<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A231E%3A2376%3AB516%3A40C%3A4893%3AF69</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A231E%3A2376%3AB516%3A40C%3A4893%3AF69"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:231E:2376:B516:40C:4893:F69"/>
	<updated>2026-06-04T13:30:58Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=309273</id>
		<title>ஓவியர் குடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=309273"/>
		<updated>2024-12-13T11:12:14Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:231E:2376:B516:40C:4893:F69: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;ஓவியர்&#039;&#039;&#039; என்போர் [[சங்க காலம்|சங்க காலத்தில்]] இப்போதுள்ள [[திண்டிவனம்]] பகுதியில் வாழ்ந்த குடிமக்கள். இந்த ஓவியர்-குடி மக்கள் வாழ்ந்த நாடு [[ஓய்மானாடு]] எனப்பட்டது. ஓய்மான் நல்லியக்கோடன், ஓய்மான் வில்லியாதன் ஆகிய மன்னர்கள் இந்த நாட்டுப்பகுதியை ஆண்ட ஓவியர்-குடி அரசர்கள்.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
:தொன்மா இலங்கை கருவொடு பெயரிய&lt;br /&gt;
:நன்மா இலங்கை மன்னர் உள்ளும்&lt;br /&gt;
:மருவின்றி விளங்கிய வடு இல் வாய்வாள்&lt;br /&gt;
:உருபுலித் துப்பின் ஓவியர் பெருமகன் ... நல்லியக்கோடன் [[சிறுபாணாற்றுப்படை]] 122&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;ஓ&#039; என்னும் சொல் மதகடைக்கும் பலகையைக் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;poem&amp;gt;குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு&lt;br /&gt;
கடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்&lt;br /&gt;
காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை, &lt;br /&gt;
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே &amp;lt;/poem&amp;gt;&amp;lt;/ref&amp;gt; ஓய்மானாட்டில் ஏரிகள் மிகுதி. மதகடைக்கும் ஓக்கள் மிகுதியாக இருந்த நாடு ஓய்மானாடு எனப்பட்டது. இந்த நாட்டைப் பற்றிக் கூறும் [[சிறுபாணாற்றுப்படை]] அடிகள் இதனை &#039;பொருபுனல் தரூஉம்&#039; என்று குறிப்பிடுவது &#039;ஓ&#039; &amp;lt; ஓய் என மருவியது என்பதற்கு வலுவூட்டுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓவியர்குடி மக்கள் வாட்போரில் வல்லவர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்களின் முன்னோன் ஒருவன் இலங்கைத் தீவிலிருந்தபோது கரு தரித்து தாய் இங்கு வந்தபின் பிறந்தான் என்று பாடல் தெரிவிக்கிறது. இவன் தலைதூக்கி நிறுவிய ஊர் ‘நன்மாவிலங்கை’. இது இவன் கருவுற்ற ‘தொன்மாவிலங்கை’ நினைவாகச் சூட்டப்பட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லியாதன் ஆண்ட ஊர் இப்போது ‘வெள்ளிமேடுபேட்டை’ என்னும் பெயருடன் விளங்குகிறது.&lt;br /&gt;
* பல்லவர் வரலாற்றில் வரும் பீலிவளை கதையை இதனோடு ஒப்பிட்டு எண்ணவேண்டியுள்ளது&lt;br /&gt;
* ஓவர் ஓவண்ணர் விஸ்வகர்மா &lt;br /&gt;
* இவர் மேலும் பரிணாம வளர்ச்சியின் &lt;br /&gt;
* கப்பல் பெரிய கோயில் &lt;br /&gt;
* . &amp;lt;ref&amp;gt;[http://www.varalaaru.com/default.asp?articleid=323 பல்லவர் யார்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் காண்க==&lt;br /&gt;
* [[சங்க கால நாட்டுமக்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க காலச் சமூகம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:ஓவியர்|*]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:231E:2376:B516:40C:4893:F69</name></author>
	</entry>
</feed>