வாமன புராணம் (சமஸ்கிருதம்: वामन पुराण, ஆங்கிலம்: Vāmana Purāṇa) என்பது மகாபுராணங்களில் பதினான்காவது புராணமாகும். திருமாலின் வாமன அவதாரத்தினை விளக்கும் புராணமான இது, ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது. இதில் பத்தாயிரம் ஸ்லோகங்களும், தொண்ணூற்றைந்து அத்தியாயங்களும் உள்ளன. அரக்கர் குல அரசன் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவும், துந்து என்ற அரக்கனை அழிக்கவும் திருமால் இருமுறை வாமன அவதாரம் எடுத்தாக இப்புராணம் கூறுகிறது.

வாமன புராணம்
படிமம்:Screen shot of Vamana Purana.jpg
வாமன புராணம் புத்தகம் ஒன்றின் முகப்பு
தகவல்கள்
சமயம்இந்து சமயம்
மொழிசமஸ்கிருதம்
படிமம்:Deshaavathaaram5 vamanan.jpg
திருமாலின் வாமன அவதார சிற்பம்

வெளி இணைப்புகள்

http://temple.dinamalar.com/news_detail.php?id=11017 வாமன புராணம் பகுதி 1 http://temple.dinamalar.com/news_detail.php?id=11018 வாமன புராணம் பகுதி 2

"https://tamilar.wiki/w/index.php?title=வாமன_புராணம்&oldid=495055" இலிருந்து மீள்விக்கப்பட்டது