1504 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
நிகழ்வுகள்
- 22 ஏப்ரல் – 6, போர்த்துகீசியவின் ஆர்மடா (அல்பெர்டாரியா, 1504) என்ற கப்பல் இந்தியாவிற்கு பயணம் செய்து, ஆகஸ்ட் / செப்டம்பர் மாத இறுதியில் வந்து சோ்ந்தது.
- மார்ச் - ஜூலை - கொச்சின் போர்(1504)
- பண்டாரின் போர்
- டிரிண்டா ட டா குணா என்பவர் போர்த்துகீசிய இந்தியாவின் பெயரளவு கவர்னராக (ஆனால் ஒருபோதும் பதவியேற்றதில்லை) வந்தாா்.
[1][2]
பிறப்பு
- 31 மார்ச்சு, சீக்கிய குருவான இரண்டாவது குரு ஹன்காத் (1552 இல் இறந்தார்) முக்டஸ்ரிலுள்ள சாரா நாகாவில் பிறந்தார்.
- ரணபாய் என்பவர் போர்வீரன் மற்றும் ஒரு இந்து ஆன்மீக கவிஞர் (1570 இறந்தார்)
மரணங்கள்
- காசிம் பாரித் என்பவர் பாமினி சுல்தானின் பிரதம மந்திரி ஆவார். மேலும் பிடார் சுல்தானகத்தின் நிறுவனர் (பிறப்பு 1489)
மேலும் காண்க
- காலக்கெடு - இந்திய வரலாறு
மேற்கோள்கள்
- ↑ Beale, Thomas William (1894). ORIENTAL BIOGRAPHICAL DICTIONARY. p. 317.
- ↑ Constable, Archibald (1994). Travels in the Mogul Empire, AD 1656-1668 (Francois Bernier). p. 192.