<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A25A5%3A5C3D%3A8562%3A7FE5%3A6EE%3A9E67</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A25A5%3A5C3D%3A8562%3A7FE5%3A6EE%3A9E67"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67"/>
	<updated>2026-06-02T09:02:16Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=199416</id>
		<title>நன்னிலம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=199416"/>
		<updated>2021-06-14T00:31:38Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = நன்னிலம் &lt;br /&gt;
|latd = 10.88 |longd = 79.62&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = நன்னிலம்&lt;br /&gt;
|மாவட்டம் = திருவாரூர்&lt;br /&gt;
|வட்டம் =  [[நன்னிலம் வட்டம்]] &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர்  &lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை =  12618&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  = 12.80 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04366 &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் =  610105&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN:50 &lt;br /&gt;
|இணையதளம்  =www.townpanchayat.in/nannilam &lt;br /&gt;
|}} &lt;br /&gt;
&#039;&#039;&#039;நன்னிலம்&#039;&#039;&#039;, ([[ஆங்கிலம்]]:Nannilam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[நன்னிலம் வட்டம்]] மற்றும் [[நன்னிலம் ஊராட்சி ஒன்றியம்|நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின்]]  நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும்  ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிளைகுப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
நன்னிலம்  பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] வடக்கே 16.5  கிமீ தொலைவில் உள்ளது.  [[தொடருந்து நிலையம்]]  நன்னிலத்தில் உள்ளது. [[நாகப்பட்டினம்]]￼- [[கும்பகோணம்]] இடையே அமைந்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
12.80   சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84  தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/nannilam நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3,199 வீடுகளும், 12,618 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803683-nannilam-tamil-nadu.html Nannilam Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692862/nannilam  Nannilam Town Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.88|N|79.62|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nannilam.html |title = Nannilam |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7&amp;amp;nbsp;[[மீட்டர்]] (22&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
==கோயில்கள்==&lt;br /&gt;
* [[நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்]]&lt;br /&gt;
* [[நன்னிலம் பிப்லிகாதிஸ்வரர் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/nannilam/contact-us நன்னிலம் பேரூராட்சியின் தொடர்புக்கு]&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191327</id>
		<title>மன்னார்குடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191327"/>
		<updated>2021-06-14T00:29:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = தேர்வு நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = மன்னார்குடி &lt;br /&gt;
|latd = 10.67 |longd = 79.43&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = திருவாரூர் &lt;br /&gt;
|வட்டம் = [[மன்னார்குடி வட்டம்]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் &lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 6&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 66999  &lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  = 11.55 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  04367&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 614001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-50 (திருவாரூர்)&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;மன்னார்குடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Mannargudi&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|79.43|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Mannargudi.html |title = Mannargudi |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6&amp;amp;nbsp;[[மீட்டர்]] (19&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==போக்குவரத்து==&lt;br /&gt;
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[கும்பகோணம்]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]],[[நாகப்பட்டினம்]], [[திருவாரூர்]], [[திருத்துறைப்பூண்டி]],[[வேதாரண்யம்]], [[அதிராம்பட்டினம்]],[[மதுக்கூர்]],[[முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது.    மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,372 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 66,999  ஆகும். அதில் 33,195 ஆண்களும், 33,804   பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  6174 ஆகஉள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 5,624  மற்றும் 779 ஆகஉள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.13%,  இசுலாமியர்கள்  6.82%, கிறித்தவர்கள் 6.82%மற்றும்  பிறர் 0.34% ஆகஉள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/mannargudi-population-thiruvarur-tamil-nadu-803687 மன்னார்குடி மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோவில் நகரம்==&lt;br /&gt;
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்]] உலகச் சிறப்பு வாய்ந்தது.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், &amp;quot;ஹரித்ரா நதி&#039; என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில்  அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சமணக்கோயில்==&lt;br /&gt;
[[மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்]] சோழ நாட்டில் உள்ள சமணக்கோயில்களில் ஒன்றாகும். இது தவிர  சோழ நாட்டில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), தீபங்குடி ஆகிய இடங்களில் சமணக் கோயில்கள் உள்ளன. &amp;lt;ref&amp;gt;http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&amp;amp;pno=12&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேலும் பார்க்க==&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/Mannargudi/ மன்னார்குடி நகராட்சி இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191196</id>
		<title>திருவாரூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191196"/>
