<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=124.66.148.118</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=124.66.148.118"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/124.66.148.118"/>
	<updated>2026-06-03T13:47:57Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=412156</id>
		<title>நவ நாகங்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%B5_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=412156"/>
		<updated>2024-11-05T07:36:17Z</updated>

		<summary type="html">&lt;p&gt;124.66.148.118: /* ஆதிசேஷன் */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியல்]] அடிப்படையில் ஒன்பது நாகங்கள் &#039;&#039;&#039;நவநாகங்கள்&#039;&#039;&#039; என அழைக்கப்பெருகின்றன. இவர்கள் பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர்கள் என்றும், காசியபர் - கத்துரு தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நாகங்கள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
காசியபர் முனிவரின் தர்மபத்தினிகளில் ஒருவளான கத்துருவிற்கு நூற்றியைம்பது நாகங்கள் பிறந்தன. இவைகளில் முதலாவதாக பிறந்த ஒன்பது நாகங்கள், நவ நாகங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
சில சில மாற்றங்களுடன் இந்த நாகங்களின் பட்டியலில் காணக்கிடைக்கின்றது. இவர்களில் ஆயிரம் நாவுடைய ஆதிசேஷன் தலைப்பிள்ளையாக கருதப்படுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
# [[வாசுகி (பாம்பு)|வாசுகி]]&lt;br /&gt;
# [[ஆதிசேஷன்]]&lt;br /&gt;
# [[கார்க்கோடகன்]]&lt;br /&gt;
# [[அனந்தன்]]&lt;br /&gt;
# [[குளிகன்]]&lt;br /&gt;
# [[தட்சகன்]]&lt;br /&gt;
# [[சங்கபாலன்]]&lt;br /&gt;
# [[பதுமன் (நவ நாகங்கள்)]]&lt;br /&gt;
# [[மகாபதுமன்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லது&lt;br /&gt;
&lt;br /&gt;
# [[ஆதிசேஷன்]]&lt;br /&gt;
# [[வாசுகி]]&lt;br /&gt;
# [[பத்மன்]]&lt;br /&gt;
# [[மகாபத்மன்]]&lt;br /&gt;
# [[தட்சகன்]]&lt;br /&gt;
# [[கார்க்கோடகன்]]&lt;br /&gt;
# [[திருதராஷ்டிரன் (நவ நாகங்கள்)]]&lt;br /&gt;
# [[சங்கன்]]&lt;br /&gt;
# [[சங்கபாலன்]]&lt;br /&gt;
# [[சேஷன்]]&lt;br /&gt;
# [[வாசுகி]]&lt;br /&gt;
# [[சங்கன்]] &lt;br /&gt;
# [[சுவேகன்]]&lt;br /&gt;
# [[கம்பளன்]]&lt;br /&gt;
# [[அசுவதரன்]] &lt;br /&gt;
# [[ஏலாபுத்திரன்]]&lt;br /&gt;
# [[தனஞ்சயன் (நவ நாகங்கள்)]] &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;http://temple.dinamalar.com/news_detail.php?id=10878&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===வாசுகி===&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆதிசேசன் [[திருமால்|திருமாலை]] சரணடைய, வாசுகி பாம்பானது [[சிவன்|சிவனை]] நோக்கி தவமிருந்தது. வாசுகியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வாசுகி வேண்டியவாறு, தன்னுடைய கழுத்தில் நாகாபரணமாக இருக்க வரமளித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===ஆதிசேஷன்===&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Sheshashayi_-_Laxminarayan_by_DHURANDHAR_MV.jpg|thumb|270px|பாற்கடலில் திருமாலின் படுக்கையாக ஆதிசேசன்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். உதாரணமாக, திருமால் [[இராமபிரான்|இராமபிரானாக]] அவதரித்தவேளை, அவருக்குத் தம்பியாக, [[இலட்சுமணன்|இலக்குவனாக]] உருவெடுத்தவர் ஆதிசேஷனே. இதன் காரணமாகவே, இலக்குவனார், தனது தமையன் இராமபிரானுக்கு நேரெதிராக, வேகம் மிகக் கொண்டவராகவும், முன்கோபம் மிகுந்தவராகவும் காணப்பட்டார் என்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்துக்களின் பாம்பு வழிபாடுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நம்பிக்கைகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து சமய நம்பிக்கைகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>124.66.148.118</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=425834</id>
		<title>பத்மன்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=425834"/>
