<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=106.213.227.221</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=106.213.227.221"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/106.213.227.221"/>
	<updated>2026-06-04T10:37:56Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&amp;diff=455766</id>
		<title>மகிழ்ச்சி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&amp;diff=455766"/>
		<updated>2013-09-28T18:51:59Z</updated>

		<summary type="html">&lt;p&gt;106.213.227.221: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;#REDIRECT[[இன்பம்]]&lt;br /&gt;
:&lt;br /&gt;
:               மகிழ்ச்சி என்பது உலகில் எல்லராலும் விரும்பப்படுவது.ஆனால் எல்லாருக்கும் முழுவதும் கிடைப்பது இல்லை. &lt;br /&gt;
உன்மையான மகிழ்ச்சியை பெருவது சிலரெ..நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சி அனைத்தும் உன்மையனது .ஆனால் மகிழ்ச்சியைப் பெரும் வழி சரியனதாக தெரியவில்லை. ஏனென்ரால் உயிர் இருப்பவை மட்டுமெ மகிழ்ச்சியை கொடுக்கும். அதன் அடிப்படையில் உலக இயக்கம் நடக்கிரது, இப்பொழுது உயிர் இருப்பவைகலிடம் மகிழ்வை பெருவதில் அனைவரும்  வருவதில்லை.ஏனென்ரால் அனைவரும் உயிர் இல்லதவைகலிடமிருத்தெ மகிழ்ச்சியை அனுபவிக்கின்ரனர் விரும்புகின்ரனர் எ.கா. தொலைக்காட்சி,தொலைப்பேசி,திரைப்படம்,வகனம் ஓட்டுவது,பாட்டு கேட்பது .ஆகியவை அகும். மனிதன் மனிதனிடமெ அதிகம் உன்மையன மகிழ்வை பெர முடியும். ஆனால் சுயநலம்,தான் என்கின்ர அகந்தை போன்ரவை மனிதனை மனிதனிடமிருந்து அவனை விலக்குகின்ரது ஆனால் விலங்குகலிடமும் உன்மையான மகிழ்சியை அனுபவிக்கலம்.ஆனால் நாம் அவைகலை அன்புடன் நடத்த வேன்டும்.எப்பொழுதும் உயிர் இல்லதாவைகலிடம் கிடைக்கும் மகிழ்ச்சி உன்மையானது இல்லை, நிலையனதும் இல்லை. அதனால் நாம் அனைவரும் உயிர்கலிடத்து உன்மையான அன்பை கொடுத்து உன்மையான மகிழ்வை பெருவோம்.&lt;/div&gt;</summary>
		<author><name>106.213.227.221</name></author>
	</entry>
</feed>