		<updated>2021-06-14T00:23:20Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[திருவாரூர் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                   = திருவாரூர்&lt;br /&gt;
| native_name            = &lt;br /&gt;
| native_name_lang       = &lt;br /&gt;
| other_name             =&lt;br /&gt;
| settlement_type        = [[முதல் நிலை நகராட்சிகள்|நகராட்சி]]&lt;br /&gt;
| image_skyline          = Thiruvarur Ther.png&lt;br /&gt;
| image_alt              = &lt;br /&gt;
| image_caption          = திருவாரூர் ஆழித்தேர்&lt;br /&gt;
| nickname               = ஆரூர்,கமலாலயம்,கமலை,ஆழித்தேர் நகரம்&lt;br /&gt;
| pushpin_map            = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_alt        = &lt;br /&gt;
| pushpin_map_caption    = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| coordinates            = {{coord|10.773|N|79.637|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type       = நாடு&lt;br /&gt;
| subdivision_name       = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1      = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2      = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1      = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2      = [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]]&lt;br /&gt;
| established_title      = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date       = &lt;br /&gt;
| founder                = &lt;br /&gt;
| named_for              = &lt;br /&gt;
| government_type        = முதல் நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body         = திருவாரூர் நகராட்சி&lt;br /&gt;
| parts_type             = பகுதி&lt;br /&gt;
| parts                  = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1          = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1           = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2          = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2           = [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]]&lt;br /&gt;
| leader_title3          = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3           = வி. சாந்தா, [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4          = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4           = &lt;br /&gt;
| unit_pref              = Metric&lt;br /&gt;
| area_footnotes         = &lt;br /&gt;
| area_total_km2         = 10.47&lt;br /&gt;
| area_rank              = &lt;br /&gt;
| elevation_footnotes    = &lt;br /&gt;
| elevation_m            = 3&lt;br /&gt;
| population_footnotes   = &amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=695260|title=Census India 2011|publisher=Government of India|access-date=5 March 2016}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| population_total       = 58301&lt;br /&gt;
| population_as_of       = 2011&lt;br /&gt;
| population_rank        = &lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_demonym     = &lt;br /&gt;
| demographics_type1     = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1   = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1    = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1              = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1            = +5:30&lt;br /&gt;
| postal_code_type       = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code            = 610xxx&lt;br /&gt;
| area_code_type         = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code              = 914366&lt;br /&gt;
| registration_plate     = TN:50&lt;br /&gt;
| blank1_name_sec1       = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1       = 300 கி.மீ (187 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1       = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1       = 61 கி.மீ (37 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1       = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1       = 116 கி.மீ (72 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1       = [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1       = 41 கி.மீ (26 மைல்)&lt;br /&gt;
| website                = [https://tiruvarur.nic.in/ta/ tiruvarur]&lt;br /&gt;
| footnotes              = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின்  நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். திருவாரூர் தான் மிகபெரிய நகரம் தஞ்சாவூர் பிறகு. நாகப்பட்டினம் மன்னார்குடி, மயிலாடுதுறை, கும்பகோண ம் எல்லாம் சிறிய நகரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வ்வூர [[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழர்களின்]] தலைநகராக விளங்கியது. இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் [[எல்லாளன்|மனு நீதி சோழன்]] தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர் காரணம் ==&lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கமலாலய குளம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரூர் = ஆர்+ஊர்,ஆர்-ஆத்தி ஆத்திமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் ஆரூர் என்ற பெயர்பெற்றது. இவ்வூர் தேவார பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்பெற்ற தலமாதலால் &#039;திரு&#039; சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் (திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது) என பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேதாரண்யம்]] விளக்கழகு, &#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு  ==&lt;br /&gt;
திருவாரூர் சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் ஒன்றாகும்.(ஆரூர்,ஆவூர்,குடவாயில்,வல்லம்,உறந்தை) திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.773|N|79.637|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3&amp;amp;nbsp;[[மீட்டர்]] (9.8&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Weather box&lt;br /&gt;
| location     = Thiruvarur, India&lt;br /&gt;
| metric first = Yes&lt;br /&gt;
| single line  = Yes&lt;br /&gt;
| Jan high C = 28.4&lt;br /&gt;
| Feb high C = 29.4&lt;br /&gt;
| Mar high C = 31.3&lt;br /&gt;
| Apr high C = 33.3&lt;br /&gt;
| May high C = 36.1&lt;br /&gt;
| Jun high C = 36.8&lt;br /&gt;
| Jul high C = 35.9&lt;br /&gt;
| Aug high C = 35.1&lt;br /&gt;
