சியார்ச்சு பூல் (George Boole, ஜார்ஜ் பூல்) இங்கிலாந்தில் பிறந்த ஒரு கணிதவியலாளர் மற்றும் தத்துவவியலாளர் ஆவார். இவர் 1815 நவம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். தனது 49 ஆவது அகவையிலேயே அயர்லாந்தில் இறந்து போனார்.

சியார்ச்சு பூல்
(George Boole, ஜார்ஜ் பூல்)
பூல் (Boole) (ஏறத்தாழ 1860 ஆம் ஆண்டு)
பிறப்பு(1815-11-02)2 நவம்பர் 1815
இலிங்கன்சயர், இங்கிலாந்து
இறப்பு8 December 1864(1864-12-08) (aged 49)
பாலின்டெம்ப்பிள், கார்க்கு, அயர்லாந்து
தேசியம்பிரித்தானியர்
காலம்19-ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்குலக மெய்யியல்
பள்ளிகணிப்பியலின் அடிப்படைகள்
முக்கிய ஆர்வங்கள்
கணிதம், ஏரணம், கணிதத்தின் மெய்யியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
பூலிய செயற்கூறு
செல்வாக்குக்கு உட்பட்டோர்

இவரே இன்றைய கணினி அறிவியலில் பயன்படுத்தப்பெறும் பூலியன் கணிதத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார். இவர் கணினி அறிவியல் துறையின் தோற்றுநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜார்ஜ்_பூல்&oldid=378092" இலிருந்து மீள்விக்கப்பட்டது