1518 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1518 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
- போர்த்துகீசிய இந்தியாவின் ஆளுநராக லோபோ சோயர்ஸ் டி அல்பெர்கேரியா ஆட்சியைக் கைவிட்டாா். ( தொடக்கம் 1515 )
- டோகோ லோபஸ் டி சிகியுாியா போர்த்துகீசிய இந்தியாவின் ஆளுநரானாா். (1522 வரை )
பிறப்பு
- இப்ராஹிம் குலி குதுப் ஷா வலி என்பவா் பிறந்தாா். அவா் பின்னா் கோல்கொண்டாவின் ஆட்சியாளர் ஆனாா். (இறப்பு 1580 )
மரணங்கள்
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
குறிப்புகள்
- ↑ "Kabir (Indian mystic and poet) — Encyclopædia Britannica". பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.