ஆரணி (திருவள்ளூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 697845 Mahirbot (talk) உடையது. (மின்)
imported>குணசேகரன்.மு
imported>Kanags
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 697845 Mahirbot (talk) உடையது. (மின்))
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement
{{Infobox Indian jurisdiction
| name                    = ஆரணி
|வகை = முதல் நிலை நகராட்சி  
| native_name            = ARANI SILK CITY
|நகரத்தின் பெயர் = ஆரணி
| native_name_lang        = தமிழ்
|latd = 12.67 | longd = 79.28
| other_name              = சில்க் சிட்டி
|locator position = right
| settlement_type        = [[தேர்வு நிலை நகராட்சி]]
|மாநிலம் = தமிழ்நாடு
| image_skyline          = [[File:Kanchipuram silk sareer.JPG|thumb]], [[File:Hand loom in Devikapuram.jpg|thumb]], [[File:Rice paddy fields.jpg|thumb|right]]
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
| image_caption          =  
|மாவட்டம் = [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]]  
| image_map              =
|தலைவர் பதவிப்பெயர் =  
| nickname              = சில்க் மற்றும் ரைஸ் சிட்டி
|தலைவர் பெயர் =  
| pushpin_map            =
|உயரம் = 151
| pushpin_label_position  =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
| pushpin_map_alt        =
|மக்கள் தொகை = 12577
| pushpin_map_caption    =
|மக்களடர்த்தி =  
| coordinates            = {{coord|12.6751077|N|79.2843245|E|display=inline,title}}
|பரப்பளவு  =
| subdivision_type        = நாடு
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
| subdivision_name        = {{flag|India}}
|அஞ்சல் குறியீட்டு எண் =  
| subdivision_type1      = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
|வாகன பதிவு எண் வீச்சு =  
| subdivision_type2      = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
|பின்குறிப்புகள்  =  
| subdivision_name1      = [[தமிழ்நாடு]]
|}}
| subdivision_name2      = [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]]
'''ஆரணி''' ([[ஆங்கிலம்]]:Arani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
|subdivision_type3      = மாகாணம்
| subdivision_name3      = [[தொண்டை மண்டலம்|தொண்டை நாடு]]
| subdivision_type4      = சட்டமன்றத் தொகுதி
| subdivision_name4      = [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)]]
| subdivision_type5      = மக்களவைத் தொகுதி
| subdivision_name5      = [[ஆரணி மக்களவைத் தொகுதி]]
| subdivision_type6      = வருவாய் கோட்டம்
| subdivision_name6      = [[ஆரணி வருவாய் கோட்டம்]]
| established_title      = <!-- Established -->
| established_date        =
| founder                = தமிழ்நாடு அரசு
| named_for              =
| government_type        = [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]]
| governing_body          = [[ஆரணி நகராட்சி]]
| leader_title            =அருகிலுள்ள இரயில் நிலையம்
| leader_name            = [[ஆரணி சாலை தொடருந்து நிலையம்|ஆரணி ரயில் நிலையம்]], [[களம்பூர்]]
| leader_title1          = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]
| leader_name1            = திரு.[[எம். கே. விஷ்ணு பிரசாத்|எம்.கே.விஷ்ணுபிரசாத்]]
| leader_title2          = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]
| leader_name2            = திரு.[[ சேவூர் ராமச்சந்திரன்]]
| leader_title3          = மாவட்ட ஆட்சியர்
| leader_name3            = திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
| leader_title4          = நகராட்சித் தலைவர்
| leader_name4            = ஆனந்தகுமாரி
| unit_pref              =
| area_footnotes          = <ref name=census>{{cite web|title=District Census Handbook : Tiruvannamalai|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/3305_PART_B_DCHB_TIRUVANNAMALAI.pdf|website=Census of India|accessdate=21 June 2017|page=30|format=PDF}}</ref>
| area_rank              = 151 மீட்டர்கள்
| area_total_km2          = 35.64
| elevation_footnotes    =  
| elevation_m            = 171
| population_total      = 63671
| population_as_of        = 2011
| population_rank        = 76
| population_density_km2 =
| population_demonym      = ஆரணிக்காரன்
| demographics_type1      = மொழிகள்
| demographics1_title1    = அலுவல்மொழி
| demographics1_info1    = [[தமிழ் மொழி|தமிழ்]]
| timezone1              = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1            = +5:30
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code            = 632301, 632316
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| area_code              = 04173
| registration_plate      = TN 97
| blank_name_sec1        = வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
| blank_info_sec1        = [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]]
| blank1_name_sec1        = [[சென்னை|சென்னையிலிருந்து]] தொலைவு
| blank1_info_sec1        = 141 கி.மீ
| blank2_name_sec1        = [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]] தொலைவு
| blank2_info_sec1        = 64 கி.மீ
| blank3_name_sec1        = [[வேலூர்|வேலூரிலிருந்து]] தொலைவு
| blank3_info_sec1        = 38 கி.மீ
| blank4_name_sec1        = [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]] தொலைவு
| blank4_info_sec1        = 63 கி.மீ
| blank5_name_sec1        = [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] தொலைவு
| blank5_info_sec1        = 93 கி.மீ
| blank6_name_sec1        = [[செங்கல்பட்டு|செங்கல்பட்டிலிருந்து]] தொலைவு
| blank6_info_sec1        = 98 கிமீ
| blank7_name_sec1        = [[இராணிப்பேட்டை|இராணிப்பேட்டையிலிருந்து]] தொலைவு
| blank7_info_sec1        = 35 கிமீ
| website                = {{URL|www.Arani.tn.nic.in|ஆரணி நகராட்சி}}
| footnotes              =
}}


[[ஆரணி]] (அ) [[ஆரணி சேலை|ஆரணி பட்டு நகரம்]] (அ) [[ஆரணி அரிசி|ஆரணி அரிசி நகரம்]]([[ஆங்கிலம்]]:Arani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள]], [[ஆரணி வட்டம்]], [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்]], [[ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்]], [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)]], [[ஆரணி மக்களவைத் தொகுதி]], [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்|தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]] மற்றும் [[ஆரணி வருவாய் கோட்டம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், அதுமட்டுமில்லாமல் 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களுடன் கூடிய [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு  நிலை  நகராட்சியும்]] அமைந்துள்ளது.  
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.67|N|79.28|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Arani.html | title = Arani | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151&nbsp;[[மீட்டர்]] (495&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


இங்கு [[ஆரணி நகராட்சி|நகராட்சி நிர்வாக அலுவலகம்]],[[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]](TN 97), [[ஆரணி வருவாய் கோட்டம்|ஆரணி வருவாய் கோட்ட அலுவலகம்]], [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]], [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றிய அலுவலகம்]] , பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறை அலுவலகம், மின் பகிர்மான தலைமை அலுவலகம்,  மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், [[பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி|பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி]], மற்றும் ஆரணி கல்வி மாவட்ட அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் ஆரணியில் அமைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,577 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆரணி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 72%,  பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆரணி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் [[ஆரணி]] இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திற்க்கு]] அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு மற்றும்  பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் இந்த [[ஆரணி]] நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணிக்கு இன்னும் ஒரு பெயரும் உண்டு. அது [[ஆரணி சேலை|ஆரணி பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி)]]  எனவும் அழைப்பர்.  அது மட்டுமல்லாமல் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]]  அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக [[ஆரணி|ஆரணி நகரம்]] உள்ளது. [[தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியல்|தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில்]] [[ஆரணி]] 76 வது பெரிய நகரமாக உள்ளது.
 
==பெயர்க்காரணம்==
 
ஆரண்யம் என்பது அத்தி மரம். ஆரணிக்கு வடக்கே [[கமண்டல நாகநதி ஆறு]]<nowiki/> உள்ளது. நதியும் மரமும் ஆபரணமாக உள்ளதால் ஆரணி எனப்படுகிறது.
 
==வரலாறு==
 
பல்லவர்களை  தோற்கடித்தபின் சோழர்கள் ஆரணியை ஆட்சி செய்தனர். பிறகு குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன் மற்றும் குலோத்துங்க சோழன் II ஆகிய சோழ அரசர்கள் ஆண்டனர்.<sup>[''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|சான்று தேவை]]'']</sup>
 
ஆரணியில் [[விஜயநகரப் பேரரசு]] ஆட்சி செய்த போது  ''[[நவராத்திரி நோன்பு|தசரா]]'' விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.ஆரணியை ஆளப்பட்ட சோழர்கள் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு பல்லவர்கள் . ஆரணி வெளியே ஆண்ட முக்கியமான சோழ அரசர்கள் சில குலோத்துங்க சோழன் நான் , விக்ரமா சோழன் , மற்றும் குலோத்துங்க சோழன் இரண்டாம் . [ சான்று தேவை ]. மன்னர் ஆட்சியின் போது விஜயநகர கூட்டரசு ஆரணி இல், தசரா செயல்பாடு விமரிசையாகக் கொண்டாடப்படும். 1640 இல் ஆரணி ஜாகிர் வேதாஜி பாஸ்கர் பந்த் ஒரு மராத்தி பிராமின் வழங்கப்பட்டது. ஜமீன்தார் ஒழிப்பு பில் 1948 ல் நிறைவேற்றப்பட்டது வரை ஜாகிர் பாஸ்கர் பந்த் வழிவந்தோரால் தலைமையில் தொடர்ந்தது [[https://m.facebook.com/story.php?story_fbid=607253562731135&substory_index=0&id=357989140990913]].
 
