<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=106.76.39.209</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=106.76.39.209"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/106.76.39.209"/>
	<updated>2026-06-02T23:45:04Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=203638</id>
		<title>தெடாவூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=203638"/>
		<updated>2020-11-11T12:34:08Z</updated>

		<summary type="html">&lt;p&gt;106.76.39.209: History&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction&lt;br /&gt;
|வகை = பேரூராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = தெடாவூர் &lt;br /&gt;
|latd = |longd = &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = சேலம் &lt;br /&gt;
|வட்டம் =  [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி]] &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சித் தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = தற்போது இல்லை&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 8230 &lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு = 8&lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண் = 04282(ஆத்தூர்) &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 636116&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN 77 &lt;br /&gt;
|இணையதளம் = www.townpanchayat.in/thedavur&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;தெடாவூர்&#039;&#039;&#039; (&#039;&#039;&#039;Thedavur&#039;&#039;&#039;), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
[[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] - [[வீரகனூர்]] சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்த தெடவூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வீரகனூர்]] 5 கிமீ; [[கங்கவள்ளி]] 5 கிமீ; தெற்கில் [[பச்சமலை]] 6 கிமீ தொலைவில் உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== பேரூராட்சியின் அமைப்பு ==               &lt;br /&gt;
8 சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25  தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/thedavur தெடாவூர் பேரூராட்சியின் இணையதளம்] &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  2,241  குடும்பங்களும், 8,230 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  69.84%    மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803477-thedavur-tamil-nadu.html Thedavur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலயங்கள் ==&lt;br /&gt;
முற்காலத்தில் சைவம், வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில் கூறும் கதைகள் ==&lt;br /&gt;
தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] என்றும், [[1183]]-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் ==&lt;br /&gt;
கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் &lt;br /&gt;
மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ &lt;br /&gt;
வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய்&lt;br /&gt;
நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு&lt;br /&gt;
தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான&lt;br /&gt;
புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி&lt;br /&gt;
நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும்&lt;br /&gt;
உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை&lt;br /&gt;
ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் &lt;br /&gt;
விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர்&lt;br /&gt;
குறிப்பிடப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் ==&lt;br /&gt;
கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது&lt;br /&gt;
படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள்&lt;br /&gt;
விளக்குகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத் திருப்பணிக்காக இதற்குமுன் கோவிலுக்கு &lt;br /&gt;
கொடையாக அளிக்கப் பெற்றிருந்த திருவாபரணம் உள்ளிட்ட பொன்னும், குலோத்துங்க சோழ வாணகோவரையரால்&lt;br /&gt;
கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் &lt;br /&gt;
ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின்&lt;br /&gt;
தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக வீரசோழ நல்லூரில்&lt;br /&gt;
ஏரி நீர்ப் பாய்ந்த ஏந்தல் நிலமும், ஏந்தல் சூழ்ந்த புன்செய் நிலமும், அனைத்து வரிகளும் உரிமையோடு விலாடராயர் என்பவரும்,&lt;br /&gt;
புரவரியாரும் ஏற்று நடத்த அளிக்கப்பதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர்&lt;br /&gt;
பெயர் குறிப்பிடப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல் ==&lt;br /&gt;
ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{சேலம் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>106.76.39.209</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=203637</id>
		<title>தெடாவூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=203637"/>
		<updated>2020-11-11T12:30:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;106.76.39.209: வரலாறு&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction&lt;br /&gt;
|வகை = பேரூராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = தெடாவூர் &lt;br /&gt;
|latd = |longd = &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = சேலம் &lt;br /&gt;