| Sep high C = 33.9&lt;br /&gt;
| Oct high C = 31.7&lt;br /&gt;
| Nov high C = 29.7&lt;br /&gt;
| Dec high C = 28.6&lt;br /&gt;
| year high C = 32.5&lt;br /&gt;
| Jan low C = 22.5&lt;br /&gt;
| Feb low C = 23.3&lt;br /&gt;
| Mar low C = 24.7&lt;br /&gt;
| Apr low C = 26.9&lt;br /&gt;
| May low C = 27.5&lt;br /&gt;
| Jun low C = 27.1&lt;br /&gt;
| Jul low C = 26.4&lt;br /&gt;
| Aug low C = 26.0&lt;br /&gt;
| Sep low C = 25.6&lt;br /&gt;
| Oct low C = 25.1&lt;br /&gt;
| Nov low C = 24.1&lt;br /&gt;
| Dec low C = 23.0&lt;br /&gt;
| year low C = 25.2&lt;br /&gt;
| precipitation colour = green&lt;br /&gt;
| Jan precipitation mm = 29.9&lt;br /&gt;
| Feb precipitation mm = 16.4&lt;br /&gt;
| Mar precipitation mm = 20.1&lt;br /&gt;
| Apr precipitation mm = 23.1&lt;br /&gt;
| May precipitation mm = 41.9&lt;br /&gt;
| Jun precipitation mm = 49.3&lt;br /&gt;
| Jul precipitation mm = 63.1&lt;br /&gt;
| Aug precipitation mm = 79.7&lt;br /&gt;
| Sep precipitation mm = 96.5&lt;br /&gt;
| Oct precipitation mm = 249.2&lt;br /&gt;
| Nov precipitation mm = 419.5&lt;br /&gt;
| Dec precipitation mm = 285.3&lt;br /&gt;
| year precipitation mm = 1403.9&lt;br /&gt;
| source 1 = {{sfn|Climatology of Nagapattinam|2011}}&lt;br /&gt;
| date     = November 2012&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{Historical populations&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|1971|35858&lt;br /&gt;
|1981|43654&lt;br /&gt;
|1991|49194&lt;br /&gt;
|2001|56341&lt;br /&gt;
|2011|58301&lt;br /&gt;
| footnote = சான்றுகள்:&lt;br /&gt;
* 1971&amp;amp;nbsp;– 2011:{{sfn|Thiruvarur population|2011}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|84.38}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|14.13}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.39}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.02}}{{bar percent|மற்றவை|grey|0.05}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],   30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91%  மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%, [[முஸ்லிம்]]கள் 14.13%, [[கிறிஸ்தவர்]]கள் 1.39%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, [[சைனம்|சைனர்கள்]] 0.2%, 0.05% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.01% பேர்களும் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||பூண்டி கே. கலைவாணன்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
திருவாரூர் நகராட்சி தமிழகத்தின் நூற்றாண்டு பழமைவாய்ந்த நகராட்சிகளுள் ஒன்று.இது 1914-ல் தோற்றுவிக்கப்பட்டது.பின் 01.04.1978-ல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.2014 ம் ஆண்டு இந்நகராட்சி தன் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.&lt;br /&gt;
30 வார்டுகளையும் 2011மக்கட்தொகை கணக்கின்படி சுமார் 60,000 மக்கள்தொகையையும் கொண்டுள்ளது.&lt;br /&gt;
திருவாரூர் நகராட்சியானது [[திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] (திமுக) சேர்ந்த [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலை போக்குவரத்து ===&lt;br /&gt;
திருவாரூர் நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை NH83 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 23 [[மயிலாடுதுறை]] முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரை, மாநில நெடுஞ்சாலை 65 திருவாரூரிலிருந்து - [[கும்பகோணம்]] வரை செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், திருவாரூர் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் புதிய பேருந்துநிலையம் விளமல் அருகே உள்ள திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தியாகப்பெருமாநல்லூரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இங்கிருந்து திருச்சி,தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி,கும்பகோணம்,மயிலாடுதுறை,நன்னிலம்,மன்னார்குடி,திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்து போக்குவரத்து ===&lt;br /&gt;
திருவாரூர் சந்திப்பு ரயில்நிலையமானது தமிழ்நாட்டின் மிகப்பழமை வாய்ந்த ரயில்நிலையங்களுள் ஒன்றாகும்.1861 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ரயில்நிலையம் சுமார் 160 ஆண்டுகள் பழமையானது.வருவாயின் அடிப்படையில் டெல்டா பகுதியின் ஐந்தாவது பெரிய ரயில்நிலையம் இது. இந்த இரயில் நிலையமானது மேற்கில் [[தஞ்சாவூர்]], வடக்கில் [[மயிலாடுதுறை]], கிழக்கில் [[நாகப்பட்டினம்]] மற்றும் தெற்கில் [[திருத்துறைப்பூண்டி]] ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய இரயில் சந்திப்பாக உள்ளது. [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை]], [[காரைக்கால்]], [[மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை]]யிலிருந்து, [[எர்ணாகுளம்]] வரை [[மயிலாடுதுறை]] வழியாக தினமும் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. [[மன்னார்குடி]]யிலிருந்து [[திருப்பதி]] வரை மற்றும் [[வேளாங்கண்ணி]]யிலிருந்து [[கோவா (மாநிலம்)|கோவா]] வரை இரண்டு ரயில்கள் உள்ளன. இது வாரத்தில் மூன்று நாள் [[திருவாரூர்]] வழியாக, இந்த இரயில்கள் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி நிலையம் ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 116 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் ==&lt;br /&gt;
=== திருவாரூர் தியாகராஜர் கோயில் ===&lt;br /&gt;
{{main|திருவாரூர் தியாகராஜர் கோயில்}}&lt;br /&gt;
[[File:Somaskanda thirunageswaram.jpg|200px|right|thumb|தியாகராஜர் கோயிலில் உள்ள சிவன், ஸ்கந்தா மற்றும் பார்வதி ஆகியோரின் சிலையை அலங்கரிக்கப்பட்ட புகைப்படம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]], [[சோழ நாடு]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் &amp;quot;தியாகராஜா&amp;quot; என்ற பெயர் கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations&lt;br /&gt;
| title = சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
| percentages = off&lt;br /&gt;
|2001|260750&lt;br /&gt;
|2002|275900&lt;br /&gt;
|2003|301100&lt;br /&gt;
|2004|321400&lt;br /&gt;
| footnote = சான்றுகள்:&lt;br /&gt;
* 2001&amp;amp;nbsp;– 04:{{sfn|Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|2008|pp=35–36}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தேர் திருவிழா ===&lt;br /&gt;
[[File:Tiruvarur temple car festival 2010.jpg|200px|thumb|திருவாரூர் கோயில் தேர் திருவிழா]]&lt;br /&gt;
திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புகழ்பெற்றவர்கள்  ==&lt;br /&gt;