===வேதகாலத்தில் ஆரணி===
 
பேரரசன் தசரதன் தனது ஆட்சிக்கு பிறகு தனது குடிமக்களை பாதுகாத்து ஆட்சி செய்ய தனக்கு எந்த வாரிசும் இல்லையே என்ற கவலையில் இருந்தார். அவர் தனது குல குருவான வஷிதா அவர்களின் மூலம் [[கமண்டல நாகநதி ஆறு|மண்டல நாகநதிக்கரைக்கு]] செல்லுமாறு அறிவுறுத்தபட்டர். தசரதாவும் தம் குரு சொன்ன நதிக்கரைக்கு வந்து அங்கு சிவலிங்கம் நிறுவி மஹாரிஷி ரிஷ்யசிருங்காவின் தலைமையில் ஒரு புத்ரகாமேஷி யோக பூஜை நடத்தினார். அதன் பலனாக அவருக்கு நான்கு அழகான வீரமிக்க மகன்களாக ராமன், லக்ஷ்மணன், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோர் பிறந்ததாக கூறப்படுகிறது. தற்போது [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாகநதி ஆற்றின்]] கரையில் அமைந்துள்ள புத்திர காமேஸ்வரவர் கோவிலின் வரலாறாக இது கூறப்படுகிறது.[[https://amp/s/ajitmani.wordpress.com/2017/03/11/the-french-bungalow-in-arni/amp/]]
 
===சங்ககாலத்தில் ஆரணி===
 
ஷாஜியின் சேவைகளுக்கான ஜாகிர் அசல் பரிசு (கி.பி. 1638-1640)
 
ஆரணி ஜாஹிர் ஆனது வேதாஜி பாஸ்கர் பண்ட் அவர்களுக்கு ஷாஹஜியால் வழங்கப்பட்ட உண்மையான ராணுவ சேவை பரிசு (கி பி 1638 -1640 ஆம் ஆண்டில் )
 
17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஷாஹஜி, முகலாய அவுரங்கஸிப்-ன் படையெடுப்பால் பல தோல்விகளை கண்டார்.
 
இந்த ஷாஹஜி, சிவாஜி-ன் தந்தை ஆவர். பிறகு 1638-இல் கர்நாடகாவை நோக்கி படையெடுத்த ஷாஹஜி-ன் படை பெங்களூருவை சுற்றி பல்வேறு வெற்றிகளை கண்டது. இதன் மூலம் அவரது ராஜ்ஜியத்தில் ஆரணி, போர்டோ நோவா மற்றும் தஞ்சையும் சேர்க்கப்பட்டது.
 
கி பி 1640-ல் ஷாஹஜி இறந்தபோது கர்நாடக அரசரிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஷாஹஜி அவர்களின் நிரந்தர அதிகாரபூர்வ மரண சாசனத்தின் மூலம் வேதாஜி பாஸ்கர்பண்ட் அவர்களின் நீண்டகால மற்றும் உண்மையான ராணுவ சேவைக்கான பரிசாக பெஜாப்பூர் மஹாராஜா மூலம் ஆரணி ஜாஹிர் வழங்கப்பட்டது.
 
சிவாஜியால் மீண்டும் உறுதியாக்கப்பட்ட ஜாகிர்: (கி.பி .1677-1679):
 
1677-ம் ஆண்டின் தொடக்கத்தில் சிவாஜி அவரது இராணுவ படைகளுடன் கோல்கொண்டாவை நோக்கி சென்றார்.அங்கு அவர் கூடப் ஷாஹ்வை சந்தித்து கர்நாடகாவை (அவர் தந்தை ஷஹாஜி வெற்றிகொண்ட பகுதி தவிர்த்து) மற்ற வெற்றிகளை பற்றி ஒரு ரகசிய ஒப்பந்த மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அது சிவாஜி, கூட்டப்ப ஷாஹ் மற்றும் பேஜ்கபூரிடம் பிளவை ஏற்படுத்தியது. பிறகு அவர்களின் உடன்பாட்டின்படி கூட்டப்ப ஷாஹ் அவனது பணம்,குதிரைகள் மற்றும் பீரங்கிகளை சிவாஜிக்கு கொடுத்தான். அவற்றை பெற்ற சிவாஜியின் படை 1677 மார்ச்சில் கர்னூல், கடப்பா,மதராஸ் (தற்போதைய சென்னை) நோக்கி படையெடுத்தது….
 
[[செஞ்சி]], [[வேலூர்|வேலூரை]] வெற்றிகொண்டபிறகு [[தஞ்சாவூர்|தஞ்சையையும்]] கைப்பற்ற நினைத்தான் சிவாஜி. ஆனால் அது தனது தந்தை ஷஹாஜி ஏற்கனவே பற்றிவிட்டதால் தனது சகோதரனான வெங்காஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அதை கொடுக்க அவன் தயாராக இல்லை.சிவாஜி தனது படையெடுப்புக்களை கை விடுவதாகவும் இல்லை.
 
அப்பொழுது ஆரணியை தனது பொறுப்பில் வைத்திருந்த வேதாஜி பாஸ்கர் பண்ட் கோட்டையின் சாவியை ஏற்று சிவாஜிக்கு சேவை செய்துவந்தான். அவவின் சேவைக்கு விருதாக அவனை அரணியின் ஜாகிர் சென்று மீண்டும் உறுதிப்படுத்தினான் சிவாஜி……
 
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] மற்றும் [[சத்தியவிஜயநகரம்|சத்தியவிஜய நகரம்]] பகுதில் அரண்மனைகள் தற்பொழுதும் இருப்பது உண்மையே….
 
===நடு காட்டில் ஒரு அரண்மனை===
 
[[படிமம்:The American College, Madurai 2.jpg|thumb|[[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம் அரண்மனை]]]]
 
தனஞ்செயன்மன்னர்கள் ஆட்சியில் அவர்களது பரம்பரையை பறைசாட்டும் வகையில் ஒவ்வொரு விதமான கோவில்கள், அரண்மனைகள் நினைவு மண்டபங்கள், பல சமூக பணிகள் செய்து அதை கல்வெட்டுகளில் செதுக்கிவைத்துள்ளனர். அந்த வகையில் சோழ பரம்பரையில் ராஜராஜசோழன் பல ஆயிரக்கணக்கான சிறு கோவில்களும் பெரிய கோவில்களும், ஏரிகளும், அணைகளும் கட்டி விவசாய புரட்சி ஏற்படுத்தினார். ஆனால் ஜாகிர்தார் என்ற அரசன் பிரான்ஸ் காதலிக்கு நடுகாட்டில், அழகிய அரண்மனை கட்டி அதில் நீச்சல் குளம் அமைத்து வாழ்ந்த வரலாறு அப்போதைய [[வட ஆற்காடு மாவட்டம்]] ஆரணியில் நடந்துள்ளது. அந்த அடர்ந்த காட்டு பகுதிகளில் மனித நடமாட்டமே இருக்காது. யானை, நரி, காட்டெருமை என வனவிலங்கு வாழும் பகுதி. தற்போது சாலைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மன்னர்கள் ஆட்சி செய்த போது, கொடிய வனவிலங்குகள் வாழ்ந்த காட்டுப்பகுதி இது. இந்த காட்டின் நடுவே, கிபி 17ம் நூற்றாண்டின் நடுவில் இருந்து ஆரணியை மராட்டியர் ஆட்சி செய்தனர். கி.பி. 17ம் நூற்றாணடிற்கு பிறகு ஆரணிக்கு வடகிழக்கிலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் [[செய்யாறு]] சாலையில் [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாகநதியின்]] வடகரையில் புதியதாக ஒரு நகரை அமைத்து அதற்கு [[சத்தியவிஜயநகரம்|சத்தியவிஜய நகரம்]] என பெயரிட்டு அங்கிருந்து இன்றைய [[ஆரணி வட்டம்|ஆரணி வட்டத்தை]] ஜாகீர் ஆட்சி செய்து வந்தார்.கி.பி.18ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆற்காடு நவாப்பின் கீழும், மேற்படி ஜாகீரை ஆட்சி செய்தனர். இந்த சத்திய விஜயநகரின் ஒரு அழகிய செந்நிற செங்கல்லால் ஆன ஒரு அரண்மனை கட்டினான். அங்கு சிறப்பாக ஆட்சி செய்துவந்த நிலையில் காலப்போக்கில் ஜாகீர்தார் மன்னர் கடல்மார்க்கமாக பிரான்சுக்கு பயணித்தபோது, அங்கு ஒரு பேரழகியை பார்த்து அவள் அழகில் மயங்கி, அந்த அழகியை கடல்மார்க்கமாக இந்தியாவில் உள்ள [[வட ஆற்காடு மாவட்டம்]] ஆரணி விஜயநகரத்துக்கு அழைத்து வந்து ரகசியமாக வாழ்ந்துள்ளான். ஒரு நாள் அந்த பிரான்ஸ் அழகி மாறுவேடம் அணிந்து ஜாகிர்தார் ஆண்ட விஜயநகரை பார்வையிட ஆசைப்பட்டு சென்றுள்ளார். அப்போது ஜாகீர்தார் மன்னன் முதல் மனைவியோடு வாழ்ந்த அரண்மனையை பார்த்து பிரமித்து அதேபோல ஒரு அரண்மனையை கட்டி அதில் என்னை வாழ வையுங்கள் என ஜாகீர்தாரிடம் கூறிவுள்ளார் அந்த அழகி. அவளது கட்டளையை ஏற்று நடுகாட்டில் முதல் மனைவிக்கு கட்டிய அரண்மனைப்போல் அழகிய செந்நிற அரண்மனை கட்டி உள்ளார் அந்த மன்னன். அதில் மூன்று அடுக்கு கொண்ட மாடிகள், மாடிகளுக்கு செல்ல மூன்று இடங்களில் படிகள் அதில் ரகசிய படிகள், முக்கியமாக விஜயநகரம் அமைந்துள்ள ஆரணி அரண்மனைக்கும், காட்டில் கட்டப்பட்ட அரண்மனைக்கும் ரகசிய சுரங்கப்பாதை வழியாக பிரான்ஸ் காதலியை சந்தித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.   
 
