<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CD0%3AF34A%3A9A55%3AC3E5%3A1B5F%3A538E</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CD0%3AF34A%3A9A55%3AC3E5%3A1B5F%3A538E"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:1CD0:F34A:9A55:C3E5:1B5F:538E"/>
	<updated>2026-06-03T06:16:17Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=263411</id>
		<title>ஆதிபகவன்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=263411"/>
		<updated>2025-03-31T05:12:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:F34A:9A55:C3E5:1B5F:538E: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{விக்கிமூலம்|திருக்குறள்}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;ஆதிபகவன்&#039;&#039;&#039; ({{audio|Ta-ஆதிபகவன்.ogg|ஒலிப்பு}}) என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;poem&amp;gt;&lt;br /&gt;
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள் 1&lt;br /&gt;
&amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
ஆதிபிரான் என்று திருப்பாணாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார்.&amp;lt;ref&amp;gt;அமல னாதிபிரான் அடியார்க்கு என்னை யாட்படுத்த விமலன் நாலாயிர திவ்விய பிரபந்தம், பாடல் 927&amp;lt;/ref&amp;gt; &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
திருமந்திரம் ஆதிபரன் &amp;lt;ref&amp;gt;திருமந்திரம் 2751&amp;lt;/ref&amp;gt; ஆதி பராபரம் &amp;lt;ref&amp;gt;திருமந்திரம் 2543&amp;lt;/ref&amp;gt; ஆதிப்பிரான் &amp;lt;ref&amp;gt;திருமந்திரம் 319, 2646, 3005,&amp;lt;/ref&amp;gt; ஆதி அனாதி அகாரணி காரணி &amp;lt;ref&amp;gt;திருமந்திரம் 1114&amp;lt;/ref&amp;gt; என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் &#039;ஆதி&#039; எனக் குறிப்பிடுகிறார்.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;poem&amp;gt;&lt;br /&gt;
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் &lt;br /&gt;
நின்றது மன்னவன் கோல் - திருக்குறள் 543&lt;br /&gt;
&amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பகவு என்னும் சொல்லால் திருவள்ளுவர் தமக்குத் தெரியாமல் பகுதிபட்டிருக்கும் பொருளைக் குறிப்பிடுகிறார். அந்தப் பகவு எள்ளுக்குள் எண்ணெய் போலப் பகவுபட்டிருக்கும் என்பது அவர் விளக்கம்.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;poem&amp;gt;&lt;br /&gt;
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் &lt;br /&gt;
உட்பகை உள்ளதாம் கேடு. - திருக்குறள் 889&lt;br /&gt;
&amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
==வள்ளுவர் (கி.மு. 31) கண்ட இறை==&lt;br /&gt;
இவற்றால் நாம் அறிவது என்ன?&lt;br /&gt;
* அரசனைப் போல இறைவன் தனித்திருந்து நம்மை ஆளும்போது ஆதி.&lt;br /&gt;
* உண்ட உணவை நமக்குள் சத்தாக மாற்றித் தரும்போதும், அறிவாக வெளிப்படுபோதும் நமக்குள் பகுதியாக விளங்கும் அவன் பகவு.&lt;br /&gt;
* இதுவே ஆதிபகவு.&lt;br /&gt;
* உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பது &#039;இறை&#039;. இறையை இறைவன் என்பதும். &#039;ஆதிபகவு&#039;-ஐ ஆதிபகவன் என்பதும் நம் கற்பனைச் சொல்லாக்கம். (personification)&lt;br /&gt;
தொடர் விளக்கம்&lt;br /&gt;
* ஆதிபகவன் - &#039;சோழமன்னன்&#039;, &#039;கபிலபரணர்&#039; என்பன போன்ற உயர்திணைச் சொற்களின் சேர்க்கை.&lt;br /&gt;
* ஆதிப்பிரான் - ஆதியாகிய பிரான்&lt;br /&gt;
உவமை விளக்கம்&lt;br /&gt;
* மேலே கண்ட விளக்கங்களைப் புரிந்துகொள்வதற்குத் திருவள்ளுவர் ஓர் உவமையைத் தந்துள்ளார். [அ] எழுத்தொலி மொழியிலுள்ள ஏனைய எழுத்தொலிகள் எல்லாவற்றிற்கும் முதலாய் விளங்குவது போல &#039;ஆதிபகவன்&#039; உலகுக்கு முதலாய் விளங்குகிறான் என்கிறார். ஆதிபகவன் என்று முருகப்பெருமானை தான் சொல்கிறார் திருவள்ளுவர்.&lt;br /&gt;