* தமிழக முன்னாள் முதல்வர் [[மு. கருணாநிதி]] திருவாரூரில் பிறந்தார்.&lt;br /&gt;
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் ]&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=298 திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் ]&lt;br /&gt;
* [http://lordshivas.com/?p=1639 திருவாரூர்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191195</id>
		<title>திருவாரூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191195"/>
		<updated>2021-06-14T00:21:09Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[திருவாரூர் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                   = திருவாரூர்&lt;br /&gt;
| native_name            = &lt;br /&gt;
| native_name_lang       = &lt;br /&gt;
| other_name             =&lt;br /&gt;
| settlement_type        = [[முதல் நிலை நகராட்சிகள்|நகராட்சி]]&lt;br /&gt;
| image_skyline          = Thiruvarur Ther.png&lt;br /&gt;
| image_alt              = &lt;br /&gt;
| image_caption          = திருவாரூர் ஆழித்தேர்&lt;br /&gt;
| nickname               = ஆரூர்,கமலாலயம்,கமலை,ஆழித்தேர் நகரம்&lt;br /&gt;
| pushpin_map            = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_alt        = &lt;br /&gt;
| pushpin_map_caption    = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| coordinates            = {{coord|10.773|N|79.637|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type       = நாடு&lt;br /&gt;
| subdivision_name       = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1      = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2      = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1      = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2      = [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]]&lt;br /&gt;
| established_title      = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date       = &lt;br /&gt;
| founder                = &lt;br /&gt;
| named_for              = &lt;br /&gt;
| government_type        = முதல் நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body         = திருவாரூர் நகராட்சி&lt;br /&gt;
| parts_type             = பகுதி&lt;br /&gt;
| parts                  = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1          = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1           = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2          = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2           = [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]]&lt;br /&gt;
| leader_title3          = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3           = வி. சாந்தா, [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4          = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4           = &lt;br /&gt;
| unit_pref              = Metric&lt;br /&gt;
| area_footnotes         = &lt;br /&gt;
| area_total_km2         = 10.47&lt;br /&gt;
| area_rank              = &lt;br /&gt;
| elevation_footnotes    = &lt;br /&gt;
| elevation_m            = 3&lt;br /&gt;
| population_footnotes   = &amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=695260|title=Census India 2011|publisher=Government of India|access-date=5 March 2016}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| population_total       = 58301&lt;br /&gt;
| population_as_of       = 2011&lt;br /&gt;
| population_rank        = &lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_demonym     = &lt;br /&gt;
| demographics_type1     = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1   = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1    = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1              = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1            = +5:30&lt;br /&gt;
| postal_code_type       = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code            = 610xxx&lt;br /&gt;
| area_code_type         = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code              = 914366&lt;br /&gt;
| registration_plate     = TN:50&lt;br /&gt;
| blank1_name_sec1       = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1       = 300 கி.மீ (187 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1       = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1       = 61 கி.மீ (37 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1       = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1       = 116 கி.மீ (72 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1       = [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1       = 41 கி.மீ (26 மைல்)&lt;br /&gt;
| website                = [https://tiruvarur.nic.in/ta/ tiruvarur]&lt;br /&gt;
| footnotes              = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின்  நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். திருவாரூர் தான் மிகபெரிய நகரம் தஞ்சாவூர் பிறகு. நாகப்பட்டினம் மன்னார்குடி, மயிலாடுதுறை, கும்பகோண ம் எல்லாம் சிறிய நகரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வ்வூர [[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழர்களின்]] தலைநகராக விளங்கியது. இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் [[எல்லாளன்|மனு நீதி சோழன்]] தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர் காரணம் ==&lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கமலாலய குளம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரூர் = ஆர்+ஊர்,ஆர்-ஆத்தி ஆத்திமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் ஆரூர் என்ற பெயர்பெற்றது. இவ்வூர் தேவார பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்பெற்ற தலமாதலால் &#039;திரு&#039; சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் (திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது) என பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேதாரண்யம்]] விளக்கழகு, &#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு  ==&lt;br /&gt;
திருவாரூர் சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் ஒன்றாகும்.(ஆரூர்,ஆவூர்,குடவாயில்,வல்லம்,உறந்தை) திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.773|N|79.637|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3&amp;amp;nbsp;[[மீட்டர்]] (9.8&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Weather box&lt;br /&gt;
