பாஞ்சாலங்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→வரலாறு
imported>Karthi Sankar Pillai (→வரலாறு) |
imported>Karthi Sankar Pillai (→வரலாறு) |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
ஆதியில் [[தூத்துக்குடி]] மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் [[வீர பாண்டிய கட்டபொம்மன்|கட்டபொம்மனின்]] மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது.{{ஆதாரம் தேவை}} வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக [[பாஞ்சாலக்குறிச்சி கோட்டை]] என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. | ஆதியில் [[தூத்துக்குடி]] மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் [[வீர பாண்டிய கட்டபொம்மன்|கட்டபொம்மனின்]] மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது.{{ஆதாரம் தேவை}} வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக [[பாஞ்சாலக்குறிச்சி கோட்டை]] என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. | ||
பாஞ்சாலக்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்முக்கு | பாஞ்சாலக்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்முக்கு தலைமை அமைச்சரா இருந்தவர் தானாபதியா பிள்ளை., பிள்ளைவாள் அவர்களின் சொந்த ஊர் வீரப்பாண்டியபுரம் என்று அழைக்கப்படும் ஒட்டப்பிடாரம் ஆகும், | ||
இவர் சைவ வெள்ளாளர் குலத்தை சார்ந்தவர். தானாபதியாக பிள்ளை அவர்களின் வம்சாவளிதான் தற்பொழுது ஒட்டப்பிடாரத்தில் குடியிருக்கும் சைவ பிள்ளைமார் எனப்படும் சைவ வேளாளர்கள் | இவர் சைவ வெள்ளாளர் குலத்தை சார்ந்தவர். தானாபதியாக பிள்ளை அவர்களின் வம்சாவளிதான் தற்பொழுது ஒட்டப்பிடாரத்தில் குடியிருக்கும் சைவ பிள்ளைமார் எனப்படும் சைவ வேளாளர்கள் | ||
ஒட்டப்பிடாரத்தில் உள்ள ஸ்ரீஉலகாண்டீஸ்வரி அம்மன் கோவில் ஆனது இந்த சைவ | ஒட்டப்பிடாரத்தில் உள்ள ஸ்ரீஉலகாண்டீஸ்வரி அம்மன் கோவில் ஆனது இந்த சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டதாகும் | ||
தானாபதியா பிள்ளை அவர்களின் வம்சாவழியினருக்கும் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை வம்சாவளியினருக்கும் சொந்தமானது மற்றும் குலத்தெய்வம் இந்த ஒட்டப்பிடாரத்தில் குடியிருக்கும் ஸ்ரீஉலகாண்டீஸ்வரி அம்மன் | தானாபதியா பிள்ளை அவர்களின் வம்சாவழியினருக்கும் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை வம்சாவளியினருக்கும் சொந்தமானது மற்றும் குலத்தெய்வம் இந்த ஒட்டப்பிடாரத்தில் குடியிருக்கும் ஸ்ரீஉலகாண்டீஸ்வரி அம்மன் |