தவா ஆறு
தவா ஆறு (Tawa River) மத்திய இந்தியாவில் நர்மதா ஆற்றின் துணை நதியாக ஒடுகிறது.
| தவா ஆறு Tawa River | |
|---|---|
| படிமம்:Tawa river mp India.jpg தவா ஆறு | |
| அமைவு | |
| Country | இந்தியா, இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | சாத்பூரா மலைத்தொடர் |
| • அமைவு | இயுனார்தியோ, மத்தியப் பிரதேசம் |
| முகத்துவாரம் | நருமதை |
• அமைவு | பந்த்ரா பான், நர்மதாபுரம் மாவட்டம் |
| நீளம் | 117 km (73 mi) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| துணை ஆறுகள் | |
| • வலது | தென்வா மற்றும் மாச்சனா |
நதியின் பாதை
தவா ஆறானது 172 கி. மீ. உயரத்தில் நர்மதாவின் மிகப்பெரிய துணை நதியாகப் பாய்கிறது. பேதுலின் சத்புரா மலைத்தொடரில் உருவாகி வடக்கு மற்றும் மேற்கே பாய்ந்து, ஓசங்காபாத்து மாவட்டத்தில் உள்ள பாந்த்ரா பான் கிராமத்தில் நர்மதா ஆற்றுடன் இணைகிறது.[1]
அணை
1958 ஆம் ஆண்டில், தெற்கு ஓசங்காபாத்து மாவட்டத்தில் தவா நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்காக பணிகள் தொடங்கின. 1978 ஆம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டன. நாற்பத்து நான்கு கிராமங்கள் நீர்த்தேக்கத்தால் மறைந்தன.[1]
சுற்றுப்புறங்கள்.
இந்தியாவின் மிகப் பழமையான வனப் பாதுகாப்பு அமைப்பான போரி வனவிலங்குச் சரணாலயம் 1865 ஆம் ஆண்டில் தவா ஆற்றின் குறுக்கே நிறுவப்பட்டது. போரி காப்பகக் காடு போரி சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். இது 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பச்மரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒரு பகுதியும். இக்காப்பகம் தவாவின் மேல் நீர்நிலையின் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Tawa River". India9. Retrieved 2010-08-19.