| location     = Thiruvarur, India&lt;br /&gt;
| metric first = Yes&lt;br /&gt;
| single line  = Yes&lt;br /&gt;
| Jan high C = 28.4&lt;br /&gt;
| Feb high C = 29.4&lt;br /&gt;
| Mar high C = 31.3&lt;br /&gt;
| Apr high C = 33.3&lt;br /&gt;
| May high C = 36.1&lt;br /&gt;
| Jun high C = 36.8&lt;br /&gt;
| Jul high C = 35.9&lt;br /&gt;
| Aug high C = 35.1&lt;br /&gt;
| Sep high C = 33.9&lt;br /&gt;
| Oct high C = 31.7&lt;br /&gt;
| Nov high C = 29.7&lt;br /&gt;
| Dec high C = 28.6&lt;br /&gt;
| year high C = 32.5&lt;br /&gt;
| Jan low C = 22.5&lt;br /&gt;
| Feb low C = 23.3&lt;br /&gt;
| Mar low C = 24.7&lt;br /&gt;
| Apr low C = 26.9&lt;br /&gt;
| May low C = 27.5&lt;br /&gt;
| Jun low C = 27.1&lt;br /&gt;
| Jul low C = 26.4&lt;br /&gt;
| Aug low C = 26.0&lt;br /&gt;
| Sep low C = 25.6&lt;br /&gt;
| Oct low C = 25.1&lt;br /&gt;
| Nov low C = 24.1&lt;br /&gt;
| Dec low C = 23.0&lt;br /&gt;
| year low C = 25.2&lt;br /&gt;
| precipitation colour = green&lt;br /&gt;
| Jan precipitation mm = 29.9&lt;br /&gt;
| Feb precipitation mm = 16.4&lt;br /&gt;
| Mar precipitation mm = 20.1&lt;br /&gt;
| Apr precipitation mm = 23.1&lt;br /&gt;
| May precipitation mm = 41.9&lt;br /&gt;
| Jun precipitation mm = 49.3&lt;br /&gt;
| Jul precipitation mm = 63.1&lt;br /&gt;
| Aug precipitation mm = 79.7&lt;br /&gt;
| Sep precipitation mm = 96.5&lt;br /&gt;
| Oct precipitation mm = 249.2&lt;br /&gt;
| Nov precipitation mm = 419.5&lt;br /&gt;
| Dec precipitation mm = 285.3&lt;br /&gt;
| year precipitation mm = 1403.9&lt;br /&gt;
| source 1 = {{sfn|Climatology of Nagapattinam|2011}}&lt;br /&gt;
| date     = November 2012&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{Historical populations&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|1971|35858&lt;br /&gt;
|1981|43654&lt;br /&gt;
|1991|49194&lt;br /&gt;
|2001|56341&lt;br /&gt;
|2011|58301&lt;br /&gt;
| footnote = சான்றுகள்:&lt;br /&gt;
* 1971&amp;amp;nbsp;– 2011:{{sfn|Thiruvarur population|2011}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|84.38}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|14.13}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.39}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.02}}{{bar percent|மற்றவை|grey|0.05}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],   30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91%  மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%, [[முஸ்லிம்]]கள் 14.13%, [[கிறிஸ்தவர்]]கள் 1.39%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, [[சைனம்|சைனர்கள்]] 0.2%, 0.05% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.01% பேர்களும் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||பூண்டி கே. கலைவாணன்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
திருவாரூர் நகராட்சி தமிழகத்தின் நூற்றாண்டு பழமைவாய்ந்த நகராட்சிகளுள் ஒன்று.இது 1914-ல் தோற்றுவிக்கப்பட்டது.பின் 01.04.1978-ல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.2014 ம் ஆண்டு இந்நகராட்சி தன் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.&lt;br /&gt;
30 வார்டுகளையும் 2011மக்கட்தொகை கணக்கின்படி சுமார் 60,000 மக்கள்தொகையையும் கொண்டுள்ளது.&lt;br /&gt;
திருவாரூர் நகராட்சியானது [[திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] (திமுக) சேர்ந்த [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலை போக்குவரத்து ===&lt;br /&gt;
திருவாரூர் நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை NH83 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 23 [[மயிலாடுதுறை]] முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரை, மாநில நெடுஞ்சாலை 65 திருவாரூரிலிருந்து - [[கும்பகோணம்]] வரை செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், திருவாரூர் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இ&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் புதிய பேருந்துநிலையம் விளமல் அருகே உள்ள திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தியாகப்பெருமாநல்லூரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இங்கிருந்து திருச்சி,தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி,கும்பகோணம்,மயிலாடுதுறை,மன்னார்குடி,திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்து போக்குவரத்து ===&lt;br /&gt;
திருவாரூர் சந்திப்பு ரயில்நிலையமானது தமிழ்நாட்டின் மிகப்பழமை வாய்ந்த ரயில்நிலையங்களுள் ஒன்றாகும்.1861 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ரயில்நிலையம் சுமார் 160 ஆண்டுகள் பழமையானது.வருவாயின் அடிப்படையில் டெல்டா பகுதியின் ஐந்தாவது பெரிய ரயில்நிலையம் இது. இந்த இரயில் நிலையமானது மேற்கில் [[தஞ்சாவூர்]], வடக்கில் [[மயிலாடுதுறை]], கிழக்கில் [[நாகப்பட்டினம்]] மற்றும் தெற்கில் [[திருத்துறைப்பூண்டி]] ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய இரயில் சந்திப்பாக உள்ளது. [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை]], [[காரைக்கால்]], [[மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை]]யிலிருந்து, [[எர்ணாகுளம்]] வரை [[மயிலாடுதுறை]] வழியாக தினமும் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. [[மன்னார்குடி]]யிலிருந்து [[திருப்பதி]] வரை மற்றும் [[வேளாங்கண்ணி]]யிலிருந்து [[கோவா (மாநிலம்)|கோவா]] வரை இரண்டு ரயில்கள் உள்ளன. இது வாரத்தில் மூன்று நாள் [[திருவாரூர்]] வழியாக, இந்த இரயில்கள் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி நிலையம் ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 116 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் ==&lt;br /&gt;
=== திருவாரூர் தியாகராஜர் கோயில் ===&lt;br /&gt;
{{main|திருவாரூர் தியாகராஜர் கோயில்}}&lt;br /&gt;
[[File:Somaskanda thirunageswaram.jpg|200px|right|thumb|தியாகராஜர் கோயிலில் உள்ள சிவன், ஸ்கந்தா மற்றும் பார்வதி ஆகியோரின் சிலையை அலங்கரிக்கப்பட்ட புகைப்படம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]], [[சோழ நாடு]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் &amp;quot;தியாகராஜா&amp;quot; என்ற பெயர் கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations&lt;br /&gt;
| title = சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
| percentages = off&lt;br /&gt;
|2001|260750&lt;br /&gt;
