தேரிப்பனை எனும் ஊர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள ஊர் ஆகும். சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எழுவரைமுக்கி[4] ஊராட்சியிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்[5]. தேரி மணலில் அதிகமான பனைமரங்கள் உள்ளபடியால் தேரிப்பனை எனும் பெயர் வந்துள்ளது.

தேரிப்பனை
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் விசு மகாஜன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

சிறப்பம்சங்கள்

  • சிவணைந்தபெருமாள் கோவில்
  • முத்துமாலை அம்மன் கோவில்
  • அய்யா கோவில்
  • பிரம்மசக்தி கோவில்
  • இசக்கி கோவில்
  • சுடலை மாடன் கோவில்
  • அழகிய கோபுரத்துடன் கூடிய தேவாலயம்.

தொழில்

பெரும்பான்மையோர் விவசாயம்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-11-04.
  5. http://elections.tn.gov.in/PDF/ac216.htm பரணிடப்பட்டது 2015-10-23 at the வந்தவழி இயந்திரம், வரிசை எண்:173
"https://tamilar.wiki/w/index.php?title=தேரிப்பனை&oldid=405314" இலிருந்து மீள்விக்கப்பட்டது