ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்) (மூலத்தை காட்டு)
05:08, 13 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
, 13 செப்டம்பர் 2019தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>குணசேகரன்.மு No edit summary |
imported>குணசேகரன்.மு சிNo edit summary |
||
வரிசை 95: | வரிசை 95: | ||
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட [[ஆரணி]] வருவாய் கோட்டம் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.[[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் முதலமைச்சர் திரு.[[எடப்பாடி க. பழனிசாமி]] அவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த [[ஆரணி]] வருவாய் கோட்டத்தின் கீழ் [[ஆரணி]], [[போளூர்]], [[சேத்துப்பட்டு]],[[கலசப்பாக்கம்]], [[ஜமுனாமத்தூர்]] ஆகிய தாலுக்காக்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக இந்த [[ஆரணி வருவாய் கோட்டம்]] விளங்குகிறது. | திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட [[ஆரணி]] வருவாய் கோட்டம் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.[[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் முதலமைச்சர் திரு.[[எடப்பாடி க. பழனிசாமி]] அவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த [[ஆரணி]] வருவாய் கோட்டத்தின் கீழ் [[ஆரணி]], [[போளூர்]], [[சேத்துப்பட்டு]],[[கலசப்பாக்கம்]], [[ஜமுனாமத்தூர்]] ஆகிய தாலுக்காக்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக இந்த [[ஆரணி வருவாய் கோட்டம்]] விளங்குகிறது. | ||
<br /> | |||
====== == வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் == ====== | |||
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்ட ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகும். 2018 ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை குறியீடு TN 25 மூலம் இயங்கி வந்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு [[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் புதிய குறியீடு TN 97 உருவாக்கப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையகம் [[ஆரணி]] ஆகும். இதன் கீழ் [[போளூர் வட்டம்|போளூர்]], [[ஆரணி வட்டம்|ஆரணி]], [[சேத்துப்பட்டு வட்டம்|சேத்துப்பட்டு]], [[சமுனாமரத்தூர் வட்டம்|சமுனாமரத்தூர்]], [[செய்யார் வட்டம்|செய்யார்]], [[வெம்பாக்கம் வட்டம்|வெம்பாக்கம்]], [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி ,]] [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்|தெள்ளாறு]] ஆகிய தாலுக்காக்கள் உள்ளடக்கி அமைந்துள்ளது. | |||
<br /> | |||
== ஆரணிக் கோட்டை == | == ஆரணிக் கோட்டை == |