|2002|275900&lt;br /&gt;
|2003|301100&lt;br /&gt;
|2004|321400&lt;br /&gt;
| footnote = சான்றுகள்:&lt;br /&gt;
* 2001&amp;amp;nbsp;– 04:{{sfn|Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|2008|pp=35–36}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தேர் திருவிழா ===&lt;br /&gt;
[[File:Tiruvarur temple car festival 2010.jpg|200px|thumb|திருவாரூர் கோயில் தேர் திருவிழா]]&lt;br /&gt;
திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புகழ்பெற்றவர்கள்  ==&lt;br /&gt;
* தமிழக முன்னாள் முதல்வர் [[மு. கருணாநிதி]] திருவாரூரில் பிறந்தார்.&lt;br /&gt;
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் ]&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=298 திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் ]&lt;br /&gt;
* [http://lordshivas.com/?p=1639 திருவாரூர்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191194</id>
		<title>திருவாரூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191194"/>
		<updated>2021-06-14T00:18:37Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: Good&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[திருவாரூர் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                   = திருவாரூர்&lt;br /&gt;
| native_name            = &lt;br /&gt;
| native_name_lang       = &lt;br /&gt;
| other_name             =&lt;br /&gt;
| settlement_type        = [[முதல் நிலை நகராட்சிகள்|நகராட்சி]]&lt;br /&gt;
| image_skyline          = Thiruvarur Ther.png&lt;br /&gt;
| image_alt              = &lt;br /&gt;
| image_caption          = திருவாரூர் ஆழித்தேர்&lt;br /&gt;
| nickname               = ஆரூர்,கமலாலயம்,கமலை,ஆழித்தேர் நகரம்&lt;br /&gt;
| pushpin_map            = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_alt        = &lt;br /&gt;
| pushpin_map_caption    = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| coordinates            = {{coord|10.773|N|79.637|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type       = நாடு&lt;br /&gt;
| subdivision_name       = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1      = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2      = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1      = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2      = [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]]&lt;br /&gt;
| established_title      = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date       = &lt;br /&gt;
| founder                = &lt;br /&gt;
| named_for              = &lt;br /&gt;
| government_type        = முதல் நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body         = திருவாரூர் நகராட்சி&lt;br /&gt;
| parts_type             = பகுதி&lt;br /&gt;
| parts                  = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1          = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1           = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2          = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2           = [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]]&lt;br /&gt;
| leader_title3          = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3           = வி. சாந்தா, [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4          = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4           = &lt;br /&gt;
| unit_pref              = Metric&lt;br /&gt;
| area_footnotes         = &lt;br /&gt;
| area_total_km2         = 10.47&lt;br /&gt;
| area_rank              = &lt;br /&gt;
| elevation_footnotes    = &lt;br /&gt;
| elevation_m            = 3&lt;br /&gt;
| population_footnotes   = &amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=695260|title=Census India 2011|publisher=Government of India|access-date=5 March 2016}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| population_total       = 58301&lt;br /&gt;
| population_as_of       = 2011&lt;br /&gt;
| population_rank        = &lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_demonym     = &lt;br /&gt;
| demographics_type1     = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1   = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1    = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1              = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1            = +5:30&lt;br /&gt;
| postal_code_type       = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code            = 610xxx&lt;br /&gt;
| area_code_type         = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code              = 914366&lt;br /&gt;
| registration_plate     = TN:50&lt;br /&gt;
| blank1_name_sec1       = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1       = 300 கி.மீ (187 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1       = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1       = 61 கி.மீ (37 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1       = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1       = 116 கி.மீ (72 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1       = [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1       = 41 கி.மீ (26 மைல்)&lt;br /&gt;
| website                = [https://tiruvarur.nic.in/ta/ tiruvarur]&lt;br /&gt;
| footnotes              = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின்  நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வூர் [[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழர்களின்]] தலைநகராக விளங்கியது. இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் [[எல்லாளன்|மனு நீதி சோழன்]] தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர் காரணம் ==&lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கமலாலய குளம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரூர் = ஆர்+ஊர்,ஆர்-ஆத்தி ஆத்திமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் ஆரூர் என்ற பெயர்பெற்றது. இவ்வூர் தேவார பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்பெற்ற தலமாதலால் &#039;திரு&#039; சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் (திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது) என பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேதாரண்யம்]] விளக்கழகு, &#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு  ==&lt;br /&gt;
