ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்) (மூலத்தை காட்டு)
05:55, 18 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்
, 18 அக்டோபர் 2019→நிர்வாகவியல்
imported>குணசேகரன்.மு |
imported>குணசேகரன்.மு |
||
வரிசை 115: | வரிசை 115: | ||
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்ட ஆரணி தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகும். 2018 ஆம் ஆண்டு வரை துணை போக்குவரத்து அலுவலகமாக [[திருவண்ணாமலை]] குறியீடு TN 25 மூலம் இயங்கி வந்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு [[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் புதிய தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் குறியீடு TN 97 உருவாக்கப்பட்டது. தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையகம் [[ஆரணி]] ஆகும். இதன் கீழ் [[போளூர் வட்டம்|போளூர்]], [[ஆரணி வட்டம்|ஆரணி]], [[சேத்துப்பட்டு வட்டம்|சேத்துப்பட்டு]], [[சமுனாமரத்தூர் வட்டம்|சமுனாமரத்தூர்]], [[செய்யார் வட்டம்|செய்யார்]], [[வெம்பாக்கம் வட்டம்|வெம்பாக்கம்]], [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி ,]] [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்|தெள்ளாறு]] ஆகிய தாலுக்காக்கள் உள்ளடக்கி அமைந்துள்ளது. | * [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்ட ஆரணி தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகும். 2018 ஆம் ஆண்டு வரை துணை போக்குவரத்து அலுவலகமாக [[திருவண்ணாமலை]] குறியீடு TN 25 மூலம் இயங்கி வந்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு [[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் புதிய தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் குறியீடு TN 97 உருவாக்கப்பட்டது. தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையகம் [[ஆரணி]] ஆகும். இதன் கீழ் [[போளூர் வட்டம்|போளூர்]], [[ஆரணி வட்டம்|ஆரணி]], [[சேத்துப்பட்டு வட்டம்|சேத்துப்பட்டு]], [[சமுனாமரத்தூர் வட்டம்|சமுனாமரத்தூர்]], [[செய்யார் வட்டம்|செய்யார்]], [[வெம்பாக்கம் வட்டம்|வெம்பாக்கம்]], [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி ,]] [[தெள்ளாறு ஊராட்சி ஒன்றியம்|தெள்ளாறு]] ஆகிய தாலுக்காக்கள் உள்ளடக்கி அமைந்துள்ளது. | ||
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்டது [[ஆரணி]] வருவாய் கோட்டம் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.[[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் முதலமைச்சர் திரு.[[எடப்பாடி க. பழனிசாமி]] அவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த [[ஆரணி]] வருவாய் கோட்டத்தின் கீழ் [[ஆரணி]], [[போளூர்]], [[சேத்துப்பட்டு]],[[கலசப்பாக்கம்]], [[சமுனாமரத்தூர் வட்டம்|ஜமுனாமத்தூர்]] ஆகிய தாலுக்காக்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக இந்த [[ஆரணி வருவாய் கோட்டம்]] விளங்குகிறது. | * [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்டது [[ஆரணி]] [[வருவாய் கோட்டம்]] ஆகும். இந்த [[வருவாய் கோட்ட|வருவாய் கோட்டத்தை]] இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.[[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் முதலமைச்சர் திரு.[[எடப்பாடி க. பழனிசாமி]] அவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த [[ஆரணி]] [[வருவாய் கோட்ட|வருவாய் கோட்டத்தின்]] கீழ் [[ஆரணி]], [[போளூர்]], [[சேத்துப்பட்டு]],[[கலசப்பாக்கம்]], [[சமுனாமரத்தூர் வட்டம்|ஜமுனாமத்தூர்]] ஆகிய தாலுக்காக்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக இந்த [[ஆரணி வருவாய் கோட்டம்]] விளங்குகிறது. | ||
== ஆரணிக் கோட்டை == | == ஆரணிக் கோட்டை == |