		<updated>2024-11-05T07:30:43Z</updated>

		<summary type="html">&lt;p&gt;124.66.148.118: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் &#039;&#039;&#039;பத்மன்&#039;&#039;&#039; என்பவர் [[நாக உலகம்|நாகலோகத்தின்]] அரசராவார். [[காசிபர்|காசியபர்]]-[[கத்ரு]] தம்பதியரின் மகன். இவர் பதுமன் என்றும் அறியப்படுகிறார். இவர் [[திருமால்|திருமாலிடம்]] இருந்த பற்றுதல் காணமாக அவரையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவருக்கும், &#039;&#039;&#039;[[சங்கன்]]&#039;&#039;&#039; என்ற [[சிவன்|சிவனை]] வழிபடும் நாகலோக அரசனுக்கும்  சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியினை அறிந்த பார்வதி தேவி சிவனும், விஷ்ணுவும் இணைந்து காட்சிதரும்படி வேண்டினார். அதனால் சிவனும் திருமாலும் இணைந்து &#039;&#039;&#039;சங்கரநாராயணராக&#039;&#039;&#039; காட்சி தந்ததாக சங்கரன்கோவில் தலபுராணம் கூறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==காண்க==&lt;br /&gt;
* [[நாக உலகம்]]&lt;br /&gt;
* [[சிவபெருமான்|சிவன்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து புராணகால உயிரினங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நவ நாகங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>124.66.148.118</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=346553</id>
		<title>சங்கன்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=346553"/>
		<updated>2024-11-05T07:28:54Z</updated>

		<summary type="html">&lt;p&gt;124.66.148.118: /* காண்க */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் &#039;&#039;&#039;சங்கன்&#039;&#039;&#039; என்பவர் [[நாக உலகம்|நாகலோகத்தின்]] அரசராவார். [[காசிபர்|காசியபர்]]-[[கத்ரு]] தம்பதியரின் மகன்.&amp;lt;ref&amp;gt;http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=16398{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt; இவர் [[சிவன்|சிவனிடம்]] இருந்த பற்றுதல் காரணமாக சிவனை முழுமுதற் கடவுளாக வழிபட்டு வந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவருக்கும், &#039;&#039;&#039;[[பத்மன்]]&#039;&#039;&#039; என்ற விஷ்ணுவினை வழிபடும் நாகலோக அரசனுக்குமிடையே  சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியினை அறிந்த பார்வதிதேவி  சிவனும், விஷ்ணுவும் இணைந்து காட்சிதரும்படி வேண்டினார். அதனால் சிவனும் திருமாலும் இணைந்து &#039;&#039;&#039;சங்கரநாராயணராக&#039;&#039;&#039; காட்சி தந்ததாக சங்கரன்கோவில் தலபுராணம் கூறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==காண்க==&lt;br /&gt;
* [[நாக உலகம்]]&lt;br /&gt;
* [[சிவபெருமான்|சிவன்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து புராணகால உயிரினங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்துக்களின் பாம்பு வழிபாடுகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>124.66.148.118</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=346655</id>
		<title>சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=346655"/>
		<updated>2024-11-05T07:07:56Z</updated>

		<summary type="html">&lt;p&gt;124.66.148.118: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Mandir 	&lt;br /&gt;
| name = சங்கரநாராயணர் கோயில் 		&lt;br /&gt;
| image =  skoil1.jpg	 	&lt;br /&gt;
| image_alt = 	 	&lt;br /&gt;
| caption = சங்கரநாராயணர் கோயில்&lt;br /&gt;
| pushpin_map = &amp;lt;!-- India Tamil Nadu --&amp;gt; 	&lt;br /&gt;
| map_caption = Location in Tamil Nadu 	&lt;br /&gt;
| latd = | latm = | lats = | latNS = 	&lt;br /&gt;
| longd = | longm = | longs = | longEW = 	&lt;br /&gt;
| coordinates_region = IN 	&lt;br /&gt;
| coordinates_display= title 	&lt;br /&gt;
| devanagari = 	&lt;br /&gt;
| sanskrit_translit = 	&lt;br /&gt;
| tamil = 	&lt;br /&gt;
| marathi = 	&lt;br /&gt;
| bengali = 	&lt;br /&gt;