திருவாரூர் சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் ஒன்றாகும்.(ஆரூர்,ஆவூர்,குடவாயில்,வல்லம்,உறந்தை) திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.773|N|79.637|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3&amp;amp;nbsp;[[மீட்டர்]] (9.8&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Weather box&lt;br /&gt;
| location     = Thiruvarur, India&lt;br /&gt;
| metric first = Yes&lt;br /&gt;
| single line  = Yes&lt;br /&gt;
| Jan high C = 28.4&lt;br /&gt;
| Feb high C = 29.4&lt;br /&gt;
| Mar high C = 31.3&lt;br /&gt;
| Apr high C = 33.3&lt;br /&gt;
| May high C = 36.1&lt;br /&gt;
| Jun high C = 36.8&lt;br /&gt;
| Jul high C = 35.9&lt;br /&gt;
| Aug high C = 35.1&lt;br /&gt;
| Sep high C = 33.9&lt;br /&gt;
| Oct high C = 31.7&lt;br /&gt;
| Nov high C = 29.7&lt;br /&gt;
| Dec high C = 28.6&lt;br /&gt;
| year high C = 32.5&lt;br /&gt;
| Jan low C = 22.5&lt;br /&gt;
| Feb low C = 23.3&lt;br /&gt;
| Mar low C = 24.7&lt;br /&gt;
| Apr low C = 26.9&lt;br /&gt;
| May low C = 27.5&lt;br /&gt;
| Jun low C = 27.1&lt;br /&gt;
| Jul low C = 26.4&lt;br /&gt;
| Aug low C = 26.0&lt;br /&gt;
| Sep low C = 25.6&lt;br /&gt;
| Oct low C = 25.1&lt;br /&gt;
| Nov low C = 24.1&lt;br /&gt;
| Dec low C = 23.0&lt;br /&gt;
| year low C = 25.2&lt;br /&gt;
| precipitation colour = green&lt;br /&gt;
| Jan precipitation mm = 29.9&lt;br /&gt;
| Feb precipitation mm = 16.4&lt;br /&gt;
| Mar precipitation mm = 20.1&lt;br /&gt;
| Apr precipitation mm = 23.1&lt;br /&gt;
| May precipitation mm = 41.9&lt;br /&gt;
| Jun precipitation mm = 49.3&lt;br /&gt;
| Jul precipitation mm = 63.1&lt;br /&gt;
| Aug precipitation mm = 79.7&lt;br /&gt;
| Sep precipitation mm = 96.5&lt;br /&gt;
| Oct precipitation mm = 249.2&lt;br /&gt;
| Nov precipitation mm = 419.5&lt;br /&gt;
| Dec precipitation mm = 285.3&lt;br /&gt;
| year precipitation mm = 1403.9&lt;br /&gt;
| source 1 = {{sfn|Climatology of Nagapattinam|2011}}&lt;br /&gt;
| date     = November 2012&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{Historical populations&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|1971|35858&lt;br /&gt;
|1981|43654&lt;br /&gt;
|1991|49194&lt;br /&gt;
|2001|56341&lt;br /&gt;
|2011|58301&lt;br /&gt;
| footnote = சான்றுகள்:&lt;br /&gt;
* 1971&amp;amp;nbsp;– 2011:{{sfn|Thiruvarur population|2011}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|84.38}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|14.13}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.39}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.02}}{{bar percent|மற்றவை|grey|0.05}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],   30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91%  மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%, [[முஸ்லிம்]]கள் 14.13%, [[கிறிஸ்தவர்]]கள் 1.39%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, [[சைனம்|சைனர்கள்]] 0.2%, 0.05% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.01% பேர்களும் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||பூண்டி கே. கலைவாணன்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
திருவாரூர் நகராட்சி தமிழகத்தின் நூற்றாண்டு பழமைவாய்ந்த நகராட்சிகளுள் ஒன்று.இது 1914-ல் தோற்றுவிக்கப்பட்டது.பின் 01.04.1978-ல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.2014 ம் ஆண்டு இந்நகராட்சி தன் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.&lt;br /&gt;
30 வார்டுகளையும் 2011மக்கட்தொகை கணக்கின்படி சுமார் 60,000 மக்கள்தொகையையும் கொண்டுள்ளது.&lt;br /&gt;
திருவாரூர் நகராட்சியானது [[திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] (திமுக) சேர்ந்த [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலை போக்குவரத்து ===&lt;br /&gt;
திருவாரூர் நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை NH83 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 23 [[மயிலாடுதுறை]] முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரை, மாநில நெடுஞ்சாலை 65 திருவாரூரிலிருந்து - [[கும்பகோணம்]] வரை செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், திருவாரூர் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இ&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் புதிய பேருந்துநிலையம் விளமல் அருகே உள்ள திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தியாகப்பெருமாநல்லூரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இங்கிருந்து திருச்சி,தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி,கும்பகோணம்,மயிலாடுதுறை,மன்னார்குடி,திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்து போக்குவரத்து ===&lt;br /&gt;
திருவாரூர் சந்திப்பு ரயில்நிலையமானது தமிழ்நாட்டின் மிகப்பழமை வாய்ந்த ரயில்நிலையங்களுள் ஒன்றாகும்.1861 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ரயில்நிலையம் சுமார் 160 ஆண்டுகள் பழமையானது.வருவாயின் அடிப்படையில் டெல்டா பகுதியின் ஐந்தாவது பெரிய ரயில்நிலையம் இது. இந்த இரயில் நிலையமானது மேற்கில் [[தஞ்சாவூர்]], வடக்கில் [[மயிலாடுதுறை]], கிழக்கில் [[நாகப்பட்டினம்]] மற்றும் தெற்கில் [[திருத்துறைப்பூண்டி]] ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய இரயில் சந்திப்பாக உள்ளது. [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை]], [[காரைக்கால்]], [[மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை]]யிலிருந்து, [[எர்ணாகுளம்]] வரை [[மயிலாடுதுறை]] வழியாக தினமும் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. [[மன்னார்குடி]]யிலிருந்து [[திருப்பதி]] வரை மற்றும் [[வேளாங்கண்ணி]]யிலிருந்து [[கோவா (மாநிலம்)|கோவா]] வரை இரண்டு ரயில்கள் உள்ளன. இது வாரத்தில் மூன்று நாள் [[திருவாரூர்]] வழியாக, இந்த இரயில்கள் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி நிலையம் ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 116 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் ==&lt;br /&gt;
=== திருவாரூர் தியாகராஜர் கோயில் ===&lt;br /&gt;
{{main|திருவாரூர் தியாகராஜர் கோயில்}}&lt;br /&gt;
