புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை (டிசம்பர் 1875 - மே 1936) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். மிருதங்கம், கஞ்சிரா, கடம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதில் வல்லவராக விளங்கியவர்.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
இயற்பெயர்/
அறியும் பெயர்
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
பிறந்ததிகதி டிசம்பர் 1875
இறப்பு மே 1936

இசை வாழ்க்கை

பண்டாராம் என்பவரிடம் கடம் வாசிப்புக் கலையையும், தஞ்சாவூர் நாராயணசுவாமியப்பா என்பவரிடம் மிருதங்க வாசிப்புக் கலையையும் கற்றார். மாமுண்டியா பிள்ளையின் மாணவராக இருந்து இசையைக் கற்றுக்கொண்டவர்[1].

இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்

மேற்கோள்கள்

உசாத்துணை