அந்த அரண்மணை ஆரணியிலிருந்து, [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] எனுமிடத்தில் 12 கிலோமீட்டர் (7 மைல்) தொலைவில் உள்ளது. [[https://amp/s/ajitmani.wordpress.com/2017/03/11/the-french-bungalow-in-arni/amp/]]. இது பூசிமலைக்குப்பத்தின் “பிரெஞ்சு பெண்” பற்றிய காதல் கதையையும் விளக்கக்கூடும். பிரெஞ்சு பங்களா என்று அழைக்கப்படுவது ஆரணி ஜாகிர்தாரின் அரண்மனைகளில் ஒன்றாகும் என்பதற்கான சான்றுகள் கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள லத்தீன் குடும்ப குறிக்கோள் ஆகும்.
 
ஒருங்கிணைந்த [[வட ஆற்காடு]] மாவட்டமாக இருந்த [[வேலூர்]] மற்றும் [[திருவண்ணாமலை]] பகுதிகளை பிரிக்கப் பட்டு தனித்தனி மாவட்டங்களாக 1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது ஆரணி நகரம் [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ளது. [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]], [[புதுப்பாளையம்]], ஏ.ஏ. நகர் பகுதிகள்.  இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]] மற்றும்  [[சத்தியவிஜயநகரம்]] பகுதிகளில் அரண்மனைகள் தற்பொழுதும் இருந்து வருகிறது.
 
=== ஆரணிக் கோட்டை ===
தொண்டை மண்டலத்தில் பல்லவர் வரலாற்று பக்கங்களிலும், சம்புவராயர் வரலாற்று பக்கங்களிலும் தனியிடத்தை பிடித்து இருப்பது ஆரணி பகுதி.[[https://tiruvannamalai.nic.in/ta/]].
 
பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு [[தொண்டை மண்டலம்|தொண்டை]] மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. இவர்களில் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் சேந்தமங்கலத்தில் சோழர் படையை வென்று 50 ஆண்டுகளுக்கும் மேல் அங்கிருந்தபடியே ஆட்சி செய்தான் என்பதும் வரலாறு. இவ்வாறு படைவீடு சாம்ராஜ்யத்துடன் இணைந்திருந்த [[ஆரணி]], [[படவேடு|படைவீடு]] படிப்படியாய் தனது பெருமையை இழந்த நிலையில் விஜயநகர பேரரசின் காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. விஜயநகர பேரரசின் வேலூர் சிற்றரசுக்கு உட்பட்ட மண்டலமாக ஆரணி விளங்கியது. [[ஆரணி]] மண்டலேஸ்வரர்கள், தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதியை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை. இந்த கோட்டைக்காக ஆரணி அடுத்த படைவீட்டை சுற்றியுள்ள குன்றுகளில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விஜயநகர பேரரசர்களின் கோட்டை கொத்தளங்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குமோ அத்தனை சிறப்பம்சங்களும் ஆரணி கோட்டையிலும் இடம்பெற்றிருந்தன. மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. அகழியும் தூர்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. விஜயநகர பேரரசுக்கு பிறகு இஸ்லாமியர் வசம் சிக்கிய ஆரணி பகுதி பின்னர் மராட்டியர் வசம் சென்றது. அதன் பின்னர் ஆற்காடு நவாபுகளின் பிடியில் இது சிக்கியது. பின்னர் நடந்த ஆற்காடு நவாபு வாரிசு பூசலில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக கிளம்பிய பிரெஞ்சுப்படைக்கும், ராபர்ட் கிளைவ் தலைமையிலான கிழக்கிந்திய படைக்கும் இடையே கி.பி.1760ல் நடந்த கர்நாடக போரில் ஆற்காடு கோட்டையும், ஆரணி கோட்டையும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது[[https://tiruvannamalai.nic.in/ta/]].
 
அப்போது மதுரையை ஆண்ட மகமூத்கான் என்ற மருதநாயகம், ராபர்ட்கெல்லி ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனி படைக்கு ஆதரவாக ஆரணி கோட்டையை தாக்கினர். இந்த தாக்குதலில் ஆரணி கோட்டையின் பெரும் பகுதி நாசமானது. இந்த போரில் வீரமரணம் அடைந்த ராபர்ட் கெல்லி, கர்னல் வைசூப் உட்பட பலரின் நினைவாக நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டன. இதில் கெல்லியின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் இப்போதும் கோட்டை மைதானத்தில் கம்பீரமாக நிற்கிறது. மற்றவர்களின் நினைவுத்தூண்கள் அருகருகே அமைந்துள்ளன. பல நினைவுத்தூண்கள் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் வசம் கோட்டை வந்த பின்னர் ஆரணியின் நிர்வாகம் முழுவதும் அவர்கள் வசமே சென்றது. பின்னாட்களில்  [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு]] மாவட்டத்தின் அங்கமாக ஆரணி மாறி, பட்டு நெசவு, விவசாயம் என்ற இரண்டு பிரதான தொழில்களில் புகழ்பெற்று வளர்ச்சியடைய தொடங்கியது. இங்கிலாந்து ராணியின் நேரடி பார்வையில் நடந்த பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது [[ஆரணி வட்டம்|ஆரணி தாலுகா]] தலைநகராக பரிணமித்தது. அப்போது இதன் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலகங்களும் கோட்டைக்குள் இருந்த கட்டிடங்களில் பிரிட்டிஷாரால் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த அலுவலகங்கள் இப்போதும் அங்கு அதே கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அதோடு கோட்டை வளாகத்தில் புதிய கட்டிடங்களும் எழுப்பப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
 
அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டை பகுதியில் உள்ள  நகரம் ஆகும். இக்கோட்டை பகுதியில் வீடுகள் வன துறை, துணை சிறை, பதிவு அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், விவசாய அலுவலகம், அரசு சிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சுப்ரமணிய சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி ஆகியன அமைந்துள்ளன[https://m.youtube.com/watch?v=4_vStJS0AiA].
 
== அமைவிடம் ==
* இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.67|N|79.28|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Arani.html | title = Arani | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151&nbsp;[[மீட்டர்]] (495&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. ஆரணி கமண்டல நாகநதி கரையில் அமைந்துள்ளது.
 