[[File:Somaskanda thirunageswaram.jpg|200px|right|thumb|தியாகராஜர் கோயிலில் உள்ள சிவன், ஸ்கந்தா மற்றும் பார்வதி ஆகியோரின் சிலையை அலங்கரிக்கப்பட்ட புகைப்படம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]], [[சோழ நாடு]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் &amp;quot;தியாகராஜா&amp;quot; என்ற பெயர் கி.பி 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations&lt;br /&gt;
| title = சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
| percentages = off&lt;br /&gt;
|2001|260750&lt;br /&gt;
|2002|275900&lt;br /&gt;
|2003|301100&lt;br /&gt;
|2004|321400&lt;br /&gt;
| footnote = சான்றுகள்:&lt;br /&gt;
* 2001&amp;amp;nbsp;– 04:{{sfn|Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|2008|pp=35–36}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தேர் திருவிழா ===&lt;br /&gt;
[[File:Tiruvarur temple car festival 2010.jpg|200px|thumb|திருவாரூர் கோயில் தேர் திருவிழா]]&lt;br /&gt;
திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புகழ்பெற்றவர்கள்  ==&lt;br /&gt;
* தமிழக முன்னாள் முதல்வர் [[மு. கருணாநிதி]] திருவாரூரில் பிறந்தார்.&lt;br /&gt;
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் ]&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=298 திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் ]&lt;br /&gt;
* [http://lordshivas.com/?p=1639 திருவாரூர்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129831</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129831"/>
		<updated>2021-06-14T00:08:43Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: /* சாலைப் போக்குவரத்து */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| coordinates             = {{coord|10.77|N|79.83|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் பிரவீன் பி நாயர், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m             =&lt;br /&gt;
| population_total        = 102905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         = டெல்டாவில் மூன்றாம் இடம்&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.நாகப்பட்டினம் டெல்டாவில் மூன்றாம் பெரிய நகரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருநானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம்  இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெஞ்சாலைகளான, மாநில நெஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 23 ஆனது [[மயிலாடுதுறை]] முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. [[தஞ்சாவூர்]], [[மன்னார்குடி]],[[கும்பகோணம்]] ஆகிய ஊர்களுக்கு [[திருவாரூர்]] வழியாகவும்,[[சிதம்பரம்]],[[சீர்காழி]],[[மயிலாடுதுறை]],[[காரைக்கால்]],[[நன்னிலம்]] ஆகிய ஊர்களுக்கு [[நாகூர்]] வழியாகவும்,[[பட்டுக்கோட்டை]], [[முத்துப்பேட்டை]], [[திருத்துறைப்பூண்டி]],[[வேதாரண்யம்]] ஆகிய ஊர்களுக்கு [[வேளாங்கண்ணி]] வழியாகவும் தினசரி சாதாரண மற்றும் விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 40க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலா தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/nagapattinam/நாகப்பட்டினம் நகராட்சி இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129830</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129830"/>
		<updated>2021-06-13T23:57:49Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| coordinates             = {{coord|10.77|N|79.83|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் பிரவீன் பி நாயர், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m             =&lt;br /&gt;
| population_total        = 102905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         = டெல்டாவில் மூன்றாம் இடம்&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.நாகப்பட்டினம் டெல்டாவில் மூன்றாம் பெரிய நகரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருநானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம்  இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெஞ்சாலைகளான, மாநில நெஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 40க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலா தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/nagapattinam/நாகப்பட்டினம் நகராட்சி இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129829</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129829"/>
		<updated>2021-06-13T23:56:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: Good&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| coordinates             = {{coord|10.77|N|79.83|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் பிரவீன் பி நாயர், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m             =&lt;br /&gt;
| population_total        = 102905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         = டெல்டாவில் மூன்றாம் இடம்&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.நாகப்பட்டினம் டெல்டாவில் மூன்றாம் பெரிய நகரம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருநானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம்  இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெஞ்சாலைகளான, மாநில நெஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலா தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/nagapattinam/நாகப்பட்டினம் நகராட்சி இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129828</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129828"/>
		<updated>2021-06-13T23:53:34Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67: /* புவியியல் */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| coordinates             = {{coord|10.77|N|79.83|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் பிரவீன் பி நாயர், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m             =&lt;br /&gt;
| population_total        = 102905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருநானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம்  இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெஞ்சாலைகளான, மாநில நெஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலா தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜப்பெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் மகா சரஸ்வதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/nagapattinam/நாகப்பட்டினம் நகராட்சி இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:25A5:5C3D:8562:7FE5:6EE:9E67</name></author>
	</entry>
</feed>