மணலி ஆறு (Manali River) என்பது தென்னிந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கருவண்ணூர் ஆற்றின் முக்கிய துணை ஆறாகும். மணலி ஆறு குருமாலி ஆற்றுடன் ஒன்றுசேர்ந்து கருவண்ணூர் ஆறாக ஆராட்டுப்புழாவில் உருவாகிறது. மணலி ஆற்றில் பீச்சி அணை கட்டப்பட்டுள்ளது.[1][2]

மணலி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்
முகத்துவாரம் 
 • அமைவு
திரிச்சூர் கோலே ஈரநிலம்

மேற்கோள்கள்

  1. "About the Rivers of Kerala". Puzhakal. Retrieved 2014-11-05.
  2. "Climate". Peechi-Vazhani Wildlife Sanctuary. Archived from the original on 27 November 2013. Retrieved 2014-11-05.
"https://tamilar.wiki/w/index.php?title=மணலி_ஆறு&oldid=457376" இலிருந்து மீள்விக்கப்பட்டது