*  ஆரணி, [[சென்னை|சென்னையிலிருந்து]] 143 கி.மீ தொலைவிலும், [[வேலூர்|வேலூரிலிருந்து]] 38 கி.மீ தொலைவிலும்,  [[இராணிப்பேட்டை|இராணிப்பேட்டையிலிருந்து]] 35 கிமீ தொலைைிலும்,  [[திருத்தணி|திருத்தணியிலிருந்து]] 85 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
* [[திருவண்ணாமலை]]யிலிருந்து  60.கி.மீ தொலைவிலும்,  [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] 93 கி.மீ தொலைவிலும், [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திலிருந்து]]  63 கி.மீ  தொலைவிலும் மற்றும் [[செங்கல்பட்டு|செங்கல்பட்டிலிருந்து]] 98 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==மக்கள் தொகை==
 
{{bar box|title=Religious census|titlebar=#ddd|left1=Religion|right1=Percent(%)|float=left|bars={{bar percent|[[இந்து]]|Orange|89.16}}{{bar percent|[[முஸ்லிம்]]|Green|7.39}}{{bar percent|[[கிறிஸ்துவர்கள்]]|purple|1.80}}{{bar percent|[[சீக்கியர்]]|yellow|0.01}}{{bar percent|[[புத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சமணர்கள்]]|Blue|1.43}}{{bar percent|Other|grey|0.19}}{{bar percent|[[இதர மதத்தினர்]]|violet|0.0}}}}
 
{{bar box|title=Linguistic census|titlebar=#ddd|left1=Linguistic groups|right1=Percent(%)|float=left|bars={{bar percent|[[தமிழ்]]|Red|71.57}}
{{bar percent|[[ தெலுங்கு]]|black|13.07}}
{{bar percent|[[உருது]]|Green|12.39}}
{{bar percent|[[கன்னடம்]]|Purple|1.01}}
{{bar percent|[[ இந்தி]]|Blue|0.4}}
{{bar percent|இதர மொழி|violet|0.51}}
}}
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], ஆரணி நகரம், 33 வார்டுகளில் இருந்து மக்கள் தொகை 63,671. ஆண், பெண் விகிதம், 1,036 பெண்களுக்கு ஒவ்வொரு 1,000 ஆண்கள் ஆகும். தேசிய சராசரியை விட 929 அதிகம், ஆனால் நீட்டிக்கப்பட்ட நகரம் உட்பட அனைத்து துணை நகர்ப்புற பகுதியில் இருந்து மக்கள் தொகை 92,375.<ref name="dashboard">{{Cite web|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|title=Census Info 2011 Final population totals|year=2013|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|accessdate=26 January 2014}}</ref> ஆறு வயதுக்கு  கீழ் 6,346 பேரும் அவர்களில்  3,200 ஆண்களும்  மற்றும் 3,146 பெண்களும் ஆவர். சராசரி கல்வியறிவு சதவிகிதம்  76.9% . இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது 72.99%. மொத்தம் 14889 குடும்பங்களில்  23,298 தொழிலாளர்களில், 153  பேர்பயிர், 343 பேர் முக்கிய விவசாய தொழிலாளர்கள், 2,185 பேர் வீட்டு தொழில்கள், 17,919 பேர் மற்ற தொழிலாளர்கள், 2,698 பேர்குறு தொழிலாளர்கள், 33 பேர்குறு விவசாயிகளும், 100 பேர்குறு வேளாண் தொழிலாளர்களும், 224 பேர்குறு தொழிலாளர்கள் வீட்டு தொழில்கள் மற்றும் 2,341 பிற குறு தொழிலாளர்கள்.<ref name="2011census">{{Cite web|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=682630|title=Census Info 2011 Final population totals – Arani|year=2013|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|accessdate=26 January 2014}}</ref> என உள்ளனர்.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, அரணி (எம்) இருந்தது மத வாரியாக 89.16% [[இந்து|இந்துக்கள்]], 7.39% [[முஸ்லிம்|முஸ்லிம்கள்]], 1.8% [[கிறிஸ்தவர்|கிரிஸ்துவர்]], 0.01% [[சீக்கியர்|சீக்கியர்கள்]], 0.01% [[பௌத்தம்|புத்த மதத்தினர்]], 1.43% [[சைனம்|சமணர்கள்]], 0.19% ஆவர்.<ref name="religion2011">{{Cite web|url=http://www.censusindia.gov.in/2011census/C-01.html|title=Population By Religious Community – Tamil Nadu|year=2011|format=XLS|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|accessdate=13 September 2015}}</ref>.
 
==நிர்வாகவியல்==
 
===ஆரணி நகராட்சி===
 
இதனையும் காண்க: [[ஆரணி நகராட்சி]]
 
* ஆரணி [[பல்லவர்|பல்லவர்கள்]], மற்றும் தொண்டை நாட்டினை ஆண்ட மன்னர்கள்  மற்றும் சிவாஜி, ஜாகீர் ஆகிய மன்னர்கள் ஆண்டனர்.
 
* ஆரணி 1921 ஆம் ஆண்டு [[மூன்றாம் நிலை நகராட்சிகள்|மூன்றாம் நிலை நகராட்சியாக]] உருவாக்கப்பட்டது.
 
* 1951 ஆம் ஆண்டு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டது.
 
* 1987 ஆம் ஆண்டு [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சியாகவும்]] தரம் உயர்த்தப்பட்டது.
 
* 2008 ஆம் ஆண்டு முதல் [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை சிறப்பு நகராட்சியாக]] தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. [[ஆரணி]],[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள ஒரு சிறந்த [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு முதல் நிலை நகராட்சி]] ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. ஆரணி நகரை இந்த நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்துகிறது. ஆரணி நகராட்சியானது ஆண்டு வருமானம் 6 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டித்தருகிறது.[[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மூலமாக அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக உள்ளது.
 
===வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்===
 
இதனையும் காண்க: [[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]]
 
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்ட ஆரணி தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகும்.  2018 ஆம் ஆண்டு வரை துணை போக்குவரத்து அலுவலகமாக [[திருவண்ணாமலை]] குறியீடு TN 25 மூலம் இயங்கி வந்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு [[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால் புதிய  தலைமை வட்டார போக்குவரத்து அலுவலகம் குறியீடு TN 97  உருவாக்கப்பட்டது.[[https://www.facebook.com/AraniDistrict97/videos/790469014662292/]]. தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையகம் [[ஆரணி]] ஆகும்.
 
* இதன் கீழ் [[போளூர் வட்டம்|போளூர்]], [[ஆரணி வட்டம்|ஆரணி]], [[சேத்துப்பட்டு வட்டம்|சேத்துப்பட்டு]], [[சமுனாமரத்தூர் வட்டம்|சமுனாமரத்தூர்]], [[செய்யார் வட்டம்|செய்யார்]], [[வெம்பாக்கம் வட்டம்|வெம்பாக்கம்]], [[வந்தவாசி வட்டம்|வந்தவாசி]], [[கலசப்பாக்கம் வட்டம்|கலசப்பாக்கம்]] ஆகிய தாலுக்காக்கள் உள்ளடக்கி அமைந்துள்ளது.
 
===வருவாய் கோட்டம்===
 
இதனையும் காண்க: [[ஆரணி வருவாய் கோட்டம்]]
 
* [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] புதியதாக உருவாக்கப்பட்டது [[ஆரணி]] [[வருவாய் கோட்டம்]] ஆகும். இந்த [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டத்தை]] இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.[[சேவூர் ராமச்சந்திரன்]] அவர்களின் முயற்சியால்  முதலமைச்சர் திரு.[[எடப்பாடி க. பழனிசாமி]] அவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. [[https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/04/14023430/New-Revenue-Line-Kottatci-responsibilities-Collector.vpf]] இந்த [[ஆரணி]] [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டத்தின்]] கீழ் [[ஆரணி]], [[போளூர்]], [[சேத்துப்பட்டு]],[[கலசப்பாக்கம்]], [[சமுனாமரத்தூர் வட்டம்|ஜமுனாமத்தூர்]] ஆகிய தாலுக்காக்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக இந்த [[ஆரணி]] [[வருவாய் கோட்டம்]] விளங்குகிறது[[https://www.dailyhunt.in/news/india/tamil/tamil%2bnadu-epaper-tnadu/jamunamarathoor%2bvattam%2baarani%2bkottam%2bmuthalvar%2bbazhanisami%2btodangi%2bvaithar-newsid-85744135/amp]]
 
===தலைமை அலுவலகங்கள்===
 
* ஆரணியில் [[ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியம்]], [[ஆரணி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாக தலைமையக அலுவலகம் உள்ளது.
 
* ஆரணியில் கல்வி மாவட்ட அலுவலகம், துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]], மின்பகிர்மான தலைமை அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், பாஸ்போர்ட் மற்றும் அஞ்சல் துறை அலுவலகம், [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)|ஆரணி சட்டமன்றத் தொகுதியின்]] தலைமையிடம், [[ஆரணி மக்களவைத் தொகுதி]] ஆகியவற்றின் தலைமையிடம் ஆகியவை அமைந்துள்ளது.
 
==போக்குவரத்து==
ஆரணி தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.
 