|வட்டம் =  [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி]] &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சித் தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = வெங்கடேசன்&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 8230 &lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு = 8&lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண் = 04282(ஆத்தூர்) &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 636116&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|இணையதளம் = www.townpanchayat.in/thedavur&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;தெடாவூர்&#039;&#039;&#039; (&#039;&#039;&#039;Thedavur&#039;&#039;&#039;), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
[[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] - [[வீரகனூர்]] சாலையில், சேலத்திலிருந்து 75 கிமீ தொலைவில் அமைந்த தெடவூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[வீரகனூர்]] 5 கிமீ; [[கங்கவள்ளி]] 5 கிமீ; தெற்கில் [[பச்சமலை]] 6 கிமீ தொலைவில் உள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== பேரூராட்சியின் அமைப்பு ==               &lt;br /&gt;
8 சகிமீ பரப்பும், 15  பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25  தெருக்களையும்  கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/thedavur தெடாவூர் பேரூராட்சியின் இணையதளம்] &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  2,241  குடும்பங்களும், 8,230 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]]  69.84%    மற்றும்  [[பாலின விகிதம்]]  ஆயிரம் ஆண்களுக்கு, 979 பெண்கள் வீதம் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803477-thedavur-tamil-nadu.html Thedavur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலயங்கள் ==&lt;br /&gt;
முற்காலத்தில் சைவம், வைணவம் இரண்டுமே தெடாவூரில் சிறப்புற்று விழங்கியது. இதற்கு ஆதாரமாக பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்றும், பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இவைத்தவிர கூத்தாண்டவர் கொவில் ஒன்றும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில் கூறும் கதைகள் ==&lt;br /&gt;
தெடாவூர் ஆற்றங்கரையில் இன்றும் பொழிவு குன்றாமல் சிறப்பாக விழங்கும் சிவன் கோவிலின் பெயர் ஏகாம்பரநாதசுவாமி கோவில். இதை கட்டியவர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] என்றும், [[1183]]-ம் ஆண்டு இதற்கு குடமுழுக்கு நடந்ததாகவும் இதன் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில் மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் ==&lt;br /&gt;
கி.பி.1183 ஆம் ஆண்டு இந்த ஏகாம்பரநாத சுவாமி கோவில் &lt;br /&gt;
மண்டபத்தின் வடக்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் குலோத்துங்க சோழ &lt;br /&gt;
வாணகோவரையர், திருவேகம்பமுடைய நாயனார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும், திருநாள் செலவுக்கும் நன்செய் நிலமும், புன்செய்&lt;br /&gt;
நிலமும் கொடையாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு&lt;br /&gt;
தேவதான இறையிலியாக அத்தூர் கூற்ற மேல்கங்கபாடியான&lt;br /&gt;
புத்தூரில் நான்கு எல்லை வரையறுக்கப்பட்டு அனைத்து வரிகளும் நீக்கி&lt;br /&gt;
நிலம் அளிக்கப்பெற்றது. அக்கோவிலின் பூசைக்கும், திருப்பணிக்கும்&lt;br /&gt;
உரிமையாக்கி விலாடராயர் என்பவரும், புரவரியாரும் அக்கொடையை&lt;br /&gt;
ஏற்றி நடத்த உரிமை வழங்கப்பட்டதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் &lt;br /&gt;
விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர் பெயர்&lt;br /&gt;
குறிப்பிடப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில் மண்டபத்தின் தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் ==&lt;br /&gt;
கி.பி.1188 ஆம் ஆண்டு திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கும், குன்றமெறிந்த பெருமாள் கோவிலுக்கும் திருவமுது&lt;br /&gt;
படைக்கவும், திருப்பணி செய்யவும் நன்செய், புன்செய் நிலத்தை தேவதான இறையிலியாக அளித்தமையையும் இக் கல்வெட்டுக்கள்&lt;br /&gt;
விளக்குகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத் திருப்பணிக்காக இதற்குமுன் கோவிலுக்கு &lt;br /&gt;
கொடையாக அளிக்கப் பெற்றிருந்த திருவாபரணம் உள்ளிட்ட பொன்னும், குலோத்துங்க சோழ வாணகோவரையரால்&lt;br /&gt;
கொடையாக அளிக்கப்பட்ட பொன்னும் சேர்த்து முப்பது நாற்கழஞ்சி மஞ்சாடி இரண்டு மா அளவு அளிக்கப்பட்டது. அதில் &lt;br /&gt;
ஒருப் பகுதி திருப்பணிக்கும், பிறியதொரு பகுதி திருமண்டபம் கட்டுவதற்கும் செலவிடப்பட்டதை கோவில் மண்டபத்தின்&lt;br /&gt;
தெற்குப்புறச்சுவர் கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.பி.13 -ஆம் நூற்றாண்டில் திருவேகம்பமுடைய நாயனார் கோவிலுக்கு தேவதான இறையிலியாக வீரசோழ நல்லூரில்&lt;br /&gt;
ஏரி நீர்ப் பாய்ந்த ஏந்தல் நிலமும், ஏந்தல் சூழ்ந்த புன்செய் நிலமும், அனைத்து வரிகளும் உரிமையோடு விலாடராயர் என்பவரும்,&lt;br /&gt;
புரவரியாரும் ஏற்று நடத்த அளிக்கப்பதையும் இப்பக்க கல்வெட்டுக்கள் விவரிக்கின்றன. இக்கால கட்டத்தில் இருந்த அரசர்&lt;br /&gt;
பெயர் குறிப்பிடப்படவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல் ==&lt;br /&gt;
ஏகாம்பரநாத சுவாமி கோவில் மண்டபத்தின் கருவறை தீர்த்தநீர் வெளிவரும் கல்கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாணியன் காவன் கூத்தாண்டான் கருவறை திருமஞ்சனத் தீர்த்த நீர் விழும் தொட்டியை அமைத்துக் கொடுத்த செய்தியை தாங்கியுள்ளது. சேலம் மாவட்டக் கோவில்களின் கல்வெட்டு கூறும் கதைகள் என்ற நூலில் இவை அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{சேலம் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>106.76.39.209</name></author>
	</entry>
</feed>