புதியம்புத்தூர் (Puthiamputhur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

புதியம்புத்தூர்

பொது அமத்தூர்

பேரூராட்சி
அடைபெயர்(கள்): ஆயத்த ஆடை நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்ஒட்டபிடாரம் வட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்8,012[1]
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
Telephone code91- 461
வாகனப் பதிவுTN 69
இணையதளம்http://www.puthiamputhur.com/

ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[2]

புதியம்புத்தூர் ஒரு சிறிய நகரம். இது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தூத்துக்குடியிலிருந்து 17 கி, மீ. தொலைவிலும் ஓட்டப்பிடாரத்திலிருந்து தெற்கே 4 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து வடக்கே 15 கி,மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. புதியம்புத்தூர் தென்னகத்தின் திருப்பூர் என்றும் ஆயத்த நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

வழிபாட்டுத் தளங்கள்

  • பத்ரகாளியம்மன் கோவில்
  • கத்தோலிக்க திருச்சபை தேவாலயம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=புதியம்புத்தூர்&oldid=441951" இலிருந்து மீள்விக்கப்பட்டது