=== சாலை வசதிகள் ===
பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் ஆரணி‌ நகரம் இணைக்கப்பட்டுள்ளது,
 
* மாநில நெடுஞ்சாலைகள்-4 [[ஆற்காடு]] – [[ஆரணி]] – [[சேத்துப்பட்டு]] - [[செஞ்சி]]– [[விழுப்புரம்]] சாலை
 
* மாநில நெடுஞ்சாலை-132 [[பெங்களூரு]] - [[வேலூர்]]– [[ஆரணி]] சாலை,  
 
* மாநில நெடுஞ்சாலை - 505 & 770 & 116 & 58 & 120 [[தாம்பரம்]] - [[காஞ்சிபுரம்]] - [[செய்யாறு]] - [[ஆரணி]] சாலை
 
* மாவட்ட சாலை - 40 [[ஆரணி]] - [[தேவிகாபுரம்]] - [[அவலூர்பேட்டை]] சாலை
 
* மாவட்ட சாலை - 751 [[ஆரணி]] - [[சந்தவாசல் ஊராட்சி|சந்தவாசல்]] - [[படவேடு ஊராட்சி|படவேடு]] சாலை
 
* மாவட்ட சாலை - [[ஆரணி]] - [[வாழைப்பந்தல் ஊராட்சி|வாழைப்பந்தல்]]  - [[செய்யாறு]] சாலை
 
* மாநில நெடுஞ்சாலை - 43 & 5 & 32 [[ஆரணி]] - [[வந்தவாசி]] - [[திண்டிவனம்]] - [[புதுச்சேரி]] சாலை
 
* மாநில நெடுஞ்சாலை - 41 & 38 & 6A & 18 [[ஆரணி]] - [[திருவண்ணாமலை]] - [[சேலம்]] மற்றும் [[திருச்சி]] சாலை
 
* மாநில நெடுஞ்சாலை - NH133 [[ஆரணி]] - [[எட்டிவாடி]] - [[போளூர்]] - [[புதுப்பாளையம்]] - [[செங்கம்]] சாலை
 
ஆகிய முக்கிய சாலைகள் [[ஆரணி]]யை இணைக்கின்றன.[[ஆரணி]]க்கு  வெளியே [[ஆரணி]]யை இணைக்க [[சென்னை]] (ஆற்காடு) சாலை, சென்னை சாலை மற்றும் [[கடலூர்]] சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
[[படிமம்:Road in Thanjavur.JPG|thumb|right|ஆரணி நகரில் [[ஆற்காடு|ஆரணி - ஆற்காடு]] - [[சென்னை]] சாலை]]
 
=== ரயில் போக்குவரத்து வசதிகள் ===
 
இதனையும் காண்க - [[ஆரணி சாலை தொடருந்து நிலையம்|ஆரணி ரயில் நிலையம்]]
 
ஆரணி வழியாக ரயில்கள் இணைக்க [[நகரி]]யில் இருந்து [[திண்டிவனம்]] பாதை மத்திய அரசு மூலம் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அத்துடன், ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் [[ஆரணி]] - [[திருவண்ணாமலை]] சாலையிலுள்ள [[களம்பூர்|களம்பூருக்கு]] எனுமிடத்திற்கு மாற்றப்பட்டது.[[ஆரணி]]க்கு அருகில் உள்ள ரயில் நிலையம் [[ஆரணி சாலை தொடருந்து நிலையம்|ஆரணி ரயில் நிலையம்]] ஆகும். இது 10 கி.மீ தொலைவில்  [[ஆரணி]] - [[திருவண்ணாமலை]] சாலையில் அமைந்துள்ளது. ஆயினும் வணிகப் புகழ் பெற்ற [[ஆரணி]] நகரத்திற்கு 10 கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையம் இதுவாகும். [[ஆரணி]] வர விரும்பும் புதிய மக்கள் இந்த இரயில் நிலையமானது [[ஆரணி|ஆரணிக்குச்]] சுலபமாக செல்ல வழி வகுக்கும். {{cn}} [[திருவண்ணாமலை]] நகரம் மற்றும் [[ஆரணி]] சந்திப்பு இரயில் நிலையங்களுக்கு அப்பால் , மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ரயில் நிலையம் ஆகும். மக்கள் பயன்பாட்டிற்கு 1889 ஆம் வருடம் திறக்கப்பட்டது. இங்கிருந்து [[பெங்களூரு]], [[எஸ்வந்த்பூர்]], [[காட்பாடி|வேலூர் - காட்பாடி]], [[கொல்கத்தா]] [[ஹௌரா பாலம்|ஹௌரா]], [[திருப்பதி]], [[கடலூர்]],[[பாண்டிச்சேரி]],[[மன்னார்குடி]], [[மாயவரம்]], [[கும்பகோணம்]], [[திருச்சி]], [[திண்டுக்கல்]], [[மதுரை]], [[சென்னை சென்ட்ரல்]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]] ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF?wprov=sfla1].
 
===பேருந்து வசதிகள்===
 
ஆரணி பேருந்து போக்குவரத்து நிர்வாக வசதிக்காக ஆரணியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை:
 
=== புதிய பேருந்து நிலையம் (அ) [[ஆரணி கோட்டை பேருந்து நிலையம்]] ===
 
* [[திருவண்ணாமலை]], [[போளூர்]],  [[களம்பூர்]], [[வந்தவாசி]], [[பெரணமல்லூர்]] , [[கலசப்பாக்கம்]],  [[சேத்துப்பட்டு]], [[விழுப்புரம்]], [[செஞ்சி]],  ஆகிய ஊர்களுக்கு 5 இருந்து 10 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து சேவைகள் உள்ளது.
 
* [[செங்கம்]],  [[சமுனாமரத்தூர்|ஜமுனாமரத்தூர்]],  [[சேலம்]],  [[திருப்பூர்]],  [[கோயம்புத்தூர்]],  [[ஈரோடு]],  [[திருச்சி]], [[தேவிகாபுரம்]] ,  [[படவேடு ஊராட்சி|படவேடு]], [[தெள்ளார் ஊராட்சி|, தெள்ளாறு]],  [[திண்டிவனம்]],  [[புதுச்சேரி]] , [[வாழைப்பந்தல் ஊராட்சி|வாழைப்பந்தல்]] ஆகிய ஊர்களுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளது.
 
*[[புதுக்கோட்டை]], [[நாகர்கோவில்]], [[வேதாரண்யம்]], [[ஒகேனக்கல்]],  [[மயிலாடுதுறை]], [[நாகப்பட்டினம்]], [[தூத்துக்குடி|தூத்துக்குடி,]]  [[மேல்மருவத்தூர்]],  [[மேல்மலையனூர்]],  [[அவலூர்பேட்டை]], [[உத்திரமேரூர்]],  [[கடலூர்]], [[பெங்களூர்]],  [[தஞ்சாவூர்]], [[மேட்டூர்]], [[எடப்பாடி]], [[பவானி]], [[பெருந்துறை]] ஆகிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
*[[துரிஞ்சிகுப்பம்]], [[சித்தேரி, துரிஞ்சிகுப்பம்|சித்தேரி (துரிஞ்சிகுப்பம்)]] [[ஆத்துவாம்பாடி ஊராட்சி|ஆத்துவாம்பாடி]], [[பொத்தரை ஊராட்சி|பொத்தரை]][[விளாங்குப்பம் ஊராட்சி|, விளாங்குப்பம்]], [[திருமணி]], [[புலவன்பாடி ஊராட்சி|புலவன்பாடி]] , [[மண்டகொளத்தூர்]], [[பாலவாக்கம்]], [[முனுகப்பட்டு ஊராட்சி|முனுகப்பட்டு]],  [[ஆவணியாபுரம்]], [[கேசவபுரம்|கேசவபுரம் (படவேடு)]], [[பெரிய கொழப்பலூர்]], [[அடையபுலம் ஊராட்சி|அடையபுலம்]],  [[விநாயகபுரம் ஊராட்சி|வினாயகபுரம்]]  ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது.
 
=== பழைய பேருந்து நிலையம் (அ) [[புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி|புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்]]===
 
* [[தமிழகம்|தமிழகத்தின்]] தலைநகரான [[சென்னை|சென்னைக்கு]] (தடம் எண் - 202) 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இவற்றில் (தடம் எண் - 202UD) UD(ULTRA DELUXE SERVICE)  எனப்படும் சொகுசு பேருந்துகள், குளிர்ச்சாதன பேருந்துகள்(Volvo AC Bus Service), விரைவு பேருந்து சேவைகளும்(Express Service) மற்றும் இடைநில்லா பேருந்து(Fast to Fast Service) எனப்படும் அதிவிரைவு பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது.
 
