<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A2343%3A491C%3A1%3A2%3A90A0%3ACBD8</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A2343%3A491C%3A1%3A2%3A90A0%3ACBD8"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:2343:491C:1:2:90A0:CBD8"/>
	<updated>2026-06-04T07:17:31Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=122873</id>
		<title>சிதம்பரம் (நகரம்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=122873"/>
		<updated>2019-07-06T04:49:07Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:2343:491C:1:2:90A0:CBD8: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை&lt;br /&gt;
|வகை = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = சிதம்பரம்&lt;br /&gt;
|latd = 11.2358 |longd = 79.41&lt;br /&gt;
|locator position = right&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு&lt;br /&gt;
|மக்களவைத் தொகுதி = சிதம்பரம் (தனி)&lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = சிதம்பரம்&lt;br /&gt;
|மாவட்டம் = கடலூர்&lt;br /&gt;
|வட்டம் = [[சிதம்பரம் வட்டம்|சிதம்பரம்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 106&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை =62153 &lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  = 4.8&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =04144&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 608001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN-31,TN-91&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;சிதம்பரம்&#039;&#039;&#039; (&#039;&#039;Chidambaram&#039;&#039;) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[சிதம்பரம் வட்டம்|சிதம்பரம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]] ஆகும். இவ்வட்டத்தில் உள்ள [[சிதம்பரம் நடராசர் கோயில்]] உலகப்புகழ் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 33 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 15,166 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  62,153 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.9% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின்  எண்ணிக்கை 5869 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 4,232 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.73%%,  இசுலாமியர்கள் 8.22%, கிறித்தவர்கள் 1.18%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.43%, மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/chidambaram-population-cuddalore-tamil-nadu-803657 சிதம்பரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின்  நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது.&amp;lt;ref&amp;gt;கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:127&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருசிற்றம்பலம்]] என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது [[தில்லை]] மரங்கள் நிறைந்த [[காடு|காடாக]] முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலயங்கள் ==&lt;br /&gt;
சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் [[சிதம்பரம் நடராசர் கோயில்|நடராசர் ஆலயமும்]], வைணவர்களின் முக்கியக் கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் [[சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்|சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் ஆலயமும்]] இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இங்கு தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால் இந்நகரம் ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலும் பார்க்க ==&lt;br /&gt;
*[[சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்]]&lt;br /&gt;
*[[சிதம்பரம் நடராசர் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரம் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:2343:491C:1:2:90A0:CBD8</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191137</id>
		<title>திருவாரூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191137"/>
		<updated>2019-07-06T04:41:00Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:2343:491C:1:2:90A0:CBD8: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = முதல் நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = திருவாரூர் &lt;br /&gt;
|latd =10.77 |longd = 79.65&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = [[திருவாரூர்]]&lt;br /&gt;
|வட்டம் = [[திருவாரூர் வட்டம்]]&lt;br /&gt;
|பகுதி = சோழ நாடு (சோழ தேசம்)&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றதலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை =58301&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  10.75 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  4366&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 610001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-50&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின்  நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.&lt;br /&gt;
இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசு விற்கு நீதி வழங்கினார்.&lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur temple gopuram.JPG|thumb|left|வான்மீகிநாதர் கோயில் கோபுரம்]] &lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==பெயர் காரணம்==&lt;br /&gt;
திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேதாரண்யம்]] விளக்கழகு, &#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு  ==&lt;br /&gt;
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் ([[உறையூர்|உறையூர்]], பழையாறை, [[தஞ்சாவூர்|தஞ்சாவூர்]], [[கங்கை_கொண்ட_சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]]) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],   30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91%  மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%,  இசுலாமியர்கள்  14.13%, கிறித்தவர்கள் 1.39% மற்றும்  பிறர் 0.11% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== புகழ்பெற்றவர்கள்  ==&lt;br /&gt;
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் ]&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=298 திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் ]&lt;br /&gt;
* [http://lordshivas.com/?p=1639 திருவாரூர்]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt; &lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:2343:491C:1:2:90A0:CBD8</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191136</id>
		<title>திருவாரூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191136"/>
		<updated>2019-07-06T04:40:37Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:2343:491C:1:2:90A0:CBD8: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = முதல் நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = திருவாரூர் &lt;br /&gt;
|latd =10.77 |longd = 79.65&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = [[திருவாரூர்]]&lt;br /&gt;
|வட்டம் = [[திருவாரூர் வட்டம்]]&lt;br /&gt;
|[[பகுதி]] = சோழ நாடு (சோழ தேசம்)&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றதலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை =58301&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  10.75 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  4366&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 610001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-50&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின்  நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.&lt;br /&gt;
இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசு விற்கு நீதி வழங்கினார்.&lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur temple gopuram.JPG|thumb|left|வான்மீகிநாதர் கோயில் கோபுரம்]] &lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==பெயர் காரணம்==&lt;br /&gt;
திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேதாரண்யம்]] விளக்கழகு, &#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு  ==&lt;br /&gt;
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் ([[உறையூர்|உறையூர்]], பழையாறை, [[தஞ்சாவூர்|தஞ்சாவூர்]], [[கங்கை_கொண்ட_சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]]) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],   30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91%  மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%,  இசுலாமியர்கள்  14.13%, கிறித்தவர்கள் 1.39% மற்றும்  பிறர் 0.11% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== புகழ்பெற்றவர்கள்  ==&lt;br /&gt;
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் ]&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=298 திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் ]&lt;br /&gt;
* [http://lordshivas.com/?p=1639 திருவாரூர்]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt; &lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:2343:491C:1:2:90A0:CBD8</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191135</id>
		<title>திருவாரூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191135"/>
		<updated>2019-07-06T04:39:57Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:2343:491C:1:2:90A0:CBD8: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = முதல் நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = திருவாரூர் &lt;br /&gt;
|latd =10.77 |longd = 79.65&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = [[திருவாரூர்]]&lt;br /&gt;
|வட்டம் = [[திருவாரூர் வட்டம்]]&lt;br /&gt;
|பகுதி = சோழ நாடு(சோழ தேசம்)&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றதலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை =58301&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  10.75 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  4366&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 610001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-50&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின்  நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.&lt;br /&gt;
இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசு விற்கு நீதி வழங்கினார்.&lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur temple gopuram.JPG|thumb|left|வான்மீகிநாதர் கோயில் கோபுரம்]] &lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==பெயர் காரணம்==&lt;br /&gt;
திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேதாரண்யம்]] விளக்கழகு, &#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு  ==&lt;br /&gt;
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் ([[உறையூர்|உறையூர்]], பழையாறை, [[தஞ்சாவூர்|தஞ்சாவூர்]], [[கங்கை_கொண்ட_சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]]) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],   30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91%  மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%,  இசுலாமியர்கள்  14.13%, கிறித்தவர்கள் 1.39% மற்றும்  பிறர் 0.11% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== புகழ்பெற்றவர்கள்  ==&lt;br /&gt;
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் ]&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=298 திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் ]&lt;br /&gt;
* [http://lordshivas.com/?p=1639 திருவாரூர்]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt; &lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:2343:491C:1:2:90A0:CBD8</name></author>
	</entry>
</feed>