* வாய் திறக்கும் முதல் முயற்சியில் பிறப்பது [அ].&amp;lt;ref&amp;gt;அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும் - தொல்காப்பியம், பிப்பியல், 3&amp;lt;/ref&amp;gt;  உயிர் எழுத்துக்கள் எல்லாவற்றுக்குள்ளும் [அ] ஒலி உள்ளது. தனித்து இயங்கமுடியாத மெய்யெழுத்துக்கள் [அ] ஒலியுடன் கூடி ஒலிக்கின்றன. அதுபோல ஆதிபகவன் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், உடல்களுக்கும் முதலாய் விளங்குகிறான். &#039;உலகு&#039; என்னும் சொல் உலவும் உரு, அரு ஆகிய அனைத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;உல் &amp;lt; உலவு &amp;lt; உலகு &amp;lt; உலண்டு(நூற்கண்டு)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* ஆதிபகவன் = internal, initiative and inventive extension.&lt;br /&gt;
* ஆதி = The Extensive&lt;br /&gt;
* பகவு = The Intensive&lt;br /&gt;
&lt;br /&gt;
==அறிஞர் கண்ட விளக்கம்==&lt;br /&gt;
ஆதிபகவன் என்னும் தொடருக்கு அறிஞர் கண்ட விளக்கங்கள்&lt;br /&gt;
* [[மணக்குடவர்]] – ஆதியாகிய பகவன்&lt;br /&gt;
* [[பரிதியார்]] – ஆதியான பகவன்&lt;br /&gt;
* [[காலிங்கர்]] – மூல காரணன்&lt;br /&gt;
* [[பரிமேலழகர்]] – ஆதிபகவன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வடநூல் முடிபு&lt;br /&gt;
* [[புலவர் குழந்தை]] – அறிவின் முதன்மையும் பகுதியும், மக்கள் முதன்மையான அறிவுடையவராய் வாழவேண்டும் என்கிறார் வள்ளுவர்.&lt;br /&gt;
;’ஆதி’ தமிழ்ச்சொல்&lt;br /&gt;
:பரிமேலழகர் ஆதிபகவன் என்னும் தொடரை வடநூல் முடிபு எனக் கூறுவது இரண்டு வடசொற்களால் ஆய தொடர் என்றபடி. ஆதல் என்னும் வினைப்பெயர் தமிழ்.&amp;lt;ref&amp;gt;பணிவுடையன் என்சொலன் ஆதல் – திருக்குறள் 95,&amp;lt;/ref&amp;gt; ஆதும் என்பது அதன் வினைச்சொல் &amp;lt;ref&amp;gt;“ஆஅதும் என்னுமவர்” என்பது திருக்குறள் 653&amp;lt;/ref&amp;gt; ஆதல் நிகழும் முதல் ஆதி.&lt;br /&gt;
;’பகவன்’ தமிழ்ச்சொல்&lt;br /&gt;
:எள்ளின் பகவாகிய எண்ணெய் போலக் கலந்திருப்பவனைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.&amp;lt;ref&amp;gt;எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு – திருக்குறள் 889&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேலும் காண்க==&lt;br /&gt;
{| align=&amp;quot;center&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; style=&amp;quot;clear:both;width:90%; text-align:center;&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
! bgcolor=yellow | &#039;&#039;&#039;[[இறைவன், வள்ளுவர் பார்வை]]&#039;&#039;&#039; || &lt;br /&gt;
|- &lt;br /&gt;
| style=&amp;quot;font-size:90%;&amp;quot;| &lt;br /&gt;
[[இறைவன், அகப்பார்வை]] | [[ஆதிபகவன்]] | [[வாலறிவன்]] | [[மலர்மிசை ஏகினான்]] | [[வேண்டுதல் வேண்டாமை இலான்]] | [[பொறிவாயில் ஐந்து அவித்தான்]] | [[தனக்கு உவமை இல்லாதான்]] | [[அறவாழி அந்தணன்]] | [[எண்குணத்தான்]] | [[இறை வணக்கம்]] | [[நீத்தார்]] | [[தெய்வம்]] | [[ஊழ்]] &amp;lt;div style=&amp;quot;float:right&amp;quot;&amp;gt;{{Tnavbar|இறைவன், வள்ளுவர் பார்வை|mini=1}}&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&amp;lt;noinclude&amp;gt;&lt;br /&gt;
[[பகுப்பு:இறையியல்|{{PAGENAME}}]]&lt;br /&gt;
&amp;lt;/noinclude&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist|2}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சொல்விளக்கம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இறையியல்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:F34A:9A55:C3E5:1B5F:538E</name></author>
	</entry>
</feed>