* அதுமட்டுமில்லாமல் [[சென்னை|சென்னையின்]] வளர்ச்சிப்பெற்ற உள் நகரான [[தியாகராய நகர்|தியாகராயநகர்]], [[அடையாறு]], [[தாம்பரம்]], [[பூவிருந்தவல்லி]] ஆகிய இடங்களுக்கும் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
 
* [[வேலூர்]], [[ஆற்காடு]], [[காஞ்சிபுரம்]], [[செய்யாறு]],  [[இராணிப்பேட்டை]], [[வாலாசாபேட்டை|வாலாஜா]], [[கண்ணமங்கலம்]] ஆகிய நகரங்களுக்கு 5 லிருந்து 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
 
*  [[வெம்பாக்கம்]], [[திருத்தணி]], [[திருப்பதி]], [[பெங்களூரு]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[திருப்பத்தூர்]], [[கலவை]], [[குடியாத்தம்]], ஆகிய ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
 
* [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[காளஹஸ்தி]], [[சித்தூர்]]  ஆகிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
 
* [[ஆதனூர்]],  [[முள்ளண்டிரம் ரேணுகாம்பாள் கோயில்|முள்ளண்டிரம்]],  [[குன்னத்தூர்]],  [[பொன்னம்பலம்]],  [[வாழைப்பந்தல் ஊராட்சி|வாழைப்பந்தல்]],  [[லாடவரம் ஊராட்சி|லாடவரம்]], [[விளாப்பாக்கம்]],  [[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம்]], [[நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி|நஞ்சுகொண்டாபுரம்]],  [[அமிர்தி உயிரியல் பூங்கா|அமிர்தி]],  [[ரெட்டிப்பாளையம் ஊராட்சி|ரெட்டிப்பாளையம்]],  [[காளசமுத்திரம் ஊராட்சி|காளசமுத்திரம்]],  [[வாழியூர் ஊராட்சி|வாழியூர்]],  [[சிறுமூர் ஊராட்சி|சிறுமூர்]],  [[அய்யம்பாளையம்]], [[திமிரி]],  [[ஒண்ணுபுரம் ஊராட்சி|ஒண்ணுபுரம்]],  [[மட்டதாரி ஊராட்சி|மட்டதாரி]] ஆகிய கிராமப்புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் பேருந்து சேவைகள் உள்ளது.
 
==தொழில் வளம்==
 
ஆரணியில் பட்டுச்சேலை மற்றும் அரிசிக்கு மிகவும் பெயர் பெற்றது.
 
===ஆரணிப் பட்டுச் சேலைகள்===
 
இதனையும் காண்க: [[ஆரணி சேலை|ஆரணிப் பட்டுச் சேலை]]
 
[[படிமம்:Kanchipuram silk sareer.JPG|thumb|ஆரணி பட்டு புடவைகள்]],
[[படிமம்:Silk Sari Weaving at Kanchipuram, Tamil Nadu.jpg|right|200px|thumb|ஆரணியில் பட்டு நெசவு செய்யப்படும் முறை]],
* நகரத்தில் [[பட்டு]] நெசவாளர்கள் நிபுணத்துவம் செய்யும் பட்டு [[புடவை|புடவைகள்]], [[தறி|கைத்தறிகள்]]<nowiki/>உள்ளன. அடிக்கடி பயன்படுத்தப்படும் நெசவு, என்றாலும் சமீபத்தில் இயந்திரமயமான முறைகள் போன்ற [[விசைத்தறி|மின் தறிகள்]] உள்ளன. இந்தியாவின் பட்டு ஆடைகளை உற்பத்தி செய்யும் நகரம் ஆரணி ஆகும்.
 
* [[ஆரணி சேலை]]''(Arani sarees)'' என்பது [[இந்தியா|இந்திய]]<nowiki/>நாட்டில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஆரணி]] நகரில் உருவாக்கப்படும் ஒரு பாரம்பரிய பட்டுச் [[சேலை]] ஆகும்<sup>[[ஆரணி சேலை#cite%20note-1|[1]]]</sup>.  இந்த சேலைகளை ஆரணியில் உருவாக்கப்படுவதால்  ஆரணியை [[ஆரணி சேலை|ஆரணி சில்க் சிட்டி (ARANI SILK CITY)]]  எனவும் அழைப்பர்.
 
* சேலை என்பது நான்கு [[யார் (நீள அலகு)|கெஜம்]] முதல் ஒன்பது கெஜம் வரை நீளமுள்ள தைக்கப்படாதத் துணி ஆகும்<sup>[[ஆரணி சேலை#cite%20note-2|[2]]]</sup>. சாடி என்ற [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] சொல்லை வேர்ச்சொல்லாகக் கொண்ட சேலை குறித்த குறிப்புகள் ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.<sup>[[ஆரணி சேலை#cite%20note-3|[3]]]</sup>தங்கச் சரிகை வேலைப்பாடுகள் இச்சேலையில் உள்ளது[[https://www.facebook.com/315864999116642/posts/455987745104366/]].
 
* [[காஞ்சிபுரம்]] திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றது இந்த ஆரணி பட்டு நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது.
 
* [[ஆரணி சேலை]] உற்பத்தியில் மற்றும் விற்பனையில் ஆரணி பட்டுப் புடவைகளுக்கு 2018 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது. ஆரணி சேலை [[புவிசார் குறியீடு]]<nowiki/>பெற்றுள்ளது.<sup>[[ஆரணி சேலை#cite%20note-4|[4]]]</sup>
 
===ஆரணி அரிசி===
 
இதனையும் காண்க: [[ஆரணி அரிசி]]
 
[[படிமம்:Rice paddy fields.jpg|thumb|right|ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள ஒரு நெல் வயல்]]
 
* [[ஆரணி]] நகரம் அரிசி, விவசாய மற்றும் நெசவு பட்டுக்கு போன்றவைக்கு புகழ்பெற்ற ஊராகும். [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்திற்கு]] மிக முக்கிய பங்களிப்புவருவாய் நகரம் ஆகும்.
* இங்கு 250க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. மாநில அளவில் அரிசி தயாரிக்க [[தஞ்சாவூர்|தஞ்சாவூருக்கு]] அடுத்து இரண்டாவது இந்நகரம் ஆகும்.<sup>[''[[விக்கிப்பீடியா:சான்று தேவை|சான்று தேவை]]'']</sup><ref>[https://www.census2011.co.in/data/town/803412-arani-tamil-nadu.html Arani Population Census 2011]</ref>
 
* '''ஆரணி அரிசி''' ''(Arni Rice)'' என்பது [[இந்தியா|இந்திய]]<sup>[[ஆரணி அரிசி#cite%20note-1|[1]]]</sup>நாட்டில் உள்ள [[தமிழ்நாடு|தமிழ் நாட்டைச்]] சேர்த்த ஓர் நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான [[அரிசி]] ஆகும்.<sup>[[ஆரணி அரிசி#cite%20note-2|[2]]]</sup> இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது.<sup>[[ஆரணி அரிசி#cite%20note-3|[3]]]</sup> இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது. இப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரின் இராசிதான் அரிசி தரமாக இருக்கக் காரணம் என்று மக்கள் நம்புகின்றனர்.
 
* கடந்த ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அரிசி உற்பத்தியில் [[ஆரணி அரிசி]] முக்கிய பங்கு வகித்துள்ளது. அரிசி உற்பத்தியில் [[ஆரணி அரிசி|ஆரணி அரிசியானது]] [[தஞ்சாவூர்|தஞ்சாவூர் அரிசி]]<nowiki/>யை பின் தள்ளியுள்ளது.
 
* தற்போது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அரிசி உற்பத்தியில் [[திருவண்ணாமலை மாவட்டம்]] தான் முன்னனியில் உள்ளது.அரிசி உற்பத்தியில் முன்னணி பெற்றதால் ஆரணி அரிசிக்கு ஜிம் விருதும் மற்றும் தேசிய அளவில் தேசிய விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.
 
==கோவில்கள் மற்றும் சிறப்புகள்==
===திருமலை சமணர் கோயில்===
 
[[File:Tirumalai Jain temple hill.JPG|thumb|திருமலை சமணர் கோயில்]]
[[File:Tirumalai 3365.JPG|thumb|சமண ஓவியம்]]
[[File:Tirumalai Jain temple - cave structure.JPG|thumb| திருமலை சமணக் கோயிலின்  [[குடைவரை]] அமைப்பு]]
 
கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இச்சமண வளாகம், மூன்று சமணக் [[குடைவரை]]களும், இரண்டு சமணக் கோயில்களும் கொண்டது. 12ம் நூற்றாண்டில், இச்சமணக் கோயிலில் [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரரான]] [[நேமிநாதர்|நேமிநாதரின்]] 16 மீட்டர் உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளது.  [[ஆரணி|ஆரணியிலிருந்து]] [[திருவண்ணாமலை]]ச் செல்லும் சாலையில் இச்சமணக் கோயில் வளாகம் உள்ளது.
 
