வரலாறு இருக்கிறதோ, ஒக்கூர் மாசாத்தியார், ஒக்கூர் முழுமையாக போரில் எரிக்கப்பட்டது போன்ற வரலாறு இருக்கிறதோ அதே போன்ற வரலாறு அதற்கு அடுத்த ஊரான பிரவலூருக்கும் இருக்கிறது. | |||
== சான்றுகள் == | == சான்றுகள் == |