| country = [[இந்தியா]] 	&lt;br /&gt;
| state = [[தமிழ்நாடு]] 	&lt;br /&gt;
| district = 	[[தென்காசி மாவட்டம்|தென்காசி]]&lt;br /&gt;
| location = [[சங்கரன்கோவில்]] 	&lt;br /&gt;
| elevation_m = 	&lt;br /&gt;
| primary_deity_God = சங்கரலிங்கசுவாமி&lt;br /&gt;
| primary_deity_Godess = ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன்	&lt;br /&gt;
| utsava_deity_God = &lt;br /&gt;
| utsava_deity_Godess= &lt;br /&gt;
| Direction_posture = 	&lt;br /&gt;
| Pushakarani = நாகசுனை தீர்த்தம்	&lt;br /&gt;
| Vimanam = 	&lt;br /&gt;
| Poets = 	&lt;br /&gt;
| Prathyaksham = 	&lt;br /&gt;
| important_festivals = ஆடித் தவசு 	&lt;br /&gt;
| architecture = 	&lt;br /&gt;
| number_of_temples = 	&lt;br /&gt;
| birth_place_of = 	&lt;br /&gt;
| inscriptions = 	&lt;br /&gt;
| date_built = 	&lt;br /&gt;
| creator = 	&lt;br /&gt;
| website = 	&lt;br /&gt;
}}&lt;br /&gt;
[[தமிழ்நாடு]] மாநிலம், [[தென்காசி மாவட்டம்]], [[சங்கரன்கோயில் வட்டம்]], [[சங்கரன் கோவில்|சங்கரன் கோவிலில்]] &#039;&#039;&#039;சங்கர நாராயணர் கோயில்&#039;&#039;&#039; அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். [[உக்கிரப் பாண்டியன்]] என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை [[பொது ஊழி|பொ.ஊ.]] 1022 (கோவிலமைப்பு). இக்கோவிலில் &#039;&#039;[[ஆடித் தவசு]]&#039;&#039; விழா ஆண்டுதோறும் [[ஆடி (மாதம்)|ஆடி மாதத்தில்]] சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோமதி அம்மன் கோவிலின் முதன்மைப் பெண் தெய்வம். ஆதிசக்தியான [[பார்வதி]]யின் அம்சமாக உறையும் அம்மன் இவர். வன்மீகநாதரின் துணைவி. இக்கோயிலில் [[சிவன்]]  மற்றும் [[திருமால்]] பாதிப்பாதி உருவமாக காட்சி அளிப்பது சிறப்பாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மரபு வழி வரலாறு==&lt;br /&gt;
[[இந்து சமயம்|இந்துப்]] புராணங்களின்படி, இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் [[யோகம்|யோகினி]]. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான [[சிவன்|சிவனே]] அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான [[விஷ்ணு|திருமாலே]] அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவனும்,திருமாலும் சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பாம்பாட்டி சித்தர்]] இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆடித் தபசு==&lt;br /&gt;
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சிரீ சக்கர பீடத்தில், நோயாளிகள், தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மனநலமற்றவர்கள் ஆகியோரை அமரவைத்தால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் [[மாவிளக்கு வழிபாடு|மாவிளக்கு]] முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், பாம்பு, தேள் ஆகியவற்றின் சிறு படங்களை உண்டியலில் செலுத்துவதன் மூலம் நலம் பெறுவர் என நம்பப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பாம்பு புற்று==&lt;br /&gt;
கோவிலின் உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று &#039;&#039;வன்மீகம்&#039;&#039; என்று அழைக்கப்படுகிறது. இப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite web | url=http://www.tamilvu.org/slet/lA475/lA475lin.jsp?id=236 | title=ஊரும் பேரும் - ரா. பி. சேதுப்பிள்ளை | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=அக்டோபர் 27, 2012}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
*[[s:வேங்கடம் முதல் குமரி வரை 4/018-032|வேங்கடம் முதல் குமரி வரை 4/சங்கரன் கோயில் சங்கர நாரணர்]]&lt;br /&gt;
*[http://www.sankarankovil.com/index.html சங்கர நாராயணர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{தென்காசி மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்|தென்காசி மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பாண்டியர் கட்டடக்கலை]]&lt;/div&gt;</summary>
		<author><name>124.66.148.118</name></author>
	</entry>
</feed>