===படவேடு ரேணுகாம்பாள் கோயில்===
 
[[File:Renugambal Amman Temple.JPG|thumb|ரேணுகாம்பாள் கோயில், படவேடு, திருவண்ணாமலை மாவட்டம்]]
 
ஆரணி அருகே படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது.இது மிக முக்கியமான சக்தி ஸ்தலங்களில் ஒன்றாகும்[[http://www.renugambal.com]].10, 11 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களின் கீழ் குறுநில மன்னராக ஆண்டுவந்த சம்புவராயர்கள் சோழ அரசு வீழ்ச்சிக்குப்பின் தனிஅரசர்களாக அறிவித்து படைவீட்டில் சம்புவராயர்கள் ஆட்சியை அமைத்தனர். இவர்கள் ஆட்சி செய்த பகுதி படைவீடு என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சம்புவராயர்களின் கோட்டை சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில் சக்திதலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாகும். கருவறையில் அம்மன் சுயம்பு ரூபமாய் எழுந்தருளியுள்ளதுடன் பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அருகில் கொண்டு உலகில் சக்தியே பிரதானம் என்பதை எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகின்றாள். பின்புறம் அம்மன் சுதை வடிவிலான திருமேனி உள்ளது. அதனருகில் ஆதிசங்கரரால் பிரதிட்டை செய்யப்பட்ட  பாணலிங்கமும் ஐனாகர்ஷண சக்கமும் உள்ளது. ஜமத்கனி முனிவர் யாகஞ்செய்த இடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும்  ஆனீ மாதத்தில் வெட்டியெடுத்து வரப்படும் மணதான் இங்கு திருநீற்றுப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் நெற்றியில் அணிந்து கொள்ளப் பிணிகள் அகலும், தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை. திருக்கோயில்கள் நிறைந்த இவ்வூரானது சுற்றிலும் மலைகள், தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு என பசுஞ்சோலைகள் சூழ்ந்து காணப்படுகிறது. கருவறை ரேணுகா தேவியின் தலை மட்டும் சுயம்புவாக உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் ரேணுகாதேவியை வணங்கிச் அருள் பெறுகின்றனர். இங்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா விசேஷமானது [[https://tiruvannamalai.nic.in/ta/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/]]. வருடந்தோறும் ஆடி மாதத்தில் 7 வெள்ளிக்கிழமைகளில் மிகவும் பெரிய அளவில் திருவிழா நடைபெறும். இந்த கோயிலுக்கு செல்ல ஆரணியிலிருந்து அரை மணிநேரத்திற்கு ஒருமுறை பேருந்து வசதிகள் உள்ளது.
 
===புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம்===
 
அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லை. தனக்குப் பின்னர் ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு வாரிசு இல்லாததால் மிகவும் கவலையில் ஆழ்ந்தார் மன்னர். குழந்தைப் பேறுக்கு வழி சொல்லுமாறு தம் குலகுரு வசிஷ்டரிடம் அறிவுரை கேட்டார். அவரோ [[புத்திரகாமேஷ்டி யாகம்]] செய்தால் புத்திரப் பேறு உண்டாகும்' என்று ஆலோசனை கூறினார்.
 
அதனை ஏற்ற தசரதச் சக்ரவர்த்தி யாகம் செய்ய தகுந்த இடத்தைக் கூறுமாறு வசிஷ்டரிடம் வேண்டினார். வசிஷ்டரும் ஓர் இடத்தைக் கூற, அங்கே சிவபெருமானை பிரதிஷ்டை செய்து, புத்திரகாமேஷ்டி யாகம் மேற்கொண்டார். அந்த யாகத்தின் பலனாக தசரதருக்கு நான்கு புத்திரர்கள் பிறந்தனர். அதன்பின்னர் தசரதர் இந்தத் தலத்தே ஆலயம் எழுப்பி, சிவபெருமானை வழிபட்டு, அவருக்கு புத்திரகாமேட்டீஸ்வர் என்ற திருநாமம் சூட்டினார் என்று தலபுராணம் கூறுகிறது.
 
ஒரு முறை ஜமதக்னி முனிவரின் கமண்டலத்தில் இருந்து கீழே சிதறிய நீர், ஆற்று நீர்போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுவே [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டலநதி]] ஆனது. இந்த நதியின் கரையில்தான் புத்திரகாமேட்டீஸ்வரரின் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரில் மட்டும், நதி வடக்கில் இருந்து கிழக்காகத் திரும்பி பின்னர் மீண்டும் திசை திரும்பி ஓடுகிறது. தற்போது மழைக்காலங்களில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடும் நதியாகிவிட்டது.
 
இந்தத் தலத்தில், மூலவர் புத்திர காமேட்டீஸ்வரர், உற்ஸவர் சோமாஸ்கந்தர், அம்பாளின் திருப்பெயர் பெரியநாயகி. இங்கே கருவறையில் படமெடுத்தாடும் ஒன்பது தலை நாகம் குடையாகப் பிடித்திருக்க அதன் அடியில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் திருக்காட்சி அளிக்கிறார். இங்கே பெருமானுக்கு பெüர்ணமிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது சுவாமி புறப்பாடு கண்டருள்கிறார்.
 
அம்பாள் பெரியநாயகிக்கு தனி சந்நிதி உள்ளது. சந்நிதி தனி கொடிமரத்துடன் திகழ்கிறது. கோயிலுக்கு வெளிப்புறத்தில் தசரத மன்னருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கே தசரதர், சக்ரவர்த்தி அலங்காரத்தில் இல்லாமல், யாகம் செய்யும் எளிய கோலத்தில் கைகளில் ருத்திராட்ச மாலை, கமண்டலம் ஆகியவற்றோடு முனிவர் போல் காட்சி தருகிறார். உற்ஸவ நாட்களில் இவருக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
 
குழந்தை பாக்கியம் பெற: திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் வருத்தம் கொண்டவர்கள், இங்கே புத்திர காமேட்டீஸ்வரரை நம்பிக்கையுடன் வழிபட, விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கே தசரதச் சக்ரவர்த்தியே யாகம் செய்து புத்திர பாக்கியம் பெற்றார் என்பதால், இந்தத் தலத்தின் இறைவன் குழந்தை பாக்கியம் அருளும் ஈசனாகத் திகழ்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதற்கான சிறப்பு வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். வீட்டில் மழலைச் சத்தம் கேட்க வேண்டும் என்ற மனம் நிறைந்த ஆசையுடனும் வேண்டுதலுடனும், ஏழு திங்கள் கிழமைகள் விரதம் இருக்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் ஆறு வாரங்களுக்கும் குழந்தைகளுக்கு அன்னம் அளித்து, விரதம் இருந்து பின்னர் தாங்கள் அன்னம் உண்டு வழிபாட்டை மேற்கொள்கின்றனர். பின்னர் ஏழாவது வார திங்கள் கிழமையில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளிப் பூ சாற்றி, கோயிலில் உள்ள பவள மல்லி மாலை அணிவித்து, வெண்பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுகின்றனர்.
 
ஆனி மாத பெüர்ணமி தினத்தில் சிவபெருமானுக்கு 11 சிவாச்சாரியர்கள், புத்திர காமேஷ்டி யாகம் செய்கின்றனர். இதிலும் அன்பர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனைகளை மேற்கொள்ளுகின்றனர்.
 
ஜாதகத்தில் புத்திர பாக்கிய ஸ்தானமான 5ஆம் இடத்தில் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் என இருந்து தோஷம் ஏற்பட்டால், அந்த தோஷத்தினைப் போக்க, கோயிலில் உள்ள வேம்பு, ஆலம் மரத்தின் அடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மேலும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தும் வழிபட்டு வேண்டியன நிறைவேறப் பெறுகிறார்கள். இவற்றுக்கென்று சிறப்புக் கட்டணங்களும் கோயிலில் உண்டு.
 
இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகப் பெருமானும், அவருக்கு எதிரே அனுமனும் சந்நிதி கொண்டுள்ளனர். தாங்கள் செய்யத் தொடங்கும் புதிய செயலின் துவக்கத்தில், விநாயகப் பெருமானை வணங்கிச் சென்று, அச்செயல் சிறப்பாக முடிந்ததும் அனுமனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கே ஆஞ்சநேயர் கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளது சிறப்பு.
 
கோயில் பிராகாரத்தில் அறுபத்து மூவர் சந்நிதி, ஸ்வர்ணவிநாயகர், அம்பிகையருடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ரலிங்கம், காளி, வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் அறுமுகப் பெருமான், பாமா-ருக்மிணி சமேத கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவருக்கும் கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் காட்சி தருகின்றன[[https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2013/apr/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-664707.html]].
 
===பெரியநாயகி அம்மன் ஆலயம்===
 
[[File:Devikapuram inner gopura.jpg|thumb|பெரியநாயகி அம்மன் ஆலயம்]]
 
பெரியநாயகி அம்மன் ஆலயம் [[தேவிகாபுரம்]] எனுமிடத்தில் அமைந்துள்ளது. ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [[அண்ணாமலையார் கோயில்|திருவண்ணாமலை கோயிலுக்கு]] அடுத்த நிலையில், நீண்ட நெடிது உயர்ந்த கோபுரங்களுடனும், ஈடு இணையற்ற சிற்ப எழில் கொஞ்சும் நீண்ட நெடிய மதில்களுடனும் காட்சி தரும் மாட்சிமை உடையது இத்திருத்தலமாகும். இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்னும் பெரியநாயகி என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. தற்போது வடமொழி சொல்லால் ப்ருகதாம்பாள் என்று வழங்குகின்றனர். தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது.  இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த  மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய  தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது.
 
[[File:Devikapuram sulpture1.jpg|thumb|தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலில் காணப்படும் சிற்பம்]]
ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம். [[இசுலாமியர்|முகம்மதியர்]] படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன. அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி [[கொலு]] மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
 
[[படிமம்:Devikapuram Periyanayagi amman temple.jpg|300px|left|thumb]]
[[படிமம்:தேவிகாபுரம் திருவிழா 1.jpg|thumb|left|ஆரணிக்கு அருகிலுள்ள தேவிகாபுரம் திருவிழா ]]
 
இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் [[நடராசர்|நடராசமூர்த்தி]] உள்ளார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளும் அடுத்து [[விநாயகர்]], நால்வர், [[சேக்கிழார்]] ஆகியோரின் திருவுருவங்களும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய உருவங்களைக் காணலாம். இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் அடுத்து உள் மண்டபத்தில் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள் [[https://temple.dinamalar.com/New.php?id=593]].
 
===எந்திர சனீஸ்வரர் கோயில்===
ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயில்,
[[ஆரணி]] - [[படவேடு]] சாலையில் [[ஏரிக்குப்பம் ஊராட்சி|ஏரிக்குப்பம்]] என்ற கிராமத்தில் அமைந்துள்ளது எந்திர சனீஸ்வரர் ஆலயம். சனிபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நவக்கிரக தலங்களுள் ஒன்று, சனி பகவான் இந்த கோயிலில் சிவலிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒர முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள திறந்த வெளி கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் உடைய ஸ்ரீ சனீசுவர பகவானின் யந்திர நடுவில் அறுகோண வடிவமும், அதன் ஆறுமுனைகளில்  திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமன் ஆகியோரது வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. நெற்றி போன்ற மேற்பகுதியில் சூரியன், சந்திரன் வடிவங்களும் அவற்றின் இடையே ஒரு காகத்தின் உருவமும் உள்ளது. . நுழைவாயிலில் சனி பகவான் காகங்கள் இழுத்துச்செல்லும் ரதத்தில் அமர்ந்து இருப்பதுபோன்ற சிற்பம் உள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் அனைத்து நவகிரகங்களும் அதன் வாகனங்களுடன் ஓவியமாக வரையப்பட்டுள்ளது [[https://tiruvannamalai.nic.in/ta/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/]].
 
===அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயில்===
 
ஆரணி அருகே உள்ள முனுகப்பட்டு பச்சையம்மன் மன்னார்சாமி பழமையானது திருக்கோயில் ஆகும். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வக்கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. ஆடி மாதம் முதல் 10 திங்கட்கிழமைகளில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.. கருவறையில் அன்னை பச்சையம்மன் கருணை த்தும்பும் விழிகளுடன் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். அவளுக்குப் பின்புறமாக அமர்ந்த கோலத்தில் அன்னையின் சுதையுருவத் திருமேனியுள்ளது.மகாமண்டபத்தில் அன்னையின் தோழிகளும் கிராம தேவைதைகளும் உள்ளனர். எழிலான கற்கோயிலாக இத்தலம் உள்ளது. வெளிப்பிரகாத்தில் காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றன [[https://tiruvannamalai.nic.in/ta/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/]].
 
==அரசியல் நிர்வாகம்==
 
{|style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size : "90%"
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''நகராட்சி அதிகாரிகள்'''
|-
|align="center"| தலைவர்||
|-
|align="center"|ஆணையர்||'''ஆனந்தகுமாரி'''
|-
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||'''சேவூர். இராமச்சந்திரன்'''
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||'''எம்.கே. விஷ்ணு பிரசாத்'''
|}
 
===ஆரணி சட்டமன்றத் தொகுதி===
 
* ஆரணி நகராட்சியானது [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)|ஆரணி சட்டமன்றத் தொகுதிக்கும்]] மற்றும் [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டதாகும்.
 
* 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த திரு. [[ சேவூர் ராமச்சந்திரன்]] வென்றார்.
 
===ஆரணி மக்களவைத் தொகுதி===
* அதுமட்டுமில்லாமல் [[ஆரணி மக்களவைத் தொகுதி]] தமிழ்நாடு மாநிலத்தில் 39 மக்களவை தொகுதிகளில் இது 12 வது  மக்களவை தொகுதியாகும். பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் இந்த மக்களவை தொகுதியில் அடங்குகிறது. [[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)|ஆரணி]], [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)|போளூர்]], [[வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)|வந்தவாசி]], [[செய்யார் (சட்டமன்றத் தொகுதி)|செய்யாறு]], [[செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)|செஞ்சி]], [[மயிலம் (சட்டமன்றத் தொகுதி)|மயிலம்]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இந்த [[ஆரணி மக்களவைத் தொகுதி]]யில் அடங்குகிறது. 
* 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசு கழகத்தை]] (காங்கிரசு) சேர்ந்த [[எம். கே. விஷ்ணு பிரசாத்|எம்.கே.விஷ்ணுபிரசாத்]] வென்றார்.
 
==கல்வி==
ஆரணி [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] ஒரு தனி கல்வி மாவட்டம் ஆகும். தலைமை கல்வி மாவட்ட அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது. இங்கு அரசு பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகள் அமைந்துள்ளது.
 
=== பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி ===
[[பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி|பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி - ஆரணி]], தச்சூரில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும்.இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு வரை ஆரணிக் கோட்டையில் செயல்பட துவங்கியது. கல்லூரிக்கென சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு [[தேவிகாபுரம்]] சாலையிலுள்ள [[தச்சூர் ஊராட்சி|தச்சூரில்]] செயல்படத் துவங்கியது. [http://www.aucearni.in/index.php|title=College Website]
 
===ஆரணியிலுள்ள கல்வி நிலையங்கள்===
* சுப்ரமணிய  சாஸ்திரி உயர்நிலைப்பள்ளி
* அரசுசிறுவர்கள் உயர்நிலைப்பள்ளி
* அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி
* சி. எஸ். ஐ பள்ளி
* செயின்ட் மேரி உயர்நிலைப்பள்ளி
* கண்ணம்மாள் மழலையர் ஆரம்பப்பள்ளி
* ஏ. சி. எஸ் மேல் நிலைப்பள்ளி
* ஆரஞ்சு சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.ஜி.சி.எஸ்.சி பள்ளி
* பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* எய்ம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஆரணி<ref>{{Cite web|url=http://www.aucearni.in/index.php|title=College Website}}</ref>
* AISECT affiliated Arni Branch IT/ITES Training Centre: MTECH Solutions, Opp RCM Church Arni.
* A.C.S குழுமம் பொறியியல் கல்லூரி - இரும்பேடு
* Dr.M.G.R தொழில்நுட்பக் கல்லூரி - இரும்பேடு
* Dr.M.G.R சொக்கலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - இரும்பேடு
* பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல்  கல்லூரி - குன்னத்தூர்
* CSC - Common Service Centre/ Digital Seva Centre - Opp RCM Church. Arni.Contact VLE: Mr.V. Clement Raja. (Ph.D)
* AWERD NGO, (A Voluntary Organization working for Women, Youths and Children's with various Welfare activities, since 2000
 
ஆகிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரணி நகரிலும் மற்றும் ஆரணி புறநகர் பகுதிகளிலும் அமைந்துள்ளது.
 
==இதனையும் காண்க==
* [[திருமலை சமணர் கோயில் வளாகம்]]
* [[ஆரணி கோட்டை பேருந்து நிலையம்]]
*[[புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி|புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம், ஆரணி]]
*[[ஆரணி சேலை|ஆரணிப் பட்டுச்சேலை]]
*[[ஆரணி மக்களவைத் தொகுதி]]
*[[ஆரணி (சட்டமன்றத் தொகுதி)]]
*[[ஆரணி சாலை தொடருந்து நிலையம்]]
*[[ஆரணி பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி]]
*[[ஆரணி அரிசி]]
*[[சேவூர் ராமச்சந்திரன்]]
*[[சத்தியவிஜயநகரம்]]
*[[பூசிமலைக்குப்பம் ஊராட்சி|பூசிமலைக்குப்பம் அரண்மனை]]
*[[ஆரணி, திருவண்ணாமலை]]
* [[ஆரணி வருவாய் கோட்டம்]]
*[[ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]]
* [[ஆரணி நகராட்சி]]
* [[புத்திரகாமேஷ்டி யாகம்|புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம், ஆரணி]]
* [[ஆரணியில் உள்ள கல்வி நிலையங்கள்]]
* [[கமண்டல நாகநதி ஆறு]]
* [[ஆரணி புறவழிச்சாலை]]
* [[ஆரணி புறநகர் பகுதி]]
 
<br />


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


{{திருவண்ணாமலை மாவட்டம்}}
{{திருவள்ளூர் மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}


[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டம்]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]




{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
[[en:Arani]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/81848" இருந்து மீள்